ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியமான விடயம்

2 posters

Go down

முக்கியமான விடயம் Empty முக்கியமான விடயம்

Post by சபீர் Wed Jan 20, 2010 10:24 am

திருமண வாழ்க்கையில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பாலுறவுப் புணர்ச்சிக் கொண்டு இன்புற்றிருப்பது என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது.

முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள் அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.

பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.

பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.

ஆண்களுக்கு வரும் குறைகள்:

விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை



பெண்களுக்கான பிரச்சினைகள்:

உறவுக்கு செக்ஸ் உறுப்புகள் தயாராகாமை.
திருப்தியடையாமை.
உச்சக்கட்டம் எட்டாமல் இருப்பது.
உறவில் வலி.
உறுப்புகள் மீது அவமரியாதை.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்களே காரணமாகின்றன. மிகச் சிலருக்கே உடற்கூறுகள் காரணமாகின்றன.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றுக்கு முழுமையான தீர்வு உள்ளது. என்றாலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி தங்களிடம் உள்ள குறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு ஏற்படும்.

ஐ.டி. தம்பதியரைப் பொருத்தவரை நேரம் கிடைக்கும் போது உறவு வைத்துக் கொள்வதில் இருவருக்குமே நாட்டம் இருத்தல் அவசியம். அல்லது இருவரில் யாருக்குக் குறை இருந்தாலும் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி குறையைக் களைய முன்வர வேண்டும்.

குறைகளை அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிப்பதோ, சுட்டிக்காட்டுவதோ கூடாது.

ஐ.டி. துறையினர் அதிக நேரம் அலுவலகங்களில் இருப்பதால், ஆண்-பெண் இருவருமே வீட்டில் உள்ள துணையை விடுத்து, பல காரணங்களால் அலுவலக நண்பர்களுடன் நெருங்கிப் பழக நேரிடுகிறது. அதுவே சில நேரங்களில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் போய் விடுகிறது.

வேறு சிலர் `குழு பாலுறவு' (Group sex) எனப்பதும் வலையில் விழுந்து விடுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் இதுபோன்றதொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற முறையற்ற பாலுறவால் குடும்ப வாழ்க்கை (இருதரப்பிலும்) பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

இப்படி ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதால் குற்ற உணர்ச்சி ஏற்படும். பால்வினை நோய்களும் சில நேரங்களில் ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப வேண்டுமானால், வாழ்க்கைத்துணையுடன் செக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது. வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம்.

வேலையைப் போன்றே குடும்பத்திற்கும் போதிய அளவு நேரம் ஒதுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கும் போதிய மதிப்பளிக்க வேண்டும்.

தம்பதியரோ அல்லது திருமணமாகாதவர்களோ முறையற்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும். மன பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.

வீடு, குடும்பம் என்பதையும் அவ்வப்போது நினைத்து, உரிய நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நிச்சயம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

முக்கியமான விடயம் Empty Re: முக்கியமான விடயம்

Post by Manik Wed Jan 20, 2010 10:28 am

சபீர் அண்ணா சொன்னா கோவிச்சுக்க கூடாது இதனை மன்மத ரகசியம் பகுதியில் தான் பதிய வேண்டும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum