புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
பழநி : பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
-----2----
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர்களுடைய வாகனங்கள் விற்பனையாகிறது. ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
===========
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
சுற்று சூழல் காற்று மாசு அடையாமல் இருக்க அதிக அளவில் மின்வண்டிகள் சாலைகளில் ஓடுகின்றன.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
"மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்"-
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
முக்கியப்பட்டவர் கண்ணில் படாமல் போகாது.
நல்லது நடக்குமென நம்புவோம்.
நல்லது நடக்குமென நம்புவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|