ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.

2 posters

Go down

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. Empty தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.

Post by T.N.Balasubramanian Fri Dec 24, 2021 6:25 pm


தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி(29). மெக்கானிக்கல் பட்டதாரியான இவர் தற்போது பஹ்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். முன்னதாக இவர் சென்னையில் பணியாற்றிய போது இவருக்கும் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரியான இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் இந்த காதலை ஏற்க மறுத்துள்ளனர். பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் காதலர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


திருமணம் முடிந்ததும் கடந்த மே மாதம் அருண் ஜோஷி மீண்டும் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இருப்பதை அறிந்த அவரது காதல் மனைவி மேற்கொண்டு கம்ப்யூட்டரை ஆராய்ந்தபோது அருண் ஜோஷி பல பெண்களிடம் ஆபாசமாக உரையாடி அப்பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்களை தனது கம்ப்யூட்டரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் இவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி செய்வதறியாது திகைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழகத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் தனது காதல் கணவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க திட்டமிட்ட காதல் மனைவி, போலியான இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை உருவாக்கி பஹ்ரைனில் பணியாற்றி வரும் தனது காதல் கணவருக்கு நட்பு கோரிக்கை அனுப்பி உள்ளார்.

காதல் கணவரான அருண் ஜோஷி வேறு ஒரு பெண் என நினைத்து தனது காதல் மனைவியின் நட்பு கோரிக்கையை ஏற்று உள்ளார். இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களிலேயே இளம்பெண்ணிடம் அருண் ஜோஷி ஆபாசமாக பேசி தனது ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அனுப்பியுள்ளார். மேலும் இளம்பெண்ணிடம் உன்னை போன்ற பெண்களுக்கு தமிழக தொழிலதிபர்களிடம் நிறைய கிராக்கி உள்ளது எனக்கூறியும், மேலும் தான் சொல்வதற்கு சம்மதித்தால் சில மாதங்களில் நீ பணக்காரியாக மாறிவிடலாம் என கூறியும் சாட் செய்து சில பெண்களின் புகைப்படங்களையும் அனுப்பி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற காதல் மனைவி, தன்னை காதலித்து ஏமாற்றிய காதல் கணவரான அருண் ஜோஷி குறித்து அவரது பெற்றோரிடம் கூற அவர்கள் இளம்பெண்ணை இந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினால் உனது வாழ்க்கை நாசமாகி விடும் என கூறி மிரட்டி உள்ளனர். இதனால் இளம்பெண் தஞ்சையில் இருந்து சென்னை வந்துள்ளார். மேலும் தனது கணவரை தானே பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என நினைத்த அப்பெண் ஒரு நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார்.
அதன்படி காதல் கணவரான அருண்ஜோஷிக்கு தான் அடையாறு பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபர் மகள் எனவும் தங்களை நான் காதலிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும் எனவும் சொல்லி உள்ளார். இந்த நிலையில் பஹ்ரைனில் இருக்கும் அவரது காதல் கணவரான அருண் ஜோஷிக்கு விமான டிக்கெட் புக் செய்து அவரை சென்னை வரவழைத்து திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
தனக்கு ஒரு புது காதலி கிடைத்த சந்தோஷத்தில் அருண் ஜோஷி திருவான்மியூரில் உள்ள சொகுசு விடுதிக்கு வந்தபோது அங்கு ஏற்கனவே தயாராக இருந்த அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அப்போதுதான் தனது மனைவியை இப்படி ஒரு நாடகம் நடத்தி தன்னை சென்னை வரவழைத்து இருப்பதும் மேலும் தனது ரகசியங்களை காவல்துறையினரிடம் கூறி கைது செய்ய வைத்து இருப்பதும் தெரியவந்தது.

மேலும், காதல் கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த அந்த இளம்பெண் சொகுசு விடுதிலேயே வைத்து காதல் அருண் ஜோஷியை கோபம் தீரும்வரை அடித்து உதைத்து இருக்கிறார்.
அருண் ஜோஷியை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு மொபைல்களில் பஹ்ரைனில் இருந்து கொண்டு தமிழகத்தில் உள்ள பல பெண்களிடம் பேசிய ஆபாச உரையாடல் மற்றும் ஆபாச புகைப்படங்கள் வீடியோக்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி அன்பரசன் -நியூஸ் 18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. Empty Re: தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.

Post by T.N.Balasubramanian Fri Dec 24, 2021 6:28 pm

இது மாதிரி பெண்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. Empty Re: தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.

Post by Dr.S.Soundarapandian Fri Dec 24, 2021 6:54 pm

கணவராக இருந்தாலும் கயவனைப் பிடித்துக் கொடுத்தவள், சிங்கப்பெண்ணே!
:நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு. Empty Re: தேவை இம்மாதிரி பெண்கள் நாட்டிற்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum