புதிய பதிவுகள்
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 3:53 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 3:51 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 3:43 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm
» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm
by Dr.S.Soundarapandian Today at 3:53 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 3:51 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 3:43 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 3:42 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 3:39 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 3:36 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:35 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 3:34 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:16 pm
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 1:14 pm
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 1:12 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 1:11 pm
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 1:09 pm
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 1:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 1:07 pm
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 1:05 pm
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 1:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:00 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:01 pm
» Search Girls in your town for night
by cordiac Today at 7:41 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:54 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:47 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:32 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:27 am
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 10:59 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:55 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 10:47 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 10:43 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 4:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
cordiac |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…
Page 1 of 1 •
ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும்
கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான்.
இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு
பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப்
பாடல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..
இறைவன் இருக்கின்றானா என மனிதன் கேட்பதாக வரிகள்
அமைத்த கண்ணதாசன், மனிதன் இருக்கின்றானா என
இறைவன் கேட்பது போல பாடல் எழுதியுள்ளார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனக்
கூறி, அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலாவதாக
இருப்பது போல், உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றுக்கும்
முதல்வனாக ஆதிபகவன் இருக்கின்றான் என கூறுகிறான்
வள்ளுவன்.
நம்செயலில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து
தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்கிறார் கண்ணதாசன்.
மனிதனை மறந்தவன் இறைவன் இல்லை என நெற்றியில்
அறைந்தாற்போல இந்தப்பாடலில் குறிப்பிட்டிருப்பார்.
ஆனந்தஜோதி திரைப்படத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கடவுள்
இருக்கின்றான் என வரிகள் தருகிறார் கண்ணதாசன். இசையின்
உருவமும், உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவமும்
கண்ணுக்கு தெரிகிறதா என கேட்டு கடவுள் இருக்கின்றான் என
உறுதியாக சொல்கிறார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி
நின்றான் என குறிப்பிடுகிறது திருவாசகம். திருவினுந் திருவாய்ப்
பொருளினும் பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்தவன்
இறைவன் என சீறாப்புராணத்தில் குறிப்பிடுகிறார் உமறுப்புலவர்.
அதுவரை நாத்திகராக இருந்த கண்ணதாசன், ஆணாகி
பெண்ணாகி நின்றானவன் என பாடி வைக்கிறார்.
தன்னுள் இருக்கும் இறைவனை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடி
அலைகிறான் மனிதன் என திருவருட்செல்வர் படத்திலும், வண்ண
வண்ணப்பூவில் வாசம் செய்யும் இறைவன் என்றும் பாடல்
தந்திருப்பார் கண்ணதாசன். ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதாக கூறுகிறார் வாலி.
கோயில் என்றாலும், கோபுரம் என்றாலும் அன்பு தானே இறைவன்
ஆட்கொள்ளும் பண்பு.
-ஜே.முஹமது அலி
கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான்.
இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு
பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப்
பாடல்கள் குறித்து தற்போது பார்க்கலாம்..
இறைவன் இருக்கின்றானா என மனிதன் கேட்பதாக வரிகள்
அமைத்த கண்ணதாசன், மனிதன் இருக்கின்றானா என
இறைவன் கேட்பது போல பாடல் எழுதியுள்ளார்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எனக்
கூறி, அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதலாவதாக
இருப்பது போல், உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றுக்கும்
முதல்வனாக ஆதிபகவன் இருக்கின்றான் என கூறுகிறான்
வள்ளுவன்.
நம்செயலில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து
தெரிந்து அறிந்து கொள்ள முடியும் என்கிறார் கண்ணதாசன்.
மனிதனை மறந்தவன் இறைவன் இல்லை என நெற்றியில்
அறைந்தாற்போல இந்தப்பாடலில் குறிப்பிட்டிருப்பார்.
ஆனந்தஜோதி திரைப்படத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கடவுள்
இருக்கின்றான் என வரிகள் தருகிறார் கண்ணதாசன். இசையின்
உருவமும், உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவமும்
கண்ணுக்கு தெரிகிறதா என கேட்டு கடவுள் இருக்கின்றான் என
உறுதியாக சொல்கிறார்.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி
நின்றான் என குறிப்பிடுகிறது திருவாசகம். திருவினுந் திருவாய்ப்
பொருளினும் பொருளாய்த் தெளிவினுந் தெளிவதாய்ச் சிறந்தவன்
இறைவன் என சீறாப்புராணத்தில் குறிப்பிடுகிறார் உமறுப்புலவர்.
அதுவரை நாத்திகராக இருந்த கண்ணதாசன், ஆணாகி
பெண்ணாகி நின்றானவன் என பாடி வைக்கிறார்.
தன்னுள் இருக்கும் இறைவனை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடி
அலைகிறான் மனிதன் என திருவருட்செல்வர் படத்திலும், வண்ண
வண்ணப்பூவில் வாசம் செய்யும் இறைவன் என்றும் பாடல்
தந்திருப்பார் கண்ணதாசன். ஏழையின் சிரிப்பில் இறைவன்
இருப்பதாக கூறுகிறார் வாலி.
கோயில் என்றாலும், கோபுரம் என்றாலும் அன்பு தானே இறைவன்
ஆட்கொள்ளும் பண்பு.
-ஜே.முஹமது அலி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
இளம் வயதில் கவர்ச்சி கண்டு மயங்கும் பலர் மனம் தெளிந்து
எது உண்மை எது உண்மையல்ல என்று புரிந்துகொள்கிறார்கள்.
கண்ணதாசனின் ஆரம்ப காலத்தையும் பிற்பட்ட காலத்தையும்
இதற்கு ஒப்பிடலாம்.
நல்லதொரு பகிர்வு. நன்றி.
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
எது உண்மை எது உண்மையல்ல என்று புரிந்துகொள்கிறார்கள்.
கண்ணதாசனின் ஆரம்ப காலத்தையும் பிற்பட்ட காலத்தையும்
இதற்கு ஒப்பிடலாம்.
நல்லதொரு பகிர்வு. நன்றி.
![T.N.Balasubramanian](https://2img.net/u/1813/71/41/02/avatars/8158-54.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|