by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 8
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தெரிஞ்சு வெச்சுகிட்டா கிட்சன் வேலை சுலபமாகுமே!
சமையல் விஷயங்களில் நாம் செய்யக் கூடிய சின்ன சின்ன விஷயங்கள் தான் அந்த சமையலை மேலும் அழகாக்குகிறது. சிறு சிறு குறிப்புகள் மூலம் சமையற் கலையை வளர்த்துக் கொண்டால் மடமடவென சமைத்து தள்ளும் பெரியவர்களைப் போல நாமும் சுலபமாக மாறிவிடலாம். சமையலுக்கு அனுபவம் மட்டுமல்ல, இது போன்ற குறிப்புகளும் கட்டாயம் நமக்கு தேவை. அப்படியான எளிய குறிப்புகள் இதோ உங்களுக்காக!
குறிப்பு 1: கருவேப்பிலையை அடிக்கடி வாங்க முடியவில்லை என்றால் வாங்கிய கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவி ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் காயாமல், வாடாமல் அப்படியே இருக்கும். -
குறிப்பு 2: இட்லி மாவு அரைத்து வைத்து விட்டு பயன்படுத்த முடியவில்லையா? அப்படின்னா இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பை கிள்ளி விட்டு நன்கு சுத்தம் செய்து குப்புற கவிழ்த்து வைப்பது போல வைத்து விடுங்கள் இரண்டு நாட்கள் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.
குறிப்பு 3: காய்ந்து போன கருவேப்பிலைகளை சேகரித்து வைத்தால் குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ரசப் பொடி, இட்லி பொடி அரைக்கும் போதும் கொஞ்சம் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும் இட்லி அவிக்கும் பொழுது இட்லி பானைக்கு அடியில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது கொஞ்சம் சேர்த்தால் இட்லி நல்ல மணமாக இருக்கும். -
குறிப்பு 4:
கமகமக்கும் சாம்பார் மணம் வீட்டையே தலைகீழாக மாற்ற கொஞ்சம் வெந்தயத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து சேர்த்துப் பாருங்கள்.
குறிப்பு 5:
உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை ரொம்ப சீக்கிரமாக வேக வைப்பதற்கு கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறிய பின்பு வேக வைத்து பாருங்கள், ரொம்ப சீக்கிரமாக வெந்து விடும்.
குறிப்பு 6:
பெருங்காயத் தூள் பெரிய டப்பாவாக வாங்கி வைப்பவர்கள் அது கட்டி ஆகிவிடாமல் இருக்க நீங்கள் வாங்கிய உடன் அதில் ஒரு முழு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து வைத்து விடுங்கள். ரொம்ப நாட்களுக்கு கெட்டியாகாமல், அப்படியே பஞ்சு போல இருக்கும்.
குறிப்பு 7: சப்பாத்தி மாவு பிசைவதற்கு மாவுடன் உப்பு சேர்க்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பாருங்கள். ரொம்பவே மிருதுவாக வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் கைகளில் உப்பை தடவிக் கொண்டு மாவை உருட்டினால் கொஞ்சம் கூட கையில் ஒட்டாது.
குறிப்பு 8:
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க, காம்பை நீக்கி விட்டு நிழலான ஓரிடத்தில் பரப்பி வைத்து விடுங்கள். காயாமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.
நன்றி தெய்வீகம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குறிப்பு 4:
கமகமக்கும் சாம்பார் மணம் வீட்டையே தலைகீழாக மாற்ற கொஞ்சம் வெந்தயத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து சேர்த்துப் பாருங்கள்.
தினமுமே இப்படி வறுத்து, முழுதாக போடாமல் பொடித்து/அரைத்து சாம்பார் மற்றும் குழம்பில் போடுவதால், சாம்பார் மற்றும் குழம்பின் ருசி கூடும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குறிப்பு 6:
பெருங்காயத் தூள் பெரிய டப்பாவாக வாங்கி வைப்பவர்கள் அது கட்டி ஆகிவிடாமல் இருக்க நீங்கள் வாங்கிய உடன் அதில் ஒரு முழு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து வைத்து விடுங்கள். ரொம்ப நாட்களுக்கு கெட்டியாகாமல், அப்படியே பஞ்சு போல இருக்கும்.
இது பெருங்காயப்பொடிக்கு ஒத்து வராது..... பெருங்காய கட்டி வாங்கும்பொழுது இப்படி செய்யலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குறிப்பு 7: சப்பாத்தி மாவு பிசைவதற்கு மாவுடன் உப்பு சேர்க்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பாருங்கள். ரொம்பவே மிருதுவாக வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் கைகளில் உப்பை தடவிக் கொண்டு மாவை உருட்டினால் கொஞ்சம் கூட கையில் ஒட்டாது.
ஒரு தேக்கரண்டி தயிர் விட்டு பிசைந்தால் கூட சப்பாத்தி மிகவும் மிருதுவாக வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க, காம்பை நீக்கி விட்டு நிழலான ஓரிடத்தில் பரப்பி வைத்து விடுங்கள். காயாமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.
பழுக்காமல் வேண்டுமானால் இருக்கும், ஆனால் வாடிப் போகும்.... நிறைய நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டுமானால் 'டீப் ஃபிரீஸரில்' வைக்கவேண்டும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|