புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
27 லட்சத்துல ஆரம்பிச்சு.. 2 லட்சத்துல வந்து நிக்குது.. என்ன செய்யப் போகிறது தேமுதிக?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள தேமுதிகவின் நிலை என்னாகும் என்ற எதிர்பார்ப்பு
வரலாறு காணாத சோகம் என்பார்களே அது தேமுதிகவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழக மக்களுக்கு திசை காட்டியாக இருக்கும் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட கட்சி, இன்று எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறது.
அரசியலின் எம்ஜிஆர் சிவாஜி போல, அதிமுக, திமுக என இரு பெரும் திலகங்கள் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புயலாக நுழைந்த கட்சிதான் தேமுதிக. மதுரையில் வைத்து புதுக் கட்சி கண்ட விஜயகாந்த்தைப் பார்த்து அப்போது பெரிதாக யாரும் பயப்படவில்லை. ஆனால் கருணாநிதி சரியாக கணித்தார். விஜயகாந்த் ஒரு பெரும் சக்தியாக உருவாவார் எனபதை சரியாக கணித்ததால்தான் தனது கூட்டணியில் இணைக்க, ஈகோ பார்க்காமல் முயன்றார். ஆனால் விஜயகாந்த் அதை உதறித் தள்ளினார்.
2006 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு, விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக கிடைத்தார். அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 27.64 லட்சம் ஆகும். முதல் முறையாக இவ்வளவு பெரிய வாக்குகளை அந்தக் கட்சி பெற்றபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியுற்றது. ஆனால் பெற்ற வாக்குகள் 31.26 லட்சம். இதற்கு மேலும் இந்தக் கட்சியை விட்டு வைத்தால் ஆபத்து என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணி அரசியலுக்குள் இழுக்க முயன்றன.
நன்றி சமயம்.
தொடருகிறது -----2
வரலாறு காணாத சோகம் என்பார்களே அது தேமுதிகவுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். தமிழக மக்களுக்கு திசை காட்டியாக இருக்கும் என்று ஒருகாலத்தில் கருதப்பட்ட கட்சி, இன்று எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கிறது.
அரசியலின் எம்ஜிஆர் சிவாஜி போல, அதிமுக, திமுக என இரு பெரும் திலகங்கள் கொடி நாட்டிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஒரு புயலாக நுழைந்த கட்சிதான் தேமுதிக. மதுரையில் வைத்து புதுக் கட்சி கண்ட விஜயகாந்த்தைப் பார்த்து அப்போது பெரிதாக யாரும் பயப்படவில்லை. ஆனால் கருணாநிதி சரியாக கணித்தார். விஜயகாந்த் ஒரு பெரும் சக்தியாக உருவாவார் எனபதை சரியாக கணித்ததால்தான் தனது கூட்டணியில் இணைக்க, ஈகோ பார்க்காமல் முயன்றார். ஆனால் விஜயகாந்த் அதை உதறித் தள்ளினார்.
2006 சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவுக்கு, விஜயகாந்த் மட்டுமே எம்எல்ஏவாக கிடைத்தார். அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்குகள் 27.64 லட்சம் ஆகும். முதல் முறையாக இவ்வளவு பெரிய வாக்குகளை அந்தக் கட்சி பெற்றபோது அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். அடுத்து 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியுற்றது. ஆனால் பெற்ற வாக்குகள் 31.26 லட்சம். இதற்கு மேலும் இந்தக் கட்சியை விட்டு வைத்தால் ஆபத்து என்று திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணி அரசியலுக்குள் இழுக்க முயன்றன.
நன்றி சமயம்.
தொடருகிறது -----2
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
-----2---
திமுக கடுமையாக முயன்ற நிலையில் அதிமுகவும் கூட்டணிக்கு முயன்றது. விஜயகாந்த்துக்கு தனித்துப் போட்டியிடவே விருப்பம் இருந்தது. ஆனால் கட்சியினரோ அதிமுக பக்கம் போகலாம் என்று பிடிவாதம் பிடித்ததால் அரை மனதோடு அதிமுக கூட்டணிக்கு உடன்பட்டார் விஜயகாந்த். அதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சிங்கம் போல வலம் வந்த தேமுதிகவுக்கு, ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்ததோ 41 சீட்டுகள்தான். அதில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் மட்டும் வென்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி ஆக அமர்ந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5 சதவீதம் சரிந்தது. இதுதான் தேமுதிகவின் முதல் சரிவு ஆகும்.
சட்டசபைக்குள் எதிர்க்கட்சியாக நுழைந்த குறுகிய காலத்திலேயே பூசல் ஏற்பட்டு அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழ ஆரம்பித்தது. கட்சியை துண்டு துண்டாக சிதறடித்தார் ஜெயலலிதா. பலர் கட்சி தாவி அதிமுக பக்கம் வந்ததால் தேமுதிகவின் நிலை மோசமானது. மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கும் சரிய ஆரம்பித்தது. 2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க திமுக முயன்றது. இப்போதும் தேமுதிக ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார் விஜயகாந்த். வெறும் 14 தொகுதிகளில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. கிடைத்த வாக்குகள் 20.79 லட்சம் மட்டுமே.
இதைத் தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவதில் பெரும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்தது தேமுதிக. ஒரே நேரத்தில் திமுகவுடனும் பேசியது, அதிமுகவுடனும் பேசி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 104 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனையிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் காலியானது. வெறும் 2.41 சதவீத ஓட்டுக்களே அக்கட்சிக்குக் கிடைத்தன.
இந்தத் தேர்தலோடு தேமுதிக என்ற மாயை மறைந்து போனது. அதன் பின்னர் அந்தக் கட்சியை சீண்டுவார் யாரும் இல்லாத நிலையே ஏற்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டாலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. 4 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2 லட்சம் வாக்குகளே கிடைத்தன. மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாக இது வந்து சேர்ந்தது.
====3===
திமுக கடுமையாக முயன்ற நிலையில் அதிமுகவும் கூட்டணிக்கு முயன்றது. விஜயகாந்த்துக்கு தனித்துப் போட்டியிடவே விருப்பம் இருந்தது. ஆனால் கட்சியினரோ அதிமுக பக்கம் போகலாம் என்று பிடிவாதம் பிடித்ததால் அரை மனதோடு அதிமுக கூட்டணிக்கு உடன்பட்டார் விஜயகாந்த். அதுவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு சிங்கம் போல வலம் வந்த தேமுதிகவுக்கு, ஜெயலலிதாவிடமிருந்து கிடைத்ததோ 41 சீட்டுகள்தான். அதில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் மட்டும் வென்றது. சட்டசபையில் எதிர்க்கட்சி ஆக அமர்ந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் தேமுதிகவின் வாக்கு வங்கி 0.5 சதவீதம் சரிந்தது. இதுதான் தேமுதிகவின் முதல் சரிவு ஆகும்.
சட்டசபைக்குள் எதிர்க்கட்சியாக நுழைந்த குறுகிய காலத்திலேயே பூசல் ஏற்பட்டு அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டார் விஜயகாந்த். அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து அடி மேல் அடி விழ ஆரம்பித்தது. கட்சியை துண்டு துண்டாக சிதறடித்தார் ஜெயலலிதா. பலர் கட்சி தாவி அதிமுக பக்கம் வந்ததால் தேமுதிகவின் நிலை மோசமானது. மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கும் சரிய ஆரம்பித்தது. 2014 லோக்சபா தேர்தலில் தேமுதிக தனது கூட்டணியில் சேர்க்க திமுக முயன்றது. இப்போதும் தேமுதிக ஒத்துக் கொள்ளவில்லை. மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார் விஜயகாந்த். வெறும் 14 தொகுதிகளில் போட்டியிட்டு படு தோல்வியைச் சந்தித்தது தேமுதிக. கிடைத்த வாக்குகள் 20.79 லட்சம் மட்டுமே.
இதைத் தொடர்ந்து 2016 சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேருவதில் பெரும் குழப்பமான நிலைப்பாட்டை எடுத்தது தேமுதிக. ஒரே நேரத்தில் திமுகவுடனும் பேசியது, அதிமுகவுடனும் பேசி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து 104 சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டு அத்தனையிலும் தோல்வி அடைந்தது. பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் காலியானது. வெறும் 2.41 சதவீத ஓட்டுக்களே அக்கட்சிக்குக் கிடைத்தன.
இந்தத் தேர்தலோடு தேமுதிக என்ற மாயை மறைந்து போனது. அதன் பின்னர் அந்தக் கட்சியை சீண்டுவார் யாரும் இல்லாத நிலையே ஏற்பட்டது. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று போட்டியிட்டாலும் கூட வெற்றி கிடைக்கவில்லை. 4 தொகுதிகளில் போட்டியிட்டு 10 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளையே தேமுதிக பெற்றது. அடுத்து 2021ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு வெறும் 2 லட்சம் வாக்குகளே கிடைத்தன. மிகப் பெரிய வரலாற்றுத் தோல்வியாக இது வந்து சேர்ந்தது.
====3===
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
=====3===
தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.43 சதவீதம் மட்டுமே. தனித்துப் போட்டியிட்டால் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாத மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக. தேமுதிகவின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று ஆராய்ச்சியெல்லாம் பெரிதாக செய்யத் தேவையில்லை. விஜயகாந்த் பலமாக இல்லை. இதுதான் முக்கியக் காரணம். அவர் பலவீனமாக இருக்கும் நிலையில் கட்சியை பலமாக வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை. கட்சித் தலைவர்களை தக்க வைத்துக் கொள்ளவில்லை. கட்சியில் உறுப்படியான தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு நிற்கவில்லை. இப்படி பல கெட்ட பெயர்களை எடுத்து விட்டது அந்தக் கட்சி.
அந்தக் கட்சியை பலமுறை திமுக தனது கூட்டணிக்குக் கூப்பிட்டது. அப்படி கூப்பிட்டபோது அது போயிருந்தால் இந்த அளவுக்கு அதன் நிலைமை மோசமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமாவது பலமோடு இருந்திருக்கலாம். ஆனால் தலைமையின் குழப்பமான, தவறான முடிவுகளால் அதன் தலைவிதி மாறிப் போய் விட்டது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுத்தான் தனது கட்சிக்கான அடித்தளத்தை போட்டார் விஜயகாந்த். அதேபோல இந்த தேர்தலில்தான் இழந்த பலத்தை தேமுதிக திரும்பப் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் விஜயகாந்த் விசுவாசிகள் காத்திருக்கின்றனர்.
தற்போது தேமுதிகவின் வாக்கு வங்கி 0.43 சதவீதம் மட்டுமே. தனித்துப் போட்டியிட்டால் எந்தத் தொகுதியிலும் வெல்ல முடியாத மோசமான நிலைக்குப் போய் விட்டது தேமுதிக. தேமுதிகவின் வீழ்ச்சிக்கு யார் காரணம் என்று ஆராய்ச்சியெல்லாம் பெரிதாக செய்யத் தேவையில்லை. விஜயகாந்த் பலமாக இல்லை. இதுதான் முக்கியக் காரணம். அவர் பலவீனமாக இருக்கும் நிலையில் கட்சியை பலமாக வைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கவில்லை. கட்சித் தலைவர்களை தக்க வைத்துக் கொள்ளவில்லை. கட்சியில் உறுப்படியான தலைவர்கள் யாரும் உருவாகவில்லை. மக்கள் பிரச்சினைகளில் மக்களோடு நிற்கவில்லை. இப்படி பல கெட்ட பெயர்களை எடுத்து விட்டது அந்தக் கட்சி.
அந்தக் கட்சியை பலமுறை திமுக தனது கூட்டணிக்குக் கூப்பிட்டது. அப்படி கூப்பிட்டபோது அது போயிருந்தால் இந்த அளவுக்கு அதன் நிலைமை மோசமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சமாவது பலமோடு இருந்திருக்கலாம். ஆனால் தலைமையின் குழப்பமான, தவறான முடிவுகளால் அதன் தலைவிதி மாறிப் போய் விட்டது. இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டுத்தான் தனது கட்சிக்கான அடித்தளத்தை போட்டார் விஜயகாந்த். அதேபோல இந்த தேர்தலில்தான் இழந்த பலத்தை தேமுதிக திரும்பப் பெறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் விஜயகாந்த் விசுவாசிகள் காத்திருக்கின்றனர்.
================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
தலைமையின் இயலாமை.
அடுத்து இருந்தவர்களின் தவறான எதிர்பார்ப்புகள்தான் இந்நிலைக்கு காரணம்.
ஆளும் கட்சியாக மாறுவதற்கு எதிர்க்கட்சியாக நுழைவதுதான் முதற்படி.
இனி தேறுமா? முதல் /இரண்டாம் கட்சிகள் இவரை இணைத்துக்கொள்வார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்து இருந்தவர்களின் தவறான எதிர்பார்ப்புகள்தான் இந்நிலைக்கு காரணம்.
ஆளும் கட்சியாக மாறுவதற்கு எதிர்க்கட்சியாக நுழைவதுதான் முதற்படி.
இனி தேறுமா? முதல் /இரண்டாம் கட்சிகள் இவரை இணைத்துக்கொள்வார்களா?
காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இங்கே தலைவன் இடத்திற்குள் அம்மா நுழைந்ததால் வந்த வினை.
அங்கே அம்மா நுழைய கனவு கண்ட போது, அரசியல் வேண்டாம் எனத் தப்பித்த ஐயா.
அரசியல் பழம் நடிகர்களுக்கு புளிக்கும்.
தமிழக வரலாறு அதைத்தான் இப்போது சொல்கிறது.
அங்கே அம்மா நுழைய கனவு கண்ட போது, அரசியல் வேண்டாம் எனத் தப்பித்த ஐயா.
அரசியல் பழம் நடிகர்களுக்கு புளிக்கும்.
தமிழக வரலாறு அதைத்தான் இப்போது சொல்கிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
விஜயகாந்த் உடல்நிலை மோசமானதே அவர் கட்சி படுத்ததற்கு முக்கியக் காரணம்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
» என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..? -1
» என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..? -2
» காமன் வெல்த் போட்டியா... காமெடி கவுண்ட் டவுன் போட்டியா.. - என்ன செய்யப் போகிறது இந்தியா
» அஜீத் என்ன செய்யப் போகிறார்?
» மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
» என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..? -2
» காமன் வெல்த் போட்டியா... காமெடி கவுண்ட் டவுன் போட்டியா.. - என்ன செய்யப் போகிறது இந்தியா
» அஜீத் என்ன செய்யப் போகிறார்?
» மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|