புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
59 Posts - 58%
heezulia
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
54 Posts - 58%
heezulia
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_m10மகா பெரியவா -சிவகாமி ஆச்சி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா -சிவகாமி ஆச்சி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 01, 2022 9:23 pm

மகாசிவராத்திரி & அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து, கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வந்தார்.
அமரத்துவம் தந்த ஆதிசங்கரர் - மகாபெரியவா சொன்ன கதைகள்!...
*அதிதி போஜனம் மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு உண்டு*
ஒரு முறை காஞ்சி சங்கர மடத்தில் பக்தர் ஒருவர் பெரியவரிடம் அதிதி போஜனத்தின் (முன்பின் தெரியாதவர்களுக்கு உணவளித்தல்) பற்றிச் சொல்லும்படி வேண்டிக் கொண்டார். வீடு தேடி வருபவரே அதிதி. அவரது பசியைப் போக்குவது தான் அதிதி போஜனம். மோட்ச கதிக்கே அழைத்துச் செல்லும் மகிமை இதற்கு உண்டு. யாரும் இதைச் செய்யலாம். அப்படி வாழ்ந்த தெய்வீகத் தம்பதி கும்பகோணத்தில இருந்தார்கள். அவர்களைப் பற்றி இப்போ சொல்கிறேன்'' என்றார். அவர் சொன்னதின் சாராம்சம் இதோ!
கும்பகோணத்தில் குமரசேன் செட்டியார் மளிகை வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி சிவகாமி ஆச்சி. குழந்தையில்லாத இந்த தம்பதி வீட்டில் தினமும் ஒருவருக்காவது அன்னமிட்டு அதிதி போஜனம் செய்து வந்தனர். ஒருநாள் அடைமழை பெய்ததால், தெருவில் ஒருவர் கூட தென்படவில்லை. செட்டியார் மகாமக குளத்துப் பக்கம் போய் சிவனடியார் ஒருவரை சாப்பிட அழைத்து வந்தார். தம்பதி சமேதராக அடியாரை வணங்கி விட்டு, அவர் விரும்பும் உணவைச் சமைப்பதாக கூறினர். அவரோ முளைக்கீரையும், கீரைத்தண்டு சாம்பாரும் போதும் என தெரிவித்தார். கொல்லையில் செட்டியார் கீரை பறிக்கப் புறப்பட்டார். அடியவரும் அவருக்கு உதவும் நோக்கில் உடன் சென்றார். இருவரும் ஆளுக்கொரு தட்டாக கீரையைக் கொடுத்தனர். சிவகாமி ஆச்சி இரண்டையும் தனித்தனியாக அலசி விட்டு, தனித்தனி பாத்திரத்தில் வேக வைத்தார். சிவனடியார் கொடுத்த கீரை வெந்ததும், பூஜையறைக்கு எடுத்துச் சென்று சிவனுக்கு நைவேத்யம் செய்தாள். கீரை பிரசாதத்துடன் அடியவருக்கு சோறிட்டாள். அவரும் அதை விருப்பத்துடன் சாப்பிட்டார்.
இருந்தாலும், மனதிற்குள், தன்னுடைய கீரையை மட்டும் தனியாக சமைத்து நைவேத்யம் செய்தது ஏன் என்ற சந்தேகம் அதிதிக்கு எழுந்தது. ஆச்சியிடமே அதைக் கேட்டும் விட்டார். செட்டியார் கீரை பறித்தபோது "சிவ சிவ' என நாமம் ஜெபித்தபடி பறித்ததால், அப்போதே சுவாமிக்கு நைவேத்யமாகி விட்டது. சிவநாமம் சொல்லாததால், அதிதி பறித்த கீரையை தனியாக நைவேத்யம் செய்ததாக தெரிவித்தார். இதைக் கேட்ட சிவனடியார் வியப்பிலும் வெட்கத்திலும் ஆழ்ந்து, ஏதும் சொல்லாமல் மவுனமாகப் போய்விட்டார்.
இப்படி அதிதி போஜனமே குறிக்கோளாக வாழ்ந்த அந்த சிவகாமி ஆச்சி, ஒரு மாசி மகா சிவராத்திரி நாளில் விரதமிருந்து, கும்பேஸ்வரரை தரிசித்து விட்டு வந்தார். பூஜையறையில் சிவநாமம் ஜெபித்தபடி கீழே சாய்ந்தார். உயிர் பிரிந்து சிவன் திருவடியில் கலந்தார். பதறிப் போன குமரேசன் செட்டியாரும் "சிவகாமீ' என்ற சொல்லியபடி கீழே சாய்ந்தார். அவரது உயிரும் சிவனருளோடு கலந்தது. சிவ சாயுஜ்ஜியம்(முக்திநிலை) என்னும் உயர்கதியை அடைய இந்த அதிதிபோஜனம் செய்த புண்ணியமே காரணம்.
ஒவ்வொரு மகாசிவராத்திரி நாளன்றும், குமரேசன் செட்டியார், சிவகாமி ஆச்சி தம்பதி நினைப்பு எனக்கு வந்து விடும்,'' என்று நெகிழ்ச்சியுடன் கூறுவார் மகாபெரியவர். ஆம்...நம் நெஞ்சிலும் குமரேசன் செட்டியார் தம்பதியர் ஆலயமாய் நிலைத்திருப்பார்கள்.
பெரியவா திருவடியே சரணம்.

நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 02, 2022 9:43 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக