புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஒயின்' குடித்துவிட்டு வாகனம் ஓட்டலாமா? மும்பை போலீசார் பதிலுக்கு குவியும் பாராட்டு!
Page 1 of 1 •
மும்பை
-'ஒயின் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் தவறில்லையா?' என,
சமூக வலைதளம் வாயிலாக மும்பை போலீசாரிடம் கேள்வி எழுப்பிய
நபருக்கு, போலீசார் அளித்துள்ள பதில் பல்வேறு தரப்பிலும்
பாராட்டுகளை குவித்து வருகிறது.
இரட்டிப்பு லாபம்
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா,
காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில்
பல்பொருள் அங்காடிகள் மற்றும் சாதாரண கடைகளிலும் ஒயின் எனப்படும்
மதுபான வகையை விற்பனை செய்ய மாநில அரசு சமீபத்தில் அனுமதி
அளித்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.இது குறித்து
சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:ஒயின் மதுபான வகையினில் சேராது. திராட்சை, கொய்யா
உள்ளிட்ட பழங்களில் இருந்து தயாராகிறது. இதை அனைத்து கடைகளிலும்
விற்பனை செய்வதால் விவசாயிகள் இரட்டிப்பு லாபம் அடைகின்றனர்; பா.ஜ.,
மட்டும் தான் இதை எதிர்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மும்பை போலீசின் சமூக வலைதள கணக்கில், மும்பையை
சேர்ந்த நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். வாடகை வாகனம்அதில்,
'நான் ஒயின் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் போலீசார் என்னை கைது செய்வரா
அல்லது அருகில் இருக்கும் மதுபான கூடத்துக்கு வழி சொல்லி அனுப்பி வைப்பரா?'
என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு மும்பை போலீசார் அளித்த பதில்:நீங்கள் ஒயின் அருந்திய பின் பொறுப்புள்ள
குடிமகனாக வாடகை வாகனத்தில் பயணம் செய்யவே நாங்கள் பரிந்துரைப்போம்.
ஒருவேளை நீங்கள் வாகனம் ஓட்டி வந்து எங்களிடம் பிடிபட்டால், உங்கள் உடலில் உள்ள
ஒயின் அளவை கணக்கிட்ட பின் எங்கள் விருந்தாளியாக வந்து நீங்கள் கம்பி எண்ண
நேரிடும்.இவ்வாறு பதில் அளித்தனர்.
நகைச்சுவையுடன் கூறினாலும், சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறிய மும்பை
போலீசாரின் பதிலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமலர்
-'ஒயின் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் தவறில்லையா?' என,
சமூக வலைதளம் வாயிலாக மும்பை போலீசாரிடம் கேள்வி எழுப்பிய
நபருக்கு, போலீசார் அளித்துள்ள பதில் பல்வேறு தரப்பிலும்
பாராட்டுகளை குவித்து வருகிறது.
இரட்டிப்பு லாபம்
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா,
காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில்
பல்பொருள் அங்காடிகள் மற்றும் சாதாரண கடைகளிலும் ஒயின் எனப்படும்
மதுபான வகையை விற்பனை செய்ய மாநில அரசு சமீபத்தில் அனுமதி
அளித்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.இது குறித்து
சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:ஒயின் மதுபான வகையினில் சேராது. திராட்சை, கொய்யா
உள்ளிட்ட பழங்களில் இருந்து தயாராகிறது. இதை அனைத்து கடைகளிலும்
விற்பனை செய்வதால் விவசாயிகள் இரட்டிப்பு லாபம் அடைகின்றனர்; பா.ஜ.,
மட்டும் தான் இதை எதிர்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் மும்பை போலீசின் சமூக வலைதள கணக்கில், மும்பையை
சேர்ந்த நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். வாடகை வாகனம்அதில்,
'நான் ஒயின் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் போலீசார் என்னை கைது செய்வரா
அல்லது அருகில் இருக்கும் மதுபான கூடத்துக்கு வழி சொல்லி அனுப்பி வைப்பரா?'
என, கேள்வி எழுப்பினார்.
இதற்கு மும்பை போலீசார் அளித்த பதில்:நீங்கள் ஒயின் அருந்திய பின் பொறுப்புள்ள
குடிமகனாக வாடகை வாகனத்தில் பயணம் செய்யவே நாங்கள் பரிந்துரைப்போம்.
ஒருவேளை நீங்கள் வாகனம் ஓட்டி வந்து எங்களிடம் பிடிபட்டால், உங்கள் உடலில் உள்ள
ஒயின் அளவை கணக்கிட்ட பின் எங்கள் விருந்தாளியாக வந்து நீங்கள் கம்பி எண்ண
நேரிடும்.இவ்வாறு பதில் அளித்தனர்.
நகைச்சுவையுடன் கூறினாலும், சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறிய மும்பை
போலீசாரின் பதிலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமலர்
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஒயினாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாகப் போகக் கூடாது என்று தெளிவுபடுத்தியது சிறப்பு!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஒயின் பழரசம் என்று கூறினாலும் ஆல்கஹால் ஓரளவு கலந்தே இருக்கிறது.
ஒரு கோப்பையில் குடியிருப்பு பரவாயில்லை ஆனால் கோப்பையே ..... பெரிய அளவாக இருக்கும் போது ..........ஆல்கஹாலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.
ஒயின் ---திராக்ஷை ரசம்தானே என்பவர்களுக்கு திராக்ஷை ரசம் வீட்டிலேயே மிக்சியில்
சாறாக்கி குடிக்கவேண்டியதுதான். இது வேண்டாம்.
ஒரு கோப்பையில் குடியிருப்பு பரவாயில்லை ஆனால் கோப்பையே ..... பெரிய அளவாக இருக்கும் போது ..........ஆல்கஹாலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.
ஒயின் ---திராக்ஷை ரசம்தானே என்பவர்களுக்கு திராக்ஷை ரசம் வீட்டிலேயே மிக்சியில்
சாறாக்கி குடிக்கவேண்டியதுதான். இது வேண்டாம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதற்கு மும்பை போலீசார் அளித்த பதில்:நீங்கள் ஒயின் அருந்திய பின் பொறுப்புள்ள
குடிமகனாக வாடகை வாகனத்தில் பயணம் செய்யவே நாங்கள் பரிந்துரைப்போம்.
ஒருவேளை நீங்கள் வாகனம் ஓட்டி வந்து எங்களிடம் பிடிபட்டால், உங்கள் உடலில் உள்ள
ஒயின் அளவை கணக்கிட்ட பின் எங்கள் விருந்தாளியாக வந்து நீங்கள் கம்பி எண்ண
நேரிடும்.இவ்வாறு பதில் அளித்தனர்.
சூப்பர்.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1357199T.N.Balasubramanian wrote:ஒயின் பழரசம் என்று கூறினாலும் ஆல்கஹால் ஓரளவு கலந்தே இருக்கிறது.ஒரு கோப்பையில் குடியிருப்பு பரவாயில்லை ஆனால் கோப்பையே ..... பெரிய அளவாக இருக்கும் போது
..........ஆல்கஹாலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.கரெக்ட்.....
ஒயின் ---திராக்ஷை ரசம்தானே என்பவர்களுக்கு திராக்ஷை ரசம் வீட்டிலேயே மிக்சியில்
சாறாக்கி குடிக்கவேண்டியதுதான். இது வேண்டாம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|