Latest topics
» கருத்துப்படம் 29/09/2024by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
2 posters
Page 1 of 1
பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
பழநி : பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே அ.கலையமுத்தூர் நாகூர்பிரிவைச் சேர்ந்தவர்கள் கவுதம் மற்றும் ராஜேஷ். பொறியியல் பட்டதாரிகள். திருப்பூர் மாவட்டம் பாலப்பம்பட்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களாயினர். ராஜேஷ் பட்டயப் படிப்பின் போது இரண்டு விதமான எரிபொருளில் செல்லும் இருசக்கர வாகனத்தை தயாரித்து பாராட்டு பெற்றார். இருவரும் பாலிடெக்னிக் முடித்து கோவையில் வெவ்வேறு பொறியியல் கல்லூரிகளில் பட்டம் பெற்றனர். 2011 முதல் பழநி தாழையூத்து பகுதியில் எலக்ட்ரிக்கல் துறையில் காலடி எடுத்து வைத்தனர்.
இ பைக் திட்டம் துவக்கம்
துவக்கத்தில் ரூ.ஒரு கோடி முதலீட்டில் ஆரம்பித்த இந்நிறுவனம் படிப்படியாக வளரத் துவங்கியது. அதன்பின் 2015 ல் 'எலக்ட்ரிக் பைக்' தயாரிப்பை துவங்க திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினர். இருவரது பெயர்களின் முதல் பகுதி எழுத்துக்களைக் கொண்டு 'கவுரா' எலக்ட்ரிக் பைக் உருவானது.
இருவரின் பெற்றோரும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள். நண்பர்கள் இருவரும் ஆரம்பத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். வங்கி மற்றும் பிற நிறுவனங்களின் உதவியுடன் முதலீட்டை அதிகரித்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், பலநுாறு பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொடருகிறது
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
-----2----
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை நாடு முழுவதும் அமைத்துள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இவர்களுடைய வாகனங்கள் விற்பனையாகிறது. ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
நவீன உத்திகளுடன் பைக்
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் நவீன உத்திகளைப் பயன்படுத்தி பல டெக்னிக்கல் மேம்பாடுகளை புகுத்தி வாடிக்கையாளருக்கு வசதியான தகுந்த, தரமான பைக்குகளை உருவாகின்றனர். பிரபலமான கம்பெனிகளுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து தரும் நிறுவனங்களிடமிருந்து இவர்களும் தரமான உதிரிபாகங்களை பெறுகின்றனர். பெட்ரோல் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அந்நிறுவனங்களிடமிருந்து உதிரிபாகங்களை பெறுகின்றனர்.
இ பைக்குகளின் தரம்
''எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் புதியரக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசிடமிருந்து மானியம் கிடைக்க பெறும் என்பதால் வரும் காலங்களில் அதிக தரம் மற்றும் வசதிகளுடன் குறைந்த விலையில் வழங்க முடியும்'' என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் பைக்குகளின் இதயமான பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்திய தட்பவெப்பம், சாலைகளுக்கு தகுந்தாற்போல் பேட்டரிகளை வடிவமைப்பதிலும் தயாரிப்புப் பணிகளிலும் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
நிறுவன பங்குதாரர்கள் கவுதம் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தில் அனைத்து பாகங்களும் பிரத்தியேக வடிவமைப்பில் இந்திய சாலைகளில் பயணிக்கக்கூடிய தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. பேட்டரியை சரியாக பராமரித்தால் கவுரா வாகனங்கள் அதிக ஆயுள் காலம் உழைக்கும். ப்ளூடூத் மூலம் உங்கள் அலைபேசியில் வாகனத்தை பூட்டவும் திறக்கவும் முடியும், என்றார்.
ராஜேஷ் கூறியவதாவது: எங்கள் வாகன பேட்டரிகள் இந்திய சாலைக்கும், வெப்ப நிலைக்கும் தகுந்தது போல வடிவமைக்கப்பட்டவை. பாதுகாப்பானவை. இவற்றின் செல்களை பிரத்தியேக எலக்ட்ரானிக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்துகிறோம். இதனால் அதிக நம்பகத்தன்மை கிடைக்கும், என்றார்.
===========
Last edited by T.N.Balasubramanian on Mon Jan 31, 2022 3:16 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
சுற்று சூழல் காற்று மாசு அடையாமல் இருக்க அதிக அளவில் மின்வண்டிகள் சாலைகளில் ஓடுகின்றன.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்.---அரசியல் கட்சிகள் வேண்டாத அரசியல் பண்ணாமல் இது போன்று ஆக்கப்பூர்வமாக சிறு தொழிலதிபர்களை ஊக்குவிக்கவேண்டும்.----மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை உண்டாக்கினாலேயே
அந்த அரசியல் கட்சிகள் தேர்தல்களில் கணிசமான இடங்களை பிடிக்கவாய்ப்புண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
"மத்திய /மாநில அரசுகள் இவர்களை ஊக்குவிக்கவேண்டும்"-
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
இரமணியன் போன்றோர் , என்னைப் போன்றோர் இதைச் சொல்லித்தான் வருகிறோம்! ஆனால்.......
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பழநி அருகே கிராமத்து இளைஞர்கள் 'எலக்ட்ரிக் பைக்' தயாரித்து சாதனை புரிந்து வருகின்றனர்.
முக்கியப்பட்டவர் கண்ணில் படாமல் போகாது.
நல்லது நடக்குமென நம்புவோம்.
நல்லது நடக்குமென நம்புவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பொண்ணு கிடைக்காத கிராமத்து இளைஞர்கள்....
» படித்ததில் பிடித்தது :)
» தன்னந்தனியாக படம் தயாரித்து சாதனை!!
» காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை..
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை !
» படித்ததில் பிடித்தது :)
» தன்னந்தனியாக படம் தயாரித்து சாதனை!!
» காற்றிலிருந்து பெட்ரோலை தயாரித்து சாதனை..
» செயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|