புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பனிப்போர் பறவைகள்!
Page 1 of 1 •
-
அண்டார்க்டிகாவின் அழகிய கடற்கரைக்கு இன்பச் சுற்றுலா வரும் டூரிஸ்ட்டுகளுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுவதுண்டு. அதாவது, கடலில் இருந்து 10 அடி தூரம் தள்ளி நின்றுதான் கடலையும் பென்குயின்களையும் கண்டு களிக்க வேண்டும்.
இந்த சம்பிரதாய எச்சரிக்கையை உதாசீனப்படுத்திவிட்டு கடலை நெருங்குபவர்களை, அங்கே தடுத்து நிறுத்துவதற்கும் ஆட்களில்லை. அதே சமயத்தில் இந்த பென்குயின்களுக்கும் மனிதர்களிடம் மில்லி மீட்டர் பயம்கூட கிடையாது. எனவே, பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றி கடற்கரைக்கு புஜம் நிமிர்த்திப் பிரவேசிக்கும். குருட்டுத் தெனாவட்டு!
கடும் குளிர் பிரதேசத்தில் ஜில்லென்ற கடல் நீர் சூழலிலே பென்குயின்கள் வாழ்கின்றன. இத்தகைய வாழ்வியலுக்கு ஏற்ப இப்பறவைகளுக்கு சில தகவுகளும் உபாயங்களும் இயற்கையிலேயே அமையப் பெற்றுள்ளன. சவாலாக இருக்கும் குளிரைச் சமாளிக்க இதன் மேல்தோல் கெட்டியாக தடித்திருக்கிறது.
தோலின் மேலுள்ள வாட்டர்புரூஃப் சிறகுகள் குளிர் மற்றும் மழைக்கு ஏதுவாக மூன்று படலங்களாக உடல் முழுவதும் வியாபித்துள்ளன. இதிலிருந்து தினசரி 100-150 கிராம் சிறகுகள் உதிர்ந்தாலும், இரு வார காலத்திற்குள் மறுபடி புதுப்பிக்கப்பட்டு விடுகிறது. சிறகுகளின் மறு புனரமைப்பு!
பொதுவாக எந்தவொரு ஜீவராசியும் தண்ணீரில் இருக்கும்போது, தரையில் இருப்பதை விட அதிகமாக உடல் வெப்பத்தை இழக்கும். பென்குயினின் தோல் தகவுகள் தண்ணீரில் அதிகமான உடல் வெப்பத்தை வெளியேறாமல் தடுப்பதில் படு சமர்த்து!
கடுமையான பனி நாட்களில் இப்பறவை தனது உடலின் வெளிமுனைகளாக கால்கள், பாதங்கள் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தி, வெப்ப இழப்பைக் குறைக்கிறது. அதே சமயத்தில் ரத்தம் போதாமல் உடல் முனைகள் விறைத்து உறைந்து விடாமலும் பார்த்துக்கொள்கிறது. நாகாசு தந்திரம்!
இது மட்டுமில்லாமல், பெரிய உடலமைப்பைக் கொண்ட பென்குயின்கள், பனிக்காலங்களில் தம் உடலை தாமே நெருக்கிக் குறுக்கிக் கொண்டு, அதிகமான உடல் பரப்பை குளிருக்கு எக்ஸ்போஸ் ஆகாமல் கவனித்துக் கொள்கின்றன. இதையும் மீறி குளிர் பொறுக்க முடியாத வின்ட்டர் சீசனில், ஆண் பென்குயின்களை ஒதுக்கிவிட்டு பெண் பென்குயின்கள் மட்டும் தம் பூர்வீகக் கடற்கரையில் பெருங்கூட்டமாக ஒருங்கிணையும். இவை நெருக்கமாகவும் கூட்டமாகவும் படுத்துக்கொள்ளும். விரும்பத் தகாத உறவுகளைத் தவிர்க்கும் பொருட்டு இக்குழுவில் ஆண் பென்குயின்களுக்கு நோ அட்மிஷன்!
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
-
குளிருக்கு எதிரான இந்த பனிப்போரில், கூட்ட நெரிசலில் கிடைக்கும் உடல் ஸ்பரிசங்கள்தான் பிரதானம். நூற்றுக்கணக்கான பென்குயின்கள் இப்படி ஒன்றோடொன்று உடல் ஒட்டிப் படுத்திருக்கும்போது ஒன்றின் உடல் வெப்பம் பிறிதொன்றை கதகதப்பூட்டுகிறது.
இதில் நாற்புறத்திலும் சகாக்கள் சூழ நடுவில் படுத்திருக்கும் பென்குயின்களுக்குத்தான் எக்கச்சக்க கதகதப்பு. எல்லைப் புறத்தில் படுத்திருக்கும் பென்குயின்களுக்கு அவ்வளவாக உடலுஷ்ணம் கிடைப்பதில்லை. எனவேதான் இந்த புத்திசாலிப் பறவைகள் தாம் படுத்திருக்கும் இடத்தை சற்றைக்கொருதரம் சுழற்சி முறையில் மாற்றிக்கொண்டு, கதகதப்பின் பலனை சமமாகப் பகிர்ந்துகொள்கின்றன. பீஷ்ம சாதுர்யம்!
பறவை என்றால் பறக்க வேண்டும். ஆனால், பறக்க முடியாத இந்தப் பென்குயின் பறவைகள், பறக்கும் திறனை கடல் நீச்சலில் வைத்திருக்கின்றன. ஆம், நீச்சலடிப்பதில் இவை மீன்களை நிற்க வைத்துத் தாண்டிவிடும். இதற்கென்றே இவை சில உபாயங்களை வைத்திருக்கின்றன. அழிந்தொழிந்து போன இப்பறவையின் இறக்கை மிச்சங்கள் ஃபிளிப்பர்ஸ் (Flippers) என்னும் தடித்த துடுப்புகளாக மாறி விட்டிருக்கிறது.
இவை ஆகாயத்தில் பறப்பதற்கு ஐந்து பைசாவிற்குக் கூட உதவுவதில்லை. ஆனால், அநாயாசமான நீச்சலுக்கு பெரிதும் பயன்படுகிறது. இவற்றை வேகமாக இயக்கிக்கொண்டு இப்பறவை கடலில் ஆச்சரியமூட்டும் வகையில் நீச்சலடிப்பதைப் பார்க்கும்போது, ஆகாயத்தில் பறவை பறப்பது போன்ற காட்சி தெரியும். கில்லாடித் துடுப்புகள்!
பென்குயின் பறவைகளின் சிறகுப் படலத்திற்கு அடியில் ரகசியமாய் கொஞ்சம் காற்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும். மூன்று ரக சிறகுப் போர்வைகளோடு நான்காவது லேயராக இந்தக் காற்றும் சேர்ந்து கொண்டு, ஒரு மொஹேர் கம்பளி ஆடையின் பாதுகாப்பை உடலுக்குக் கொடுக்கிறது. தண்ணீரில் மிதப்பதற்கு காற்றடைத்த பை போல் மேலும் இது ஒரு மிதவை உபாயம்!
பறக்கும் பறவைகள் எல்லாவற்றிற்கும் அவை தம் ஒட்டுமொத்த உடல் எடையைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறப்பதற்கு லாவகமாக உடல் தோல் மெல்லிய ரப்பர் படிமம் போல் இருக்கிறது. ஆனால், பென்குயின்களுக்கு உடல் வெப்பம் வெளியேறாமலும் வெளிப்புறக் குளிர் உடலுள் புகாமலும் இருக்க ஏதுவாக, உடல்தோல் தோலடிக் கொழுப்போடு இணைந்து, ஒரு குயர் தடிமனில் பிளப்பர்ஸாக (Blubbers) மாறியுள்ளது. மேலும் இப்பறவை தன் வாலுக்கருகில் உள்ள சுரப்பியிலிருந்து ஒரு வித எண்ணெய் திரவத்தை எடுத்து அடிக்கடி சிறகுகளில் பூசிக் கொள்வதால் அவற்றின் திறன் மேம்படுகிறது. அதாவது அதிக வாட்டர் புரூஃப், அதிக விண்ட் புரூஃப்!
நன்றி-முத்தாரம்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
நல்ல தகவல்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|