புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜாதிகள் ஒழிய காதல் திருமணம் செய்வீர்.. கருணாநிதி
Page 1 of 1 •
சென்னை: உண்மையான சமத்துவம் வளர காதல், கலப்பு திருமணங்கள் அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் தங்கை மகன் கார்த்திகேயன்-ரேவதி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே வாழ்த்தும் போது, இது காதல்-கலப்பு திருமணம் என்றும், “ஸ்டுப்பிட்” என்ற எஸ்.எம்.எஸ். வார்த்தையுடன் தான் இந்தக் காதல் ஆரம்பமானதாகவும் கூறினார்.
பொதுவாகவே காதல் என்பதே முட்டாள்தனம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது முழுமையான 'அறிவின் எல்லை'.
இங்கே கலப்பு திருமணத்தை வாழ்த்தி பலர் பேசினார்கள். ஆனால் உண்மையாகவே எத்தனை பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதை நெஞ்சை தொட்டு பார்க்க வேண்டும். கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா ஆகியோர் வழி காட்டினார்கள். சமத்துவம் தேவை என்பதால் தான் காதல்-கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறோம்.
உண்மையான சமத்துவம் வளர வேண்டும் என்றால் காதல், கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும், அதற்கு ஊக்கமும் உறுதியும் நண்பர்கள், தோழர்கள் பெற வேண்டும்.
சமத்துவபுரங்கள் ஏழை, எளியோர்களுக்காக மட்டும் அளிக்கப்படுவதல்ல. சமத்துவபுரத்தில் காதல்-கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும். அதன் மூலம் சமத்துவம் வளர வேண்டும். ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் இருக்கிறது என்றால் 60 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற வீடுகள் பிற்பட்டோருக்கும் இதில் 10 சதவீதம் உயர் ஜாதியினருக்கும் வழங்கப்படுகிறது.
அங்கு குடியிருப்பவர்கள் மூலம் காதல்- கலப்பு திருமணங்கள் நடந்து சமத்துவம் வளர வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒரே இனம் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
ஜாதி ஒழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான்100, 200, 300 என சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றன. என்றாலும் ஜாதி ஒழிய வேண்டும் என்பது வெறும் வார்த்தை ஜாலமாக உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு இத்தனை பேர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் நாம் எல்லோரும் கையை உயர்த்துவோம். ஆனால் கூட்டம் முடிந்து, விழா முடிந்து வெளியே செல்லும் போது 10 பேர், 20 பேர் என்று அந்தந்த ஜாதிவாரியாக ஒன்றாக வெளியே செல்வார்கள். இந்த ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்.
பெரியார், அண்ணா ஆகியோர் ஜாதி மறுப்பு என்ற கோஷத்தை சுயமரியாதை இயக்கங்கள் மூலம் சற்று கடுமையாகவே கூறினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஏராளமான கலப்பு திருமணங்கள், சுய மரியாதை திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இது நமது இயக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்துக்கு கிடைத்த மாபெறும் வெற்றி,
அந்த வகையில் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மணமக்களை எல்லா வளமும் பெற்று வளர வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் தங்கை மகன் கார்த்திகேயன்-ரேவதி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கே வாழ்த்தும் போது, இது காதல்-கலப்பு திருமணம் என்றும், “ஸ்டுப்பிட்” என்ற எஸ்.எம்.எஸ். வார்த்தையுடன் தான் இந்தக் காதல் ஆரம்பமானதாகவும் கூறினார்.
பொதுவாகவே காதல் என்பதே முட்டாள்தனம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது முழுமையான 'அறிவின் எல்லை'.
இங்கே கலப்பு திருமணத்தை வாழ்த்தி பலர் பேசினார்கள். ஆனால் உண்மையாகவே எத்தனை பேர் அதை ஆதரிக்கிறார்கள் என்பதை நெஞ்சை தொட்டு பார்க்க வேண்டும். கலப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார், அண்ணா ஆகியோர் வழி காட்டினார்கள். சமத்துவம் தேவை என்பதால் தான் காதல்-கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறோம்.
உண்மையான சமத்துவம் வளர வேண்டும் என்றால் காதல், கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும், அதற்கு ஊக்கமும் உறுதியும் நண்பர்கள், தோழர்கள் பெற வேண்டும்.
சமத்துவபுரங்கள் ஏழை, எளியோர்களுக்காக மட்டும் அளிக்கப்படுவதல்ல. சமத்துவபுரத்தில் காதல்-கலப்பு திருமணங்கள் நடைபெற வேண்டும். அதன் மூலம் சமத்துவம் வளர வேண்டும். ஒரு சமத்துவபுரத்தில் 100 வீடுகள் இருக்கிறது என்றால் 60 வீடுகள் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற வீடுகள் பிற்பட்டோருக்கும் இதில் 10 சதவீதம் உயர் ஜாதியினருக்கும் வழங்கப்படுகிறது.
அங்கு குடியிருப்பவர்கள் மூலம் காதல்- கலப்பு திருமணங்கள் நடந்து சமத்துவம் வளர வேண்டும். எதிர்காலத்தில் தமிழ்ச் சமுதாயம் என்ற ஒரே இனம் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.
ஜாதி ஒழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான்100, 200, 300 என சமத்துவபுரங்கள் அமைக்கப்படுகின்றன. என்றாலும் ஜாதி ஒழிய வேண்டும் என்பது வெறும் வார்த்தை ஜாலமாக உள்ளது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு இத்தனை பேர் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றால் நாம் எல்லோரும் கையை உயர்த்துவோம். ஆனால் கூட்டம் முடிந்து, விழா முடிந்து வெளியே செல்லும் போது 10 பேர், 20 பேர் என்று அந்தந்த ஜாதிவாரியாக ஒன்றாக வெளியே செல்வார்கள். இந்த ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும்.
பெரியார், அண்ணா ஆகியோர் ஜாதி மறுப்பு என்ற கோஷத்தை சுயமரியாதை இயக்கங்கள் மூலம் சற்று கடுமையாகவே கூறினார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்று ஏராளமான கலப்பு திருமணங்கள், சுய மரியாதை திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இது நமது இயக்கத்தின் மூலம் இந்த சமுதாயத்துக்கு கிடைத்த மாபெறும் வெற்றி,
அந்த வகையில் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கும் மணமக்களை எல்லா வளமும் பெற்று வளர வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
rifas wrote:இவருக்கு வேற வேல இல்லியா தல
சரி விடுங்க ரிபாஸ்!!! அவரால பேசத்தானே முடியும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|