புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
420 Posts - 48%
heezulia
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
28 Posts - 3%
prajai
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_m10தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்பதன் விளக்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 17, 2021 9:02 pm

தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளுமா? தீட்டு என்றால் என்ன
என்பதை விளக்க முடியுமா?

அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
தீட்டு என்கிற சொல் புரிந்துகொள்ளப் படாமலேயே காலம்
காலமாக பெரும் பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது.
இது குறித்து தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன்
இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.
ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு,
பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு. இப்படிப்
பார்த்தால், தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே.

அதனால்தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர்
வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள். தீட்டுடைய
இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்?

சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு.
இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்காக இறைவனின் பெயரைச்
சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுதுதான்
பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான்
இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம்,
மாற்சரியம் என்ற ஐந்தும் ஆகும்.

முதலில் காமத்தீட்டு என்றால் என்ன என்பதைத் தெரிந்து
கொள்வோம்.
காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை
வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம்.
நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக
இருப்போம். அதற்காகவே முயற்சி செய்வதும், அலைவதுமாக
இருப்போம். அந்தப் பொருள் கிடைத்துவிட்டால், மனதில் மகிழ்ச்சி
உண்டாகும்.

இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும்.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியாது. இதனால்தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதைத்
தீண்டாதே என்றார்கள்.

இரண்டாவதாக குரோதத் தீட்டு என்பதன் விளக்கத்தினைக்
காண்போம். குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும்
கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர்,
சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப்
பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன.
சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம்
அனுபவிப்பார்கள், சிலர் தூக்கில் இடப்படுவார்கள்.

கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்.கோபம் எழும்
பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து
மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி
வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.
இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.
இதனால்தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே
என்பர்.

குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

மூன்றாவதாக வருவது லோபத் தீட்டு. லோபம் என்பது சுயநலம்,
பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும்,
சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும்,
கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும்
என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய
நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே
வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப்
பற்றுடன் பாதுகாப் பதும் எல்லாம் சுயநல வேகமே.

இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியாது. அதனால்தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத்
தீண்டாதே என்பார்கள்.

இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

அடுத்து வருவது மதத் தீட்டு. மதம் என்பது கர்வம் (ஆணவம்)
ஒருவரையும் மதிக்காது மமதையோடு இருப்பது இது. எதையும் தானே
சாதிக்க முடியும் என்ற கர்வத்தினையும் தருவது. தான் என்னும்
அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் ஆணவத்தால் யாவரையும்
துன்பப்படுத்தித் தான் மகிழ்ச்சி அடையும் குணத்தினையும் தருவது.
இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய
முடியுமா?

இதனால்தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர்.
அதைத் தீண்டாதே என்பர்.
கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

இறுதியாக வருவது மாற்சரியத் தீட்டு. மாற்சரியம் என்பது பொறாமை.
பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்கமுடியாமல் வேதனைப்படுவது இது.
எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து
கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள்
எப்பொழுது கஷ்டப்படுவார்கள், எப்பொழுது செத்துப்போவார்கள்
என்று எண்ணத்தூண்டுவது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம்.
பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு
விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும்
சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப்பட்ட நேரங்களில்
இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா?

இதனால்தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே
என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு. இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.
இவற்றைத் தொடுபவர்களே தீட்டு உடையவர்கள் ஆகிறார்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா
நன்றி- குங்குமம்-ஆன்மீகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 17, 2021 9:51 pm

நல்ல பதிவு அண்ணா புன்னகை........மிக அருமை ......பகிர்வுக்கு நன்றி.....புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக