புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
61 Posts - 48%
heezulia
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
34 Posts - 27%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
5 Posts - 4%
prajai
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 2%
Raji@123
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
170 Posts - 40%
mohamed nizamudeen
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஞ்சி மகா பெரியவா  I_vote_lcapகாஞ்சி மகா பெரியவா  I_voting_barகாஞ்சி மகா பெரியவா  I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 20, 2021 10:58 am

மகாபெரியவர் ஒரு சமயம், கர்நாடகாவில் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சில நாட்கள் வனப்பகுதி போல் இருந்த இடத்துக்கு அருகே முகாமிட்டுத் தங்கினார்.
காஞ்சி மகா பெரியவா  266795755_4705767269461216_2569574439342115575_n.jpg?_nc_cat=105&ccb=1-5&_nc_sid=825194&_nc_ohc=1SQmjOU_gJYAX-2Y27y&_nc_ht=scontent.fmaa2-1

ஏராளமான பக்தர்கள் எங்கெங்கிருந்தெல்லாமோ வந்து மகானை வணங்கினார்கள். அந்த வகையில் தொலைதூரத்தில் இருந்து பெரியவாளை தரிசிக்க வந்திருந்தார்கள் மூன்று பெண்கள்.
அவர்களைப் பார்த்தபோதே பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. விலை உயர்ந்த பட்டுப் புடைவை, வகை வகையான நகைகள் என்று கொஞ்சம் அதீத அலங்காரத்துடனே வந்திருந்தார்கள். அதேசமயம், அவர்களுக்குக் கொஞ்சமும் அகங்காரம் இல்லை என்பது, பணக்கார ஜபர்தஸ்தைச் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சங்கர நாமத்தை ஜபித்தபடி வரிசையில் நின்றதிலேயே தெளிவாகத் தெரிந்தது.
தங்கள் முறை வந்ததும் ஆசார்யாளை அகப்பூர்வமாக வணங்கி நமஸ்கரித்தார்கள். கொண்டு வந்திருந்த பழங்கள், பூக்கள், காணிக்கை என அனைத்தையும் மகான் முன் பவ்யமாக வைத்தார்கள். கரம் உயர்த்தி மகான் ஆசிர்வதிக்க, சிரம் தாழ்த்திப் பணிவுடன் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள்.
அங்கே இருந்து கிளம்பிவிட்டாலும், ஆசார்யாளின் அனுக்கிரஹம் தங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது.
மகானை தரிசிப்பதற்காக வந்தவர்கள், சுற்றுவட்டாரத்தில் இயற்கையாக விளைந்திருந்த தானியங்கள், காய்கறிகள் போன்றவற்றை வீட்டுக்காக வாங்க விரும்பினார்கள். அதனால் கொஞ்சம் அங்கே இங்கே விசாரித்து வாங்கியவர்கள், நேரம் கடந்து மாலை மங்கிவிட்டதை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
வாங்கிய பொருட்களை ரயில்வே ஸ்டேஷன் வரை எடுத்துச் செல்வதற்காக குதிரை வண்டி ஒன்றை வாடகைக்குப் பேசிக்கொண்டு, பொருட்களுடன் அவர்களும் ஏறி அமர்ந்து புறப்பட்டார்கள்.
வண்டி நகர்ந்தது. புதிய ஊர், புதிய இடம் என்பதால், வண்டிக்காரன் செல்வதே சரியான பாதை என்று நினைத்தவர்களுக்கு, பயணம் நீண்டு இருளும் சூழ்ந்துவிட மனதுக்குள் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தது. வண்டிக்காரன் ஏதாவது தவறான நோக்கத்துடன் தவறான பாதையில் செல்கிறானோ...! இந்த எண்ணம் எழுந்ததும் அவர்கள் உடல் பதற்றத்தில் நடுங்கத் தொடங்கியது.
சரியாக அதே நேரத்தில், முகாமிட்டிருந்த இடத்தில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்து கொண்டிருந்த மகான், தன்னருகே நின்றிருந்த அணுக்கத் தொண்டர்கள் சிலரை அழைத்தார்.
"இன்னைக்கு மத்தியானம், வெளியூர்லேர்ந்து வந்துட்டுப் போனார்களே சில ஸ்த்ரீகள், அவர்கள் பத்திரமாக ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்விட்டார்களா என்று நீங்கள் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்..அவர்களுக்கு ஊரும் புதுசு..வழியும் புதுசு..போதாக்குறைக்கு நகை நட்டெல்லாம் வேறு நிறைய போட்டுக்கொண்டு வந்திருந்தார்கள்...எங்கேயாவது திண்டாடப் போகிறார்கள்!" மகான் சொல்ல உடனே புறப்பட்டார்கள் அவர்கள்.
"வாகனப் பாதையில போய்ப் பார்க்க வேண்டாம். பக்கத்துல கொஞ்சம் இருட்டான பிரதேசம் இருக்கு...அந்த வழியாகப் போங்கோ..மறக்காம அரிக்கேன் லைட் எடுத்துக்கொண்டு போங்கோ!" ஆசார்யா சொல்ல, அந்த வழியிலேயே சென்றார்கள்.
இந்த நேரத்தில் வண்டியில் சென்று கொண்டிருந்த பெண்கள் பயந்ததுபோலவே நடந்தது, அந்த சம்பவம். இருட்டான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திய குதிரை வண்டிக்காரன், தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்துக்காட்டி, அந்தப் பெண்களை நகைகளையும் பணத்தையும் தரும்படி மிரட்டினான்.
அச்சத்தோடு அவர்கள் ஆபரணங்களைக் கழற்றத் தொடங்க, வண்டிக்காரன் பார்வையில் தெரிந்த வக்கிரம், அவர்களை மேலும் அச்சுறுத்தியது. அடுத்து என்ன ஆகுமோ என்று அவர்கள் நடுங்கியபோதுதான் நடந்தது அது.
மகாபெரியவரால் அனுப்பப்பட்ட அணுக்கத் தொண்டர்கள் மிகச் சரியாக அங்கே வந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் வண்டிக்காரன் பயந்து ஒடத் தொடங்க, அவனை விரட்டிப் பிடித்து நகைகளை மீட்டு அந்தப் பெண்களிடம் கொடுத்தார்கள்.
அதோடு, அவர்கள் பத்திரமாக ரயில் ஏற உதவிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்கள். தன் பாதத்தைத் தரிசித்தவர்கள் பக்கத்திலேயே பரமாசார்யா எப்போதும் துணையாக இருப்பார் என்பதை உணர்ந்து சிலிர்ப்போடு புறப்பட்டார்கள் அந்தப் பெண்கள்.
நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து, தங்களை முன்கூட்டியே அனுப்பிய ஆசார்யாளின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்து வியந்தபடியே முகாமிற்குத் திரும்பச் சென்று மகானின் திருவடி பணிந்தார்கள் அணுக்கத் தொண்டர்கள்.
"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமாட்சி சங்கர!"
"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்"

நன்றி கண்ணன்அவர்கள் /முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 21, 2021 7:36 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர !!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக