புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
1 Post - 25%
viyasan
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
21 Posts - 4%
prajai
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_m10எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை'


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 19, 2010 5:42 pm

கறிவேப்பிலை இருவகைப்படும். “நாட்டுக் கறிவேப்பிலை மற்றும் காட்டுக் கறிவேப்பிலை. நாட்டுக் கறிவேப்பிலை உணவிற்கும் காட்டுக் கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகின்றன. நாட்டுக் கறிவேப்பிலையில் இனிப்பும், துவர்ப்பும், நறுமணமும் ஒருங்கே அமைந்திருக்கும். காட்டுக் கறிவேப்பிலை கசக்கும்.எப்போதும் இளமை வேண்டுமா? இதோ இருக்கிறது நம் 'கறிவேப்பிலை' Curry%20leaves

கறிவேப்பிலையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, தாது சத்துக்கள் உள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி உயிர்ச்சத்துக்கள் நிறைய இருக்க¢ன்றன. சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது. இந்தச் சத்துக்கள் உடல் பலத்தை அளிக்கவும் எலும்புகளுக்கு சக்தியூட்டவும் பயன்படுகிறது.

வாயினருசி வயிற்றுளைச்ச னீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணுங்காண் - தூய
மருவேறு காந்தளங்கை மாதே உலகிற்
கருவேப்பிலை யருந்திக் காண்.


என்ற பாடலால் கறிவேப்பிலையை உண்டு வர வாயில் சுவையின்மை, பழஞ்சுரம், சீதக்கழிச்சலால் வரும் வயிற்றுளைச்சல், பித்தம், பைத்தியம் ஆகியவை குணமாகும் என்பது தெரிய வருகிறது.

கறிவேப்பிலை மருந்துக்கும் பயன்படுகிறது. ஔடத குணமுள்ள இந்தக் கறிவேப்பிலை பல வியாதிகளையும் தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் உண்டாக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். அதோடு கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது. குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

வாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

கறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.

கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.

அரோசிகம் எடுபட

எந்த பதார்த்தத்தைச் சாப்பிட்டாலும் அது மண் போல ருசியறிய முடியாமலிருப்பதையே அரோசிகம் என்பர். அதாவது நாவில் ருசியறியும் உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே இதற்குக் காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல் நன்கு பயன்படும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும்.

இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.

அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும்.

பைத்தியம் தெளிய

புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.

சுத்தமாக ஆய்ந்து எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக புத்தி சுவாதீனம் அடையும் வரை கொடுத்து வர வேண்டும்.

கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இருப்பதால், பதார்த்தங்களில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது கறிவேப்பிலைத் துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து வந்தால் உடல் நலம் பெறும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக