ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார்

3 posters

Go down

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் Empty போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார்

Post by ayyasamy ram Fri Feb 04, 2022 6:56 am

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் Tamil_News_large_2952650
-
திருநெல்வேலி: போலீஸ்காரராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர் தொடர் முயற்சியால் கல்லூரிப் பேராசிரியர் ஆனார்.





திருநெல்வேலி டவுன் மலையாளமேடு பகுதியைச் சேர்ந்தவர்
அரவிந்த் பெருமாள் 34.
திருநெல்வேலி ம.தி.தா., ஹிந்து கல்லூரியில் இளங்கலை
பொருளாதாரம் பயின்றவர். மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பயின்றார். தொடர்ந்து படிக்க
முடியாத குடும்பச் சூழலில் 2011ல் போலீஸ் வேலையில் சேர்ந்தார்.

கடந்த 11 ஆண்டுகளாக போலீஸ்காரராக பணியாற்றினார்.
எம்பில் முடித்தவர் அரசு அனுமதி பெற்று அமைப்பு சாரா
தொழிலாளர்களின் பொருளாதார நிலை என்ற தலைப்பில்
பிஎச்டி முடித்து 2019ல் முனைவர் பட்டம் பெற்றார்.

இவர் நாகர்கோவில் எஸ் டி ஹிந்து கல்லூரியில் பொருளாதாரத்
துறையில் பேராசிரியர் பணியிடத்தில் நேர்முகத் தேர்வில் வெற்றி
பெற்று பணியில் சேர்ந்தார்.அவரை மாவட்ட எஸ்.பி. சரவணன்
உள்ளிட்டோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

போலீசில் இருந்து பேராசிரியராக உயர்ந்த அரவிந்த பெருமாள்
கூறுகையில், என்னுடன் பிறந்தவர்கள் 6 பேர். எனவே குடும்பச்
சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாத சூழலில் போலீஸ்
வேலைக்கு சென்றேன்.

அதன் பிறகு பிஎச்டி முடித்தேன் ஒரு போலீஸ்காரராக இருந்து
கொண்டே படிக்கவும், விண்ணப்பிக்கவும் போலீஸ் அதிகாரி
சின்னச்சாமி உதவினார் என்றார் இவரது மனைவி பேச்சியம்மாள்
இருவரும் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது காதலித்து திருமணம்
செய்து கொண்டனர்.

பேச்சியம்மாள் தற்போது திருநெல்வேலியில் தனியார் கல்லூரி
ஒன்றில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். லோகஸ்ரீ 9,
ஒ சிவபாலன் 4, என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
போலீஸ் பணியில் இருந்து கொண்டே தமது கனவான கல்லூரி
பேராசிரியர் பணியிடத்தை உழைப்பின் மூலம் அடைந்திருக்கிறார்
அரவிந்த் பெருமாள்.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் Empty Re: போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார்

Post by T.N.Balasubramanian Fri Feb 04, 2022 2:51 pm

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் 364346245010211


ஈகரையின் வாழ்த்துகள் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் Empty Re: போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார்

Post by Dr.S.Soundarapandian Sat Feb 05, 2022 10:46 am

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார் Empty Re: போலீசாக இருந்தவர் தொடர் முயற்சியால் பேராசிரியர் ஆனார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» முயற்சியால் முன்னேறும் வனஜா
» அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!
» இலங்கைக்கு எதிரான தீர்மானம்... சிதம்பரம் முயற்சியால் ஆதரிக்கிறது இந்தியா?
» கான்ஸ்டபிளாக இருந்தவர் இன்று ஐ.பி.எஸ்…

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum