புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_lcapதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_voting_barதேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 24, 2021 6:25 pm


தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி(29). மெக்கானிக்கல் பட்டதாரியான இவர் தற்போது பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக இவர் சென்னையில் பணியாற்றிய போது இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் இந்த காதலை ஏற்க மறுத்துள்ளனர். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


திருமணம் முடிந்ததும் கடந்த மே மாதம் அருண் ஜோஷி மீண்டும் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருப்பதை அறிந்த அவரது காதல் மனைவி மேற்கொண்டு கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடி அப்பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை தனது கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி செய்வதறியாது திகைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் தனது காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க திட்டமிட்ட காதல் மனைவி, போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி பஹ்ரைனில் பணியாற்றி வரும் தனது காதல் கணவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பி உள்ளார்.

காதல் கணவரான அருண் ஜோஷி வேறு ஒரு பெண் என நினைத்து தனது காதல் மனைவியின் நட்பு கோரிக்கையை ஏற்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களிலேயே இளம்பெண்ணிடம் அருண் ஜோஷி ஆபாசமாக பேசி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் உன்னை போன்ற பெண்களுக்கு தமிழக தொழிலதிபர்களிடம் நிறைய கிராக்கி உள்ளது எனக்கூறியும், மேலும் தான் சொல்வதற்கு சம்மதித்தால் சில மாதங்களில் நீ பணக்காரியாக மாறிவிடலாம் என கூறியும் சாட் செய்து சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற காதல் மனைவி, தன்னை காதலித்து ஏமாற்றிய காதல் கணவரான அருண் ஜோஷி குறித்து அவரது பெற்றோரிடம் கூற அவர்கள் இளம்பெண்ணை இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் உனது வாழ்க்கை நாசமாகி விடும் என கூறி மிரட்டி உள்ளனர். இதனால் இளம்பெண் தஞ்சையில் இருந்து சென்னை வந்துள்ளார். மேலும் தனது கணவரை தானே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த அப்பெண் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
அதன்படி காதல் கணவரான அருண்ஜோஷிக்கு தான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள் எனவும் தங்களை நான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி உள்ளார். இந்த நிலையில் பஹ்ரைனில் இருக்கும் அவரது காதல் கணவரான அருண் ஜோஷிக்கு விமான டிக்கெட் புக் செய்து அவரை சென்னை வரவழைத்து திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
தனக்கு ஒரு புது காதலி கிடைத்த சந்தோஷத்தில் அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் தனது மனைவியை இப்படி ஒரு நாடகம் நடத்தி தன்னை சென்னை வரவழைத்து இருப்பதும் மேலும் தனது ரகசியங்களை காவல்துறையினரிடம் கூறி கைது செய்ய வைத்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும், காதல் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் சொகுசு விடுதிலேயே வைத்து காதல் அருண் ஜோஷியை கோபம் தீரும்வரை அடித்து உதைத்து இருக்கிறார்.
அருண் ஜோஷியை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல்களில் பஹ்ரைனில் இருந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல பெண்களிடம் பேசிய ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி அன்பரசன் -நியூஸ் 18



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 24, 2021 6:28 pm

இது மாதிரி பெண்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 24, 2021 6:54 pm

கணவராக இருந்தாலும் கயவனைப் பிடித்துக் கொடுத்தவள், சிங்கப்பெண்ணே!
:நல்வரவு:
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக