புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
58 Posts - 63%
heezulia
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
19 Posts - 21%
dhilipdsp
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
4 Posts - 4%
mohamed nizamudeen
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
53 Posts - 64%
heezulia
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
16 Posts - 19%
dhilipdsp
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
2 Posts - 2%
D. sivatharan
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சியாமளா நவராத்ரி  I_vote_lcapசியாமளா நவராத்ரி  I_voting_barசியாமளா நவராத்ரி  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சியாமளா நவராத்ரி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 29, 2022 7:59 pm

சியாமளா நவராத்ரி  Shyamala

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில்
வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை…
ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை
சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர்.

அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும்
போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.

சாக்தமும் நவராத்திரிகளும்:

இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை
தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள்
சிறப்புமிக்கதாகும்.

பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக
கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள்
கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 29, 2022 7:59 pm

சியாமளா நவராத்ரி  Shyamala_2.jpg?w=400&dpr=2
-
ச்யாமளா தேவி
ச்யாமளா’ என்றும்,
‘ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும்,
ஸ்ரீமாதங்கி என்றும்,
‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால்
போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை,

மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்
படுபவள்.

கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி,
கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன்
ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்’
மந்திரிணீ’ என்று அறியப்படுபவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை
ஆட்சி செய்து அருளுபவள்.

இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா
நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி,
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து
உருவாக்கப்பட்டவள்.

அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள்.

அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,
(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள்.

இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான
புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக
அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.

சரஸ்வதி தேவி அருள்
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே
ஸ்ரீ ராஜ சியாமளா தேவி.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற ஸரஸ்வதி கையில் வீணை
இருக்கிறது.

வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள்.

அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று
ஒரு பெயர் உண்டு. ‘கச்சபி’ என்பது ஸரஸ்வதியின் வீணை.

ஸங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி,
ராஜ ச்யாமளா என்று பெயர்.

இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக்
கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

ஸரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கறுப்பு.
அதனால்தான் ‘சியாமளா’ என்று பெயர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 29, 2022 8:00 pm

சியாமளா நவராத்ரி  Images?q=tbn:ANd9GcQAViFWp1kuSRYNXL5dVAWl21hmnFYhY7q2mQ&usqp=CAU

சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில்,
அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட
சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில்
இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள்
தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும்.
சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர்
சாக்த வழிபாட்டாளர்கள்!

பனிரெண்டு மாதங்களுக்கும் பனிரெண்டு விதமான நவராத்திரிகள்
உண்டு என்கின்றன சாஸ்திர நூல்கள். ஆடி மாதத்தில்
கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசி மாதத்தில்
கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி.
பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
பனிரெண்டு நவராத்திரிகள் இருந்தாலும் இந்த நான்கு நவராத்திரி
காலங்கள் மிக மிக முக்கியமானவை என்று சாக்த சாஸ்திர நூல்கள்
விவரிக்கின்றன.

சியாமளா நவராத்திரியில், ஒவ்வொரு நாளும் அம்பிகையை
ஆராதிப்பதும் வீட்டில் உள்ள அம்பாள் படங்களுக்கு மலர்கள் சூட்டி
வணங்குவதும் விசேஷம். குறிப்பாக, செவ்வரளி முதலான மலர்கள்
சூட்டி அலங்கரிப்பதும் ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம்
செய்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்புகளை
நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம்.

தை அமாவாசைக்குப் பிறகு வருவதே சியாமளா நவராத்திரி.
இந்தக் காலங்களில் வருகிற சதுர்த்தி விசேஷம். இதை மாக சதுர்த்தி
என்றும் வரசதுர்த்தி என்றும் கொண்டாடுவார்கள்.

அதேபோல், சியாமளா நவராத்திரி நாளில் வரக்கூடிய பஞ்சமி திதி
ரொம்பவே மகிமை மிக்கது. மகத்துவம் வாய்ந்தது. புத்தியில்
தெளிவையும் மனதில் நம்பிக்கைச் சுடரையும் ஏற்றித் தந்தருளக்
கூடியது.

சியாமளா நவராத்திரி காலத்தில், தினமும் அம்பிகையை வழிபடலாம்.
குறிப்பாக பஞ்சமி திதியில், வீட்டில் உள்ள அம்பாள் திருமேனிச்
சிலைகளுக்கோ அல்லது படங்களுக்கோ சந்தனம் குங்குமமிட்டு,
மலர்களால் அலங்கரித்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து
வேண்டிக்கொள்ளலாம்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம்.
சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, வசந்த பஞ்சமி
என்பார்கள்.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத்
திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள்.
எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில்,
அம்பிகையை மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள்
அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல
விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும்.
சுபிட்சத்தைத் தந்திடுவாள் என்று போற்றுகின்றனர் சாக்த
வழிபாட்டாளர்கள்!
-
நன்றி- அர்த்தமுள்ள ஆன்மீகம்
படங்கள்- இணையம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 30, 2022 1:36 pm

வழிபாட்டுச் சடங்குகளில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இவை ஒருவகையில் குடும்பக் கட்டுக்கோப்புகளை, நிலைப்படுத்துகின்றன! பண்பாட்டுத் தோணியைத் தொடர்ந்து செலுத்த உதவுகின்றன!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 30, 2022 5:32 pm

அருமையான தகவல்கள் .
கேள்விப்படாதது. சியாமளா நவராத்ரி  1571444738 சியாமளா நவராத்ரி  1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 8:38 pm

நவராத்திரியின் வகைகள்
1வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது
வஸந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

2ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது
ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

3புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது
சாரதா நவராத்திரி.
(புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

4தை மாதத்தில் கொண்டாடப்படுவது
ச்யாமளா நவராத்திரி.
(தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


இதில் நாம் எல்லோரும் பொதுவாகக் கொண்டாடுவது புரட்டாசி நவரத்திரி - சாரதா நவராத்திரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 30, 2022 8:44 pm

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடலாம். சியாமளா நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமியை, 'வசந்த பஞ்சமி' என்பார்கள்.



அது அவர்களுக்கு சரஸ்வதி பூஜை போன்றது...இந்த நவராத்திரி பெங்காலிகளுக்கு முக்கியமான பண்டிகை..என் தம்பி மனைவி பெங்காலி, என் பிறந்தநாள் 'வசந்த (பஸந்த ) பஞ்சமி' அன்று வரும்..எனவே, அவள் எப்பொழுதும் சொல்வாள், 'ஸ்ரஸ்வதி பூஜை' அன்று நீங்கள் பிறந்து இருக்கீங்க, அதுதான் இத்தனை அறிவாக இருக்கீங்க ' என்று ... ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக