ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
புலவரின் ஏழ்மை Poll_c10புலவரின் ஏழ்மை Poll_m10புலவரின் ஏழ்மை Poll_c10 
Dr.S.Soundarapandian
புலவரின் ஏழ்மை Poll_c10புலவரின் ஏழ்மை Poll_m10புலவரின் ஏழ்மை Poll_c10 
heezulia
புலவரின் ஏழ்மை Poll_c10புலவரின் ஏழ்மை Poll_m10புலவரின் ஏழ்மை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலவரின் ஏழ்மை

2 posters

Go down

புலவரின் ஏழ்மை Empty புலவரின் ஏழ்மை

Post by ayyasamy ram Mon Jan 24, 2022 7:18 pm

புலவரின் ஏழ்மை E_1633756774
ரத்தினபுரி நாட்டை ஆண்டு வந்தார் மன்னர் ராஜவர்மன்;
சிறந்த அறிவாளி. யுக்திகள் வகுப்பதில் வல்லவர்.
எந்த செயலுக்கும், 'ஏன்' என்ற கேள்வியை தனக்குள்
கேட்டுக் கொள்வார். அதற்கான விடையை தேடி கண்டு
பிடிப்பதில் முயற்சி எடுப்பார்; எல்லாவற்றையும் தெரிந்து
கொள்ள ஆர்வம் காட்டுவார்.

ஒரு நாள் -
சபையில் எதையோ யோசித்தவாறு மவுனமாக அமர்ந்திருந்தார் மன்னர்.
புலவர்களுக்கு ஒரே குழப்பம்.
தயக்கத்துடன், 'என்ன மன்னா... ஏன் கவலை...' என்றனர்.

'ஒன்றுமில்லை... சாதாரணமாக, தானமோ, கொடையோ
வழங்கும்போது, கொடுப்பவர் கை மேலேயும், வாங்குபவர்
கை கீழேயும் இருக்கும். ஆனால், எப்போதாவது...
எங்கேயாவது... வாங்குபவர் கை மேலேயும், கொடுப்பவர்
கை கீழேயும் இருக்குமா...' என்றார்.

விடை தெரியாமல் திகைத்தனர் புலவர்கள்.
சபை கலைந்தது.

மறுநாள் வயதான புலவர் ஒருவர் அரண்மனைக்கு
வந்தார். ஏழ்மை கோலத்தில், பரிதாபமாக காணப்பட்டார்.
மன்னரிடம் அழைத்து சென்றான் வாயிற்காவலன்.
அவையில் அனைவரும் ஏளனமாக பார்த்தனர்.

மிகுந்த தன்னம்பிக்கையுடன், 'உங்கள் சந்தேகத்துக்கு
முறையாக பதில் அளிக்க வந்துள்ளேன் மன்னா...' என்றார்
ஏழை புலவர்.

'பதிலை சொல்லுங்கள்...'
'உங்களுக்கு மூக்குப் பொடி போடும் பழக்கம் உண்டா...'
'உண்டு...' என்றார் மன்னர்.
'இதோ... சிறிது எடுத்து கொள்ளுங்கள்...'
மூக்குப்பொடி டப்பாவை மன்னர் முன் நீட்டினார் புலவர்.
அப்போது வாங்கிய மன்னரின் கை மேலேயும், கொடுத்த
புலவரின் கை, கீழேயும் இருந்தது.

மவுனமாக சிரித்தார் ஏழைப்புலவர்.
சரியான விடை கிடைத்தது.
நிறைய பரிசுகள் வழங்கி பாராட்டினார் மன்னர்.

குழந்தைகளே... எதைப் பற்றியும் தெளிவாக சிந்தித்தால் தக்க
பதில் கிடைக்கும். சிந்தித்து செயல்பட பழகுங்கள்.

ஆர்.சேஷாத்திரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புலவரின் ஏழ்மை Empty Re: புலவரின் ஏழ்மை

Post by T.N.Balasubramanian Mon Jan 24, 2022 9:14 pm

பொடி வைத்து அரசனிடம் பரிசு வாங்கிய புலவர்.

நல்ல கதை.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum