புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
25 Posts - 38%
heezulia
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
2 Posts - 3%
prajai
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
1 Post - 2%
Barushree
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
8 Posts - 2%
prajai
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_m10முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 25, 2022 6:03 pm

சென்னை: சென்னையில், முகக் கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் முதல், 500 ரூபாயாக அபராத கட்டணம் வசூலிக்கப்படுவது நேற்று முதல் துவங்கியது. வாய், மூக்கு வரை முழுமையாக முக கவசம் அணியாதவர்களுக்கும் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.


முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Tamil_News_large_294520820220125092423



தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும், மக்கள் முகக் கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவது தொடர்கிறது.எனவே, அனைவரையும் முககவசம் அணிய வைக்கவும், கொரோனா பரவும் வேகத்தை குறைக்கவும், தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில், இனி முககவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தெரிவித்திருந்தது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், ஏற்கனவே, 200 ரூபாய் அபராதத்திற்கான ரசீது இருந்ததால், அவற்றை மாற்றி, 500 ரூபாய்க்கான ரசீதாக அச்சிட, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.அந்த ரசீது அச்சிடப்பட்டு தயாராக உள்ளதால், முககவசம் அணியாதோருக்கு, இன்று முதல் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முக கவசம் இல்லையெனில் அபராதம் 200--500  Gallerye_090225232_2945208



இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், முககவசம் அணியாதோரிடம் இருந்து, கடந்த டிச., 31ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, 70.23 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
முககவசம் அணியாதோருக்க 500 ரூபாய் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில், ௨௦௦ ரூபாய் அபராத ரசீதுகள் மட்டுமே இருந்ததால், இந்த ரசீதை வழங்கி, 500 ரூபாய் வசூலித்தால் குழப்பம் ஏற்படும். எனவே, 5௦௦ ரூபாய்க்கான ரசீது புதிதாக அச்சிடப்பட்டது.
அவை, அச்சிடப்பட்டு வந்துள்ளதால், இன்று முதல் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும், முககவசம் அணியாதோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இவற்றை மேலும் குறைக்க, பொதுமக்கள் அனைவரும், முககவசத்தை, வாய், மூக்கை மூடியப்படி முழுவதுமாக அணிய வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

தினமலர்நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 25, 2022 6:07 pm

சம்பளம் உயருகிறது.
பஞ்சப்படி உயருகிறது.
ஆகவே 
அபராதம் உயர்த்துவது சரியானதே என்றே சொன்னாலும்,
ஐயோ ஐநூறா என்று அலறிக்கொண்டே மக்கள் கவசம் அணிதல் 
அவர்களுக்கும் நல்லது --நாட்டிற்கும் நல்லது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக