புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
59 Posts - 55%
heezulia
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
54 Posts - 55%
heezulia
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_m10படித்ததில் பிடித்து ரசித்தது  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்து ரசித்தது


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 21 Dec 2021 - 18:03

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!

#படித்ததில்ரசித்தது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 21 Dec 2021 - 19:20

படித்ததில் பிடித்து ரசித்தது  ZdQXePb
-
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 22 Dec 2021 - 10:44

மகிழ்ச்சி மகிழ்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக