புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
27 லட்சத்துல ஆரம்பிச்சு.. 2 லட்சத்துல வந்து நிக்குது.. என்ன செய்யப் போகிறது தேமுதிக?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலை என்னாகும் என்ற எதிர்பார்ப்பு
வரலாறு காணாத சோகம் என்பார்களே அது தேமுதிகவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழக மக்களுக்கு திசை காட்டியாக இருக்கும் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட கட்சி, இன்று எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறது.
அரசியலின் எம்ஜிஆர் சிவாஜி போல, அதிமுக, திமுக என இரு பெரும் திலகங்கள் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புயலாக நுழைந்த கட்சிதான் தேமுதிக. மதுரையில் வைத்து புதுக் கட்சி கண்ட விஜயகாந்த்தைப் பார்த்து அப்போது பெரிதாக யாரும் பயப்படவில்லை. ஆனால் கருணாநிதி சரியாக கணித்தார். விஜயகாந்த் ஒரு பெரும் சக்தியாக உருவாவார் எனபதை சரியாக கணித்ததால்தான் தனது கூட்டணியில் இணைக்க, ஈகோ பார்க்காமல் முயன்றார். ஆனால் விஜயகாந்த் அதை உதறித் தள்ளினார்.
2006 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு, விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக கிடைத்தார். அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 27.64 லட்சம் ஆகும். முதல் முறையாக இவ்வளவு பெரிய வாக்குகளை அந்தக் கட்சி பெற்றபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியுற்றது. ஆனால் பெற்ற வாக்குகள் 31.26 லட்சம். இதற்கு மேலும் இந்தக் கட்சியை விட்டு வைத்தால் ஆபத்து என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணி அரசியலுக்குள் இழுக்க முயன்றன.
நன்றி சமயம்.
தொடருகிறது -----2
வரலாறு காணாத சோகம் என்பார்களே அது தேமுதிகவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழக மக்களுக்கு திசை காட்டியாக இருக்கும் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட கட்சி, இன்று எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறது.
அரசியலின் எம்ஜிஆர் சிவாஜி போல, அதிமுக, திமுக என இரு பெரும் திலகங்கள் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புயலாக நுழைந்த கட்சிதான் தேமுதிக. மதுரையில் வைத்து புதுக் கட்சி கண்ட விஜயகாந்த்தைப் பார்த்து அப்போது பெரிதாக யாரும் பயப்படவில்லை. ஆனால் கருணாநிதி சரியாக கணித்தார். விஜயகாந்த் ஒரு பெரும் சக்தியாக உருவாவார் எனபதை சரியாக கணித்ததால்தான் தனது கூட்டணியில் இணைக்க, ஈகோ பார்க்காமல் முயன்றார். ஆனால் விஜயகாந்த் அதை உதறித் தள்ளினார்.
2006 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு, விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக கிடைத்தார். அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 27.64 லட்சம் ஆகும். முதல் முறையாக இவ்வளவு பெரிய வாக்குகளை அந்தக் கட்சி பெற்றபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியுற்றது. ஆனால் பெற்ற வாக்குகள் 31.26 லட்சம். இதற்கு மேலும் இந்தக் கட்சியை விட்டு வைத்தால் ஆபத்து என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணி அரசியலுக்குள் இழுக்க முயன்றன.
நன்றி சமயம்.
தொடருகிறது -----2
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
-----2---
திமுக கடுமையாக முயன்ற நிலையில் அதிமுகவும் கூட்டணிக்கு முயன்றது. விஜயகாந்த்துக்கு தனித்துப் போட்டியிடவே விருப்பம் இருந்தது. ஆனால் கட்சியினரோ அதிமுக பக்கம் போகலாம் என்று பிடிவாதம் பிடித்ததால் அரை மனதோடு அதிமுக கூட்டணிக்கு உடன்பட்டார் விஜயகாந்த். அதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சிங்கம் போல வலம் வந்த தேமுதிகவுக்கு, ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்ததோ 41 சீட்டுகள்தான். அதில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் மட்டும் வென்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி ஆக அமர்ந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5 சதவீதம் சரிந்தது. இதுதான் தேமுதிகவின் முதல் சரிவு ஆகும்.
சட்டசபைக்குள் எதிர்க்கட்சியாக நுழைந்த குறுகிய காலத்திலேயே பூசல் ஏற்பட்டு அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழ ஆரம்பித்தது. கட்சியை துண்டு துண்டாக சிதறடித்தார் ஜெயலலிதா. பலர் கட்சி தாவி அதிமுக பக்கம் வந்ததால் தேமுதிகவின் நிலை மோசமானது. மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கும் சரிய ஆரம்பித்தது. 2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க திமுக முயன்றது. இப்போதும் தேமுதிக ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார் விஜயகாந்த். வெறும் 14 தொகுதிகளில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. கிடைத்த வாக்குகள் 20.79 லட்சம் மட்டுமே.
இதைத் தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவதில் பெரும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்தது தேமுதிக. ஒரே நேரத்தில் திமுகவுடனும் பேசியது, அதிமுகவுடனும் பேசி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 104 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனையிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் காலியானது. வெறும் 2.41 சதவீத ஓட்டுக்களே அக்கட்சிக்குக் கிடைத்தன.
இந்தத் தேர்தலோடு தேமுதிக என்ற மாயை மறைந்து போனது. அதன் பின்னர் அந்தக் கட்சியை சீண்டுவார் யாரும் இல்லாத நிலையே ஏற்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டாலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. 4 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2 லட்சம் வாக்குகளே கிடைத்தன. மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாக இது வந்து சேர்ந்தது.
====3===
திமுக கடுமையாக முயன்ற நிலையில் அதிமுகவும் கூட்டணிக்கு முயன்றது. விஜயகாந்த்துக்கு தனித்துப் போட்டியிடவே விருப்பம் இருந்தது. ஆனால் கட்சியினரோ அதிமுக பக்கம் போகலாம் என்று பிடிவாதம் பிடித்ததால் அரை மனதோடு அதிமுக கூட்டணிக்கு உடன்பட்டார் விஜயகாந்த். அதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சிங்கம் போல வலம் வந்த தேமுதிகவுக்கு, ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்ததோ 41 சீட்டுகள்தான். அதில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் மட்டும் வென்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி ஆக அமர்ந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5 சதவீதம் சரிந்தது. இதுதான் தேமுதிகவின் முதல் சரிவு ஆகும்.
சட்டசபைக்குள் எதிர்க்கட்சியாக நுழைந்த குறுகிய காலத்திலேயே பூசல் ஏற்பட்டு அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழ ஆரம்பித்தது. கட்சியை துண்டு துண்டாக சிதறடித்தார் ஜெயலலிதா. பலர் கட்சி தாவி அதிமுக பக்கம் வந்ததால் தேமுதிகவின் நிலை மோசமானது. மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கும் சரிய ஆரம்பித்தது. 2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க திமுக முயன்றது. இப்போதும் தேமுதிக ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார் விஜயகாந்த். வெறும் 14 தொகுதிகளில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. கிடைத்த வாக்குகள் 20.79 லட்சம் மட்டுமே.
இதைத் தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவதில் பெரும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்தது தேமுதிக. ஒரே நேரத்தில் திமுகவுடனும் பேசியது, அதிமுகவுடனும் பேசி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 104 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனையிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் காலியானது. வெறும் 2.41 சதவீத ஓட்டுக்களே அக்கட்சிக்குக் கிடைத்தன.
இந்தத் தேர்தலோடு தேமுதிக என்ற மாயை மறைந்து போனது. அதன் பின்னர் அந்தக் கட்சியை சீண்டுவார் யாரும் இல்லாத நிலையே ஏற்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டாலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. 4 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2 லட்சம் வாக்குகளே கிடைத்தன. மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாக இது வந்து சேர்ந்தது.
====3===
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
=====3===
தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.43 சதவீதம் மட்டுமே. தனித்துப் போட்டியிட்டால் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாத மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக. தேமுதிகவின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று ஆராய்ச்சியெல்லாம் பெரிதாக செய்யத் தேவையில்லை. விஜயகாந்த் பலமாக இல்லை. இதுதான் முக்கியக் காரணம். அவர் பலவீனமாக இருக்கும் நிலையில் கட்சியை பலமாக வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை. கட்சித் தலைவர்களை தக்க வைத்துக் கொள்ளவில்லை. கட்சியில் உறுப்படியான தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு நிற்கவில்லை. இப்படி பல கெட்ட பெயர்களை எடுத்து விட்டது அந்தக் கட்சி.
அந்தக் கட்சியை பலமுறை திமுக தனது கூட்டணிக்குக் கூப்பிட்டது. அப்படி கூப்பிட்டபோது அது போயிருந்தால் இந்த அளவுக்கு அதன் நிலைமை மோசமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமாவது பலமோடு இருந்திருக்கலாம். ஆனால் தலைமையின் குழப்பமான, தவறான முடிவுகளால் அதன் தலைவிதி மாறிப் போய் விட்டது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுத்தான் தனது கட்சிக்கான அடித்தளத்தை போட்டார் விஜயகாந்த். அதேபோல இந்த தேர்தலில்தான் இழந்த பலத்தை தேமுதிக திரும்பப் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் விஜயகாந்த் விசுவாசிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.43 சதவீதம் மட்டுமே. தனித்துப் போட்டியிட்டால் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாத மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக. தேமுதிகவின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று ஆராய்ச்சியெல்லாம் பெரிதாக செய்யத் தேவையில்லை. விஜயகாந்த் பலமாக இல்லை. இதுதான் முக்கியக் காரணம். அவர் பலவீனமாக இருக்கும் நிலையில் கட்சியை பலமாக வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை. கட்சித் தலைவர்களை தக்க வைத்துக் கொள்ளவில்லை. கட்சியில் உறுப்படியான தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு நிற்கவில்லை. இப்படி பல கெட்ட பெயர்களை எடுத்து விட்டது அந்தக் கட்சி.
அந்தக் கட்சியை பலமுறை திமுக தனது கூட்டணிக்குக் கூப்பிட்டது. அப்படி கூப்பிட்டபோது அது போயிருந்தால் இந்த அளவுக்கு அதன் நிலைமை மோசமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமாவது பலமோடு இருந்திருக்கலாம். ஆனால் தலைமையின் குழப்பமான, தவறான முடிவுகளால் அதன் தலைவிதி மாறிப் போய் விட்டது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுத்தான் தனது கட்சிக்கான அடித்தளத்தை போட்டார் விஜயகாந்த். அதேபோல இந்த தேர்தலில்தான் இழந்த பலத்தை தேமுதிக திரும்பப் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் விஜயகாந்த் விசுவாசிகள் காத்திருக்கின்றனர்.
================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தலைமையின் இயலாமை.
அடுத்து இருந்தவர்களின் தவறான எதிர்பார்ப்புகள்தான் இந்நிலைக்கு காரணம்.
ஆளும் கட்சியாக மாறுவதற்கு எதிர்க்கட்சியாக நுழைவதுதான் முதற்படி.
இனி தேறுமா? முதல் /இரண்டாம் கட்சிகள் இவரை இணைத்துக்கொள்வார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்து இருந்தவர்களின் தவறான எதிர்பார்ப்புகள்தான் இந்நிலைக்கு காரணம்.
ஆளும் கட்சியாக மாறுவதற்கு எதிர்க்கட்சியாக நுழைவதுதான் முதற்படி.
இனி தேறுமா? முதல் /இரண்டாம் கட்சிகள் இவரை இணைத்துக்கொள்வார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இங்கே தலைவன் இடத்திற்குள் அம்மா நுழைந்ததால் வந்த வினை.
அங்கே அம்மா நுழைய கனவு கண்ட போது, அரசியல் வேண்டாம் எனத் தப்பித்த ஐயா.
அரசியல் பழம் நடிகர்களுக்கு புளிக்கும்.
தமிழக வரலாறு அதைத்தான் இப்போது சொல்கிறது.
அங்கே அம்மா நுழைய கனவு கண்ட போது, அரசியல் வேண்டாம் எனத் தப்பித்த ஐயா.
அரசியல் பழம் நடிகர்களுக்கு புளிக்கும்.
தமிழக வரலாறு அதைத்தான் இப்போது சொல்கிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
விஜயகாந்த் உடல்நிலை மோசமானதே அவர் கட்சி படுத்ததற்கு முக்கியக் காரணம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|