புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
91 Posts - 61%
heezulia
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
1 Post - 1%
viyasan
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
283 Posts - 45%
heezulia
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_m10மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 03, 2022 6:46 pm

திருப்பூர்: 'கர்ப்பிணியிடம் சிகிச்சைக்காக வசூலித்த, 37 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை, அரசு பெண் டாக்டர் திருப்பி வழங்க வேண்டும்' என திருப்பூர் கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

மனிதாபிமானம் இல்லாத பெண் மருத்துவர். Gallerye_103549786_2928614

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், காரத்தொழுவை சேர்ந்த, 24 வயது கர்ப்பிணி, செப்., 23ல் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வயிற்றில் சிசு இறந்து விட்ட நிலையில், பணியில் இருந்த டாக்டர் ஜோதிமணி அலட்சியம் காட்டியுள்ளார். பின், தனியார் மருத்துவமனையில் 37 ஆயிரம் ரூபாய் செலுத்தி, இறந்த நிலையில் பெண் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சிகிச்சையை மேற்கொண்டது அரசு டாக்டர் ஜோதிமணி என்பதை அறிந்து, பெண்ணின் கணவர் அதிர்ச்சியடைந்தார்; திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் புகார் அளித்தார்.

இடமாற்றம்
கலெக்டர் நடவடிக்கையின்படி, கட்டணம் பெறும் நோக்கில், நோயாளிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜோதிமணி, நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில், ''கர்ப்பிணியிடம் பெறப்பட்ட 37 ஆயிரம் ரூபாயை, டாக்டர் ஜோதிமணி திருப்பி அளிக்க வேண்டும்; இல்லாவிட்டால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் மேலும் கூறிய போது, 'சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அறிக்கை அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'டாக்டர் ஜோதிமணி மீது துறை சார்ந்த விசாரணையும் நடந்து வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பிக்கும்' என்றார்.

நன்றி தினமலர்.





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 03, 2022 6:56 pm

அந்த காலங்களில் முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அதிகம் பணம் செலவழிக்க தேவையில்லாமல் இருந்தது. ஜன சேவை செய்தார்கள்.
இக்காலங்களில் ஏதோ படித்து லக்ஷ கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தை எப்பிடியாவது திரும்ப பெற நடைமுறை படுத்துவது இந்த முறைதான்.
ஏழைகள் பாவம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 04, 2022 2:30 pm

"இக்காலங்களில் ஏதோ படித்து லக்ஷ கணக்கில் பணம் கொடுத்து மருத்துவர் பட்டம் பெற்றவர்கள் கொடுத்த பணத்தை எப்பிடியாவது திரும்ப பெற நடைமுறை படுத்துவது இந்த முறைதான். ஏழைகள் பாவம்."-

உண்மை! உண்மை! 25 லட்சம்,40 லட்சம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்கள் பற்றி நண்பர்கள் கதை கதையாகக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்!
பண மூட்டைக் கட்சிகளின் ஆதிக்கம் இருக்கும் வரை நிலை இப்படித்தான் இருக்கும்!
தேர்தல் சீர்திருத்தம் மூலமாகப் பணமூட்டைக் கட்சிகளை இல்லாமல் செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிப் புலம்புவது?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 04, 2022 2:41 pm

பண மூட்டைக் கட்சிகளின் ஆதிக்கம்

பண மூட்டை பூச்சிகள் ஆதிக்கம்தான் சோகம் சோகம்

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக