புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
4 Posts - 3%
M. Priya
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
Kavithas
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
சிவா
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
bala_t
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%
prajai
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
296 Posts - 42%
heezulia
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
6 Posts - 1%
prajai
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_m10!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 16, 2022 4:42 pm

·
.!!பெரியவா கொடுத்த ஆனந்த அதிர்ச்சி!!  271735778_10227657656254859_7725033333423452286_n.jpg?_nc_cat=107&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=Rgb5hxktZwYAX_jkeVU&_nc_ht=scontent.fmaa2-2காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஒரு நாள் ஸாயங்காலம், பெரியவா தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயஸான தம்பதி வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
அந்த மாமாவின் பஞ்சகச்சம், மாமியின் மடிஸார் ரெண்டுமே புது வஸ்த்ரங்களாக இருந்தன. நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்த அவர்களை புன்னகையோடு கடாக்ஷித்தார்.
.
"என்ன..... எல்லாம் நல்லபடி ஆச்சா?"
.
"பெரியவா ஆஶீர்வாதத்ல... எல்லாம் நன்னா நடந்துது....."
.
அந்த அம்மா, கண்ணில் வழிந்த நீரை கட்டுப்படுத்தமுடியாமல் தவித்தாள்.
.
"இங்கியே அப்டி ஒக்காந்துக்கோங்கோ.... ரெண்டுபேரும்"
.
கொஞ்சம் தள்ளி அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். அதன் பிறகு பெரியவா இவர்களிடம் எதுவும் பேசவில்லை. கூட்டம் இருந்ததால், மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
.
ஆனால் பெரியவாளுடைய கைகள் மட்டும், கிறுகிறுவென்று தன்னிச்சையாக ஒரு கார்யத்தை பண்ணிக் கொண்டிருந்தன.
தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் கிறுகிறுவென்று அங்குமிங்கும் பறந்து பறந்து மலர்களில் உள்ள மகரந்த தேனை ஸேகரிக்கும்.
.
நம்முடைய ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளோ, தன்னுடைய கைகளால் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போல பரபரவென்று சுற்றி இருந்த பூக்களை எல்லாம் திரட்டி திரட்டி, அழகான மாலைகளாக தொடுத்துக்கொண்டிருந்தார்! வருவோர் போவோரிடம் பேசுவதற்கும் இதற்கும் ஸம்பந்தமேயில்லை என்பதுபோல், ஶம்-கரனின் கரங்கள் அற்புதமான மாலைகளை தொடுத்துக் கொண்டிருந்தன!
.
ஆஹா! ரெண்டு மாலைகள் தயார்!
.
யாருக்கு?
.
"இங்க வாங்கோ.. ரெண்டுபேரும் "
அந்த வயஸான தம்பதிகளை அழைத்தார்.
.
"இந்தா..... இந்த ரெண்டு மாலையையும் அவாகிட்ட குடு"
.
ஸாக்ஷாத் பகவான் கையாலேயே தொடுத்த ரெண்டு மாலைகளும் அந்த பாக்யஶாலி தம்பதி கைக்கு போனது.
.
"ம்ம்...! மாலை மாத்திக்கோங்கோ!...."
அருகிலிருந்த குறிப்பறிந்த வேதபண்டிதர்கள், மந்த்ரங்களை ஓதினார்கள்.
.
அந்த அம்மாவோ, "ஸர்வேஶ்வரா! ஸர்வேஶ்வரா!" என்று அரற்றவே ஆரம்பித்து விட்டாள்!
.
பெரியவாளுடைய அனுக்ரஹமே பரமானந்தம்! அதிலும் இது எப்பேர்பட்ட ஆனந்த அதிர்ச்சியான அனுக்ரஹம்!
.
ரெண்டு பேருடைய கண்களும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கொட்டித் தீர்த்தன.
மறுபடியும் அவர்கள் நமஸ்காரம் பண்ணியதும், குங்கும ப்ரஸாதம் தந்து ஆஶீர்வதித்தார்.
.
சுற்றி இருந்தவர்களுக்கு உள்ளே ஒரே அரிப்பு!!
"என்ன விஷயம்? யார் இவர்கள்? பெரியவாளே தன் கையால் மாலை கட்டிக் குடுத்திருக்காரே?...."
ஆவலை அடக்க முடியாமல் ஒருத்தர், மெதுவாக அந்த அம்மாவிடமே விஜாரித்தார்.
.
"எங்களுக்கு ஸொந்த ஊர் பெங்களூர்..! இன்னிக்கி இவரோட 70-வது பிறந்தநாள். எங்க பிள்ளை மெட்ராஸ்ல இருக்கான். காலேல பிள்ளையாத்ல பீமரதஶாந்தி பண்ணிண்டார். எங்களுக்கு எல்லாமே பெரியவாதான்! பிள்ளேட்ட "பெரியவாள எனக்கு இன்னிக்கி தர்ஶனம் பண்ணணும்-னு ரொம்ப ஆசையா இருக்குடா...."ன்னு சொன்னேன்.
அவனுக்கு நாளைக்கி பெங்களூர்ல ஏதோ அவஸர வேலை இருக்குன்னுட்டு, "அம்மா....இன்னிக்கி முடியாதும்மா! நிச்சியமா இன்னொரு தரம் பெரியவா தர்ஶனத்துக்கு கூட்டிண்டு போறேன்"-ன்னு சொன்னான்.
.
வேற என்ன பண்றது? மானஸீகமா பெரியவாளையே நெனச்சிண்டு, எல்லோருமா... ரெண்டு கார்ல பெங்களூர் கெளம்பினோம்.
வேலூர் பைபாஸ் ரோடுல, அவாள்ளாம் வந்துண்டிருந்த காரோட "ஆக்ஸில்" ஒடஞ்சுபோச்சு ! எப்டியும் ரெண்டு மணி நேரமாவது ஆகுன்னுட்டா! ஒடனே நா....."காஞ்சிபுரம் பக்கத்லதான இருக்கு
! அப்பாவும் நானும் இன்னொரு கார்ல போய், பெரியவாளை தர்ஶனம் பண்ணிட்டு வரோம்!"-ன்னு சொல்லிட்டு, ஒடனேயே கெளம்பி வந்துட்டோம்..! பெரியவாளோட க்ருபையை தாங்கவே முடியல! எனக்கு இதுக்கு மேல ஒண்ணுமே வேணாம்....."
.
அந்த அம்மா அடக்கமாட்டாமல், ஆனந்தம் பொங்க அழுதாள்.
பகவான் தன்னிடம் ஆத்மார்த்தமாக பக்தி பூண்டவர்களை எந்த நிலையிலும் தன்னிடம் அழைத்துக் கொள்வான் !
.
நாம் செய்யவேண்டியது அவனிடம் படாடோபமில்லாத உண்மையான அன்பு வவைப்பது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர..
காலடி சங்கர
காமகோடி சங்கர..
சிவ சிவ சங்கர
பவ பவ சங்கர...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🏻

நன்றி முகநூல் Gopala Rathna KumarShree Mahaperiyava Gruham Seva Trust covai
நேற்று, முற்பகல் 11:22



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 16, 2022 4:44 pm

ஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி சங்கர காமகோடி சங்கர
ஹர சங்கர ஜயஜய சங்கர
ஹர சங்கர ஜயஜய சங்கர
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக