புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_lcapஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_voting_barஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_lcapஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_voting_barஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_lcapஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_voting_barஇயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 27, 2022 3:21 pm

இயக்குநர் புகார்…கூகுள் சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு.. WhatsApp-Image-2022-01-27-at-8.30.15-AM
-


தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட 6 கூகுள்
அதிகாரிகள் மீது காப்புரிமை சட்டத்தின் விதியை மீறியதாக
மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுனீல் தர்ஷன் மும்பையை சேர்ந்த பிரபலமான பாலிவுட்
திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தனது படப்பிடிப்பு பணியை
1987ஆம் ஆண்டு தொடங்கினார். இவர் இதுவரை 16 படங்களை
இயக்கியுள்ளார்.

கடந்த 2017 ஆன் ஆண்டு “ஏக் ஹசீனா தி ஏக் தீவானா தா”
என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படத்தை
மர்ம நபர்கள் சட்டவிரோதமாக யூடியூப்பில் பதிவேற்றம்
செய்திருக்கின்றனர். ஆனால் இந்த படத்தின் காப்புரிமையை
இயக்குநர் சுனில் தர்சன் யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சட்டவிரோதமாக தனது படம் யூடியூப்பில்
பதிவேற்றம் செய்யப்பட்டதால், காப்புரிமை சட்டத்தின் கீழ்
கூகுள் நிறுவனத்தின் மீதும், அதன் நிர் வாகிகள் மீதும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில்
சுனில் தர்சன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற உத்தரவின் படி சுந்தர் பிச்சை
மற்றும் கூகுள் அதிகாரிகள் ஐவர் மீது காப்புரிமை சட்டத்தின்
விதியை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக
மும்பை போலீசார் தெரிவித்துளனர்.

திரைப்பட இயக்குநர் சுனீல் தர்ஷன் என்பவர், தன்னுடைய
ek haseena thi ek deewana tha என்ற திரைப்படத்தை
சிலர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று
நீதிமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார்.

மேலும், யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட படத்தை கூகுள்
அனுமதித்திருப்பது காப்புரிமை சட்டத்தை மீறியதாகும் என்றும்,
கூகுள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
நீதிமன்றத்தில் சுனீல் தர்ஷன் கூறியிருந்தார்.

இவரது வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மும்பை
போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-சரவணகுமார்
-நியூஸ் 7


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 28, 2022 11:21 am

சுந்தர்பிச்சை மீது வழக்கா? - என்று தமிழர்கள் மனம் பதைபதைக்கிறது! ஆனால், அனுமதி பெறாமல் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்வது தவறுதானே?
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 28, 2022 12:28 pm

மனம் பதைபதைக்கவேண்டாம்.
இது யாராக இருந்தாலும் --ஜெஃப் பெஸோஸ் / பில் கேட்ஸ் / வாறன் பஃபெ  ஆக இருந்தாலும் அவர்கள் பெயரில் வழக்குப் பாயும்.. சுந்தர் பிச்சை அவர்களா ஒவ்வொரு யு ட்யூப் பும் விதிமீறல் இல்லாமல் வெளியிடப்படுகிறதா என்றா  பார்ப்பார்.யு ட்யூப் முதன்மை அதிகாரி பேரில் கேஸ் மாற்றப்படும். அவர் ஆவன செய்வார்.

சமீபத்து --2/3 நாட்கள் முன்பு 4 நகராட்சி பகுதிகளில், மெட்ரோ குடிநீர் வாரியம் , கொடுக்கும் நீரில் e கொல்லி என்ற பாக்டீரியா இருக்கிறது என்று செய்தி. இதற்காக முதன்மை செயலாளர் மீதோ அல்லது மந்திரி மீதோ கேஸ் போடமுடியாது.

சம்பந்தப்பட்ட முதன்மை அதிகாரிதான் பொறுப்பு.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 07, 2022 12:50 am

மந்திரி மீது வழக்குப் போட முடியாது...........சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டமுறைமை.
ஆனால் சுந்தர் பிச்சை மீது வழக்குப் போட எந்த தடையும் கிடையாது.இது இணையச் சட்ட முறை.

இணைய சட்டம் (Internet laws ) என்பது அனைத்து வடிவங்களிலும் இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் சட்டக் கோட்பாடுகளைக் குறிக்கிறது.
மற்ற சட்டத் துறைகளைப் போலன்றி, இணையச் சட்டத்தை ஒரு குறிப்பிட்ட, நிலையான மற்றும் திடமான நடைமுறைத் துறையாக அடையாளம் காண முடியாது. மாறாக இது கொள்கைகளைப் பயன்படுத்துகிறது மற்றும் ஒப்பந்தச் சட்டம் மற்றும் தனியுரிமைச் சட்டம் உட்பட பல்வேறு பாரம்பரியத் துறைகளின் விதிகளை உள்ளடக்கியது .
(எங்கள் நிறுவனத்தில் நிரந்தரமாக வேலை செய்ய, இணைய விதிகள் சட்டம் அடிப்படை விதிகள் பரீட்சையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.சித்தி பெறா விட்டால் டாடா சொல்லி விடுவார்கள்)

International Regulation of the Internet, இணைய சட்டத்தில் 3.11.1995 இல் இந்தியா கைச்சாத்திட்டது.
எனவே அந்த இணைய சட்டத்தை, உள்நாட்டு சட்டத்தை மீறாத வகையில் ஏற்றாக வேண்டும்.

சென்ற வருடம் கலிபோர்னியா நீதிமன்றம் இரண்டு மணி நேரம் சுந்தர் பிச்சை நீதிமன்றத்திற்கு வந்து விளக்கம் தர உத்தரவிட்டது.நீதிபதி ஏற்றுக் கொள்ளாத வரை யாராக இருப்பினும் நேரில் வந்தே ஆக வேண்டும்.ஐரோப்பிய நீதிமன்றம் விலக்கு கொடுத்தது.

அதேசமயம்,யூ டியுப்பில் பதிவேற்ற அனுமதி தேவையில்லை.ஆனால் காப்பிரைட் போன்றவற்றை மீறாமல் பதிவேற்றுவதாக உறுதி (TOS) செய்ய வேண்டும்.அதன்பின்னரே பதிவேற்ற முடியும். அப்படி ஒரு காணொலி அனுமதி இன்றி பதிவேற்றப்பட்டதாக முறையிட்டால் நீக்கப்படுவதுடன்,பதிவேற்றியவருக்கு மூன்று எச்சரிக்கைகள் (7 நாட்கள்-90 நாட்கள்) விடப்படும்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 07, 2022 8:30 am

மேலதிக தகவல்களுக்கு நன்றி சக்தி.

@சக்தி18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக