புதிய பதிவுகள்
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 23:14

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 23:13

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 23:12

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 23:11

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 23:09

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 22:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:45

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 21:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:53

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 20:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 20:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 19:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:30

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 18:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:07

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 18:06

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 18:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 15:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 15:11

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 14:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:06

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 11:05

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 1:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:26

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:02

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 22:33

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 18:14

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 9:45

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:21

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:13

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed 21 Aug 2024 - 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed 21 Aug 2024 - 16:51

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed 21 Aug 2024 - 10:07

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
72 Posts - 51%
heezulia
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 2%
vista
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
balki1949
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
prajai
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
mini
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
429 Posts - 58%
heezulia
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
255 Posts - 35%
mohamed nizamudeen
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
22 Posts - 3%
prajai
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
5 Posts - 1%
mini
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
மனநோயின் அறிகுறிகள் Poll_c10மனநோயின் அறிகுறிகள் Poll_m10மனநோயின் அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனநோயின் அறிகுறிகள்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 20 Jan 2010 - 12:58

மனநோயின் அறிகுறிகள்

மனநோய் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள், எந்தெந்த மாதிரியான தருணங்களில் மனநோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

மனநோய்க்கும், தூக்கமின்மைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளதையும் குறிப்பிட்டிருந்தோம். சிந்தனைத் திறன் பாதிக்கப்படும்போதே மனநோய் ஏற்படுகிறது.

நமது சிந்தனைத் திறனைக் கட்டுப்படுத்துவது உடலின் தலைமைச் செயலகமான மூளையில் உள்ள நரம்பு மண்டலமே.

ஒருவரின் சிந்தனைத் திறன் என்பது வயதிற்கேற்ப, காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள், விளையாட்டு, பள்ளிப் படிப்பு, நண்பர்கள், புதிய பொருட்களை வாங்குதல், புத்தாடை, அணிகலன்கள், புத்தகங்களைப் படித்தல் என ஒவ்வொரு வயது நிலையிலும் அவர்களது சிந்தனை பரந்து விரிந்து கொண்டே செல்கிறது. ஆனால், பெரிய அளவிலான எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது, சிலர் பித்துப் பிடித்ததைப் போல் ஆகிவிடுவர்.

சிறு குழந்தைகளே கூட, சற்றே அதட்டலாகப் பேசினால், அவர்களின் முகபாவம் மாறிவிடுவதைப் பார்க்கிறோம். மிகவும் நம்பிக்கொண்டிருந்து விட்டு, குறிப்பிட்ட ஒரு பொருளோ அல்லது பதவியோ கிடைக்காமல் போனால்கூட சிலருக்கு ஒருவித மன அழுத்தம் உருவாகக்கூடும்.

நாம் மிகவும் நேசிக்கும் ஒருவர், அதாவது தாயோ - தந்தையோ மரணம் அடைந்தால் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாத துயரின் காரணமாகக்கூட சிலருக்கு மனநோய் ஏற்பட வாய்ப்புண்டு. ஆழ்ந்த பற்றுடன் வாழ்ந்துவிட்டு அவர்கள் மறைந்துவிடும் போதோ அல்லது அகால மரணம் ஏற்படும்போதோ இப்படிப்பட்ட பாதிப்பு ஏற்படுகிறது.

மனஅழுத்தமும், மனநோயும் தொடர்புடையது என்று ஏற்கனவே பார்த்தோம். நரம்புமண்டலத்தில் கட்டளைகளாக பதிவாகும் விஷயங்கள், நிறைவேறாமல் போகும்போதே பெரும்பாலானோருக்கு மனநோய் ஏற்படுகிறது



இன்னும் சிலர், கஞ்சா, அபின், பிரெளன் சுகர் போன்ற போதைப்பொருட்களை உபயோகிப்பதால் அதிகளவில் மூளை நரம்புகள் தூண்டப்பட்டு பின்னர் அது மூளையின் சொல்படி நடக்காமல் போவதாலும் மனநோய்க்கு ஆளாகின்றனர்.

அரிய நிகழ்வாக, அதிகளவு புத்தகப்புழுவாக இருப்பதால், சிந்தனை பாதிப்புக்குள்ளாகி மனஅழுத்த நோய்க்கு ஆளானவர்களையும் பார்க்கிறோம்.

எனவே மனநோய் எந்தமாதிரி, எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதை விடவும், அந்த நோய் ஏற்பட்டு விட்டால்,. அதனை குணப்படுத்துவது எப்படி என்பது பற்றித்தான் நாம் யோசிக்க வேண்டும்.

முதலில் ஒருவருக்கு மனநோய் இருப்பதை எப்படி அறிந்து கொள்வது?

அதிகநேரம் - அதாவது மணிக்கணக்கில் - நாள்கணக்கில் தனிமையில் இருப்பது, யாருடனும் பேசாமல் ஒரே இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருத்தல், சம்பந்தமின்றி தானாகப் பேசுதல் அல்லது புலம்புதல் போன்றவை இந்நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் எனலாம்.

நோயின் தன்மையைப் பொருத்து அறிகுறிகளும் வேறுபடலாம். சிலர் அதிக நேரம் தண்ணீரை திறந்து விட்டு குளித்துக் கொண்டேயிருப்பர். வேறு சிலர் குளிக்கவே மாட்டார்கள். இதுபோல மனநோயாளிகளுக்கான அடையாளங்கள் பல உண்டு.

முதலில் மனநோய் என்று தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சையளிக்கக் கூடிய மனோதத்துவ நிபுணர்களை அணுக வேண்டும்.

அவர்களின் அறிவுரைப்படி மாத்திரைகளை சாப்பிட வேண்டும். மனோதத்துவ நிபுணர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கவுன்சலிங் எனப்படும் கலந்துரையாடல் மிக மிக முக்கியமானது.

நோயாளியுடன் மருத்துவ நிபுணர் பேசுவதால், பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்ப சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோயின் தீவிரத்தை அறிந்து, சிகிச்சை அளிக்க முடியும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 20 Jan 2010 - 13:04

நம்ம பாலாஜியைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி சபீர்!



மனநோயின் அறிகுறிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக