Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஸ்லீம் என்பதால் ----------------------
Page 1 of 1
முஸ்லீம் என்பதால் ----------------------
ஸ்ரீரங்கம் -பரத நாட்டிய கலைஞராகவும், வைணவ சொற்பொழிவாளராகவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதன் நரசிம்மன் என்பவர் மீது, ஜாகிர் உசேன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நம் நாளிதழுக்கு ஜாகிர் உசேன் நேற்று அளித்த பேட்டி:மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவன் நான்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எனக்கு, 'நாட்டிய செல்வன்' என்ற விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். உலகம் முழுதும் பல நாடுகளில், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். பல பட்டங்களை பெற்றுள்ளேன்.நான் பிறப்பால் இஸ்லாமியன். ஆனால், வைணவனாகவே வாழ்ந்து வருகிறேன். பல வைணவ திருத்தலங்களில் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளேன்.
கடந்த 10ம் தேதி, மதியம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றேன். அமைதியான முறையில் ஆரியபட்டாள் வாசலை கடந்து, கிளி மண்டபத்தில் இருந்து, அங்கு வீற்றிருக்கும் ரங்கநாதரை தரிசிக்க முயன்றேன்.அப்போது, அங்கு வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மேற்கொண்டு செல்ல விடாமல் என்னை தடுத்தார். கடவுளை தரிசிக்க விடவில்லை. என் மத அடையாளத்தை கூறி, பக்தர்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தினார்.
கொச்சையாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசினார். ஆலயத்துக்குள் தொடர்ந்து நுழைந்தால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற என்னை நெட்டி தள்ளினார். ஒரு கட்டத்தில்,வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். இந்த சம்பவம் நடந்த போது, அங்கு பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் இருந்தனர். நடந்த சம்பவம் முழுதும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை. ஆனால், சம்பவம் நடந்த போது அங்கிருந்தபக்தர்கள் யாரும் ரங்கராஜன் நரசிம்மனின் அடாவடி நடவடிக்கையை தடுக்கவில்லை; எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
நன்றி தினமலர்.
தொடருகிறது.
இது தொடர்பாக, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கநாதன் நரசிம்மன் என்பவர் மீது, ஜாகிர் உசேன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நம் நாளிதழுக்கு ஜாகிர் உசேன் நேற்று அளித்த பேட்டி:மத்திய அரசின் சமூக நல்லிணக்க விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவன் நான்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எனக்கு, 'நாட்டிய செல்வன்' என்ற விருது கொடுத்து சிறப்பித்துள்ளார். உலகம் முழுதும் பல நாடுகளில், பரத நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன். பல பட்டங்களை பெற்றுள்ளேன்.நான் பிறப்பால் இஸ்லாமியன். ஆனால், வைணவனாகவே வாழ்ந்து வருகிறேன். பல வைணவ திருத்தலங்களில் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளேன்.
கடந்த 10ம் தேதி, மதியம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றேன். அமைதியான முறையில் ஆரியபட்டாள் வாசலை கடந்து, கிளி மண்டபத்தில் இருந்து, அங்கு வீற்றிருக்கும் ரங்கநாதரை தரிசிக்க முயன்றேன்.அப்போது, அங்கு வந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மேற்கொண்டு செல்ல விடாமல் என்னை தடுத்தார். கடவுளை தரிசிக்க விடவில்லை. என் மத அடையாளத்தை கூறி, பக்தர்கள் மத்தியில் என்னை அவமானப்படுத்தினார்.
கொச்சையாகவும், தகாத வார்த்தைகளாலும் பேசினார். ஆலயத்துக்குள் தொடர்ந்து நுழைந்தால் நடப்பதே வேறு என்று கொலை மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்ற என்னை நெட்டி தள்ளினார். ஒரு கட்டத்தில்,வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். இந்த சம்பவம் நடந்த போது, அங்கு பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் இருந்தனர். நடந்த சம்பவம் முழுதும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தொடர்ந்து சென்று வந்துள்ளேன். ரங்கநாதர் மேல் நான் வைத்திருக்கும் பக்தி கோவில் நிர்வாகிகளுக்கும், அர்ச்சகர்களுக்கும் தெரியும். அதனால், ஒரு போதும் அவர்கள் என்னை தடுத்ததில்லை. ஆனால், சம்பவம் நடந்த போது அங்கிருந்தபக்தர்கள் யாரும் ரங்கராஜன் நரசிம்மனின் அடாவடி நடவடிக்கையை தடுக்கவில்லை; எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
நன்றி தினமலர்.
தொடருகிறது.
Last edited by T.N.Balasubramanian on Sun 12 Dec 2021 - 16:11; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: முஸ்லீம் என்பதால் ----------------------
தொடர்ச்சி ---
அவமானத்தால் கூனி குறுகி, எம்பெருமான் ரங்கநாதனின் கோவிலில் இருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உயர் ரத்த அழுத்தம், அதன் விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டேன்.
கோவிலில் எந்த பொறுப்பிலும் இல்லாத ரங்கராஜன் நரசிம்மன், மத காழ்ப்புணர்வின் அடிப்படையில், ஆலயத்தின் உரிமையாளரை போல தன்னை நினைத்து செயல்படுகிறார். முன் கூட்டியே திட்டமிட்டு, கோவிலுக்குள் நான் செல்வதை கண்காணித்து, வழி மறித்து, அவமதித்து தகாத சொற்களால் பேசினார். கூடவே, கொலை மிரட்டலும் விடுத்தார். மொத்தத்தில், அவர் எனக்கு இழைத்திருப்பது மத தீண்டாமை.
எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து சொல்ல விரும்பவில்லை
பத்திரிகைகள், நான் செய்த மத தொண்டு மற்றும் சமூக சேவைகள் குறித்து, இதுவரை முறையாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், முக நுாலில் எவனோ ஒருவன், என்னை பற்றி வெளியிட்ட செய்தி குறித்து தகவல் கேட்பது,எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதனால், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம்.
இணை ஆணையர் விசாரிக்க உத்தரவு
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக தகவல் வந்தது. அப்படிப்பட்ட காரியங்களை யார் செய்தாலும், தமிழக அரசு அதை அனுமதிக்காது. கோவிலுக்குள் நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் என்பதால், புகார் குறித்து முறையாக விசாரிக்குமாறு, கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கைகள் குறித்து, முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். யாராக இருந்தாலும், மத ரீதியில் கோவில் விஷயங்களை அணுகுவதை ஏற்க முடியாது.
சேகர்பாபு, அமைச்சர், ஹிந்து சமய அறநிலையத் துறை.
புகார் வந்ததும் நடவடிக்கை
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலில் மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு, புகார் அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளனர். புகார் பெறப்பட்டதும், போலீஸ் உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரங்கராஜன் நரசிம்மன் மீது ஏற்கனவே போலீசில் புகார்கள் உள்ளன. இந்த விஷயத்தில் தவறு என்றால், அது யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் அதிகாரி, திருச்சி காவல் ஆணையரகம்.
அவமானத்தால் கூனி குறுகி, எம்பெருமான் ரங்கநாதனின் கோவிலில் இருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உயர் ரத்த அழுத்தம், அதன் விளைவாக நெஞ்சு வலி ஏற்பட்டதால், அதற்கான சிகிச்சை எடுத்து கொண்டேன்.
கோவிலில் எந்த பொறுப்பிலும் இல்லாத ரங்கராஜன் நரசிம்மன், மத காழ்ப்புணர்வின் அடிப்படையில், ஆலயத்தின் உரிமையாளரை போல தன்னை நினைத்து செயல்படுகிறார். முன் கூட்டியே திட்டமிட்டு, கோவிலுக்குள் நான் செல்வதை கண்காணித்து, வழி மறித்து, அவமதித்து தகாத சொற்களால் பேசினார். கூடவே, கொலை மிரட்டலும் விடுத்தார். மொத்தத்தில், அவர் எனக்கு இழைத்திருப்பது மத தீண்டாமை.
எனவே, இந்திய இறையாண்மைக்கும், மத நல்லிணக்கத்திற்கும் எதிராக செயல்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீது காவல் துறையும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து சொல்ல விரும்பவில்லை
பத்திரிகைகள், நான் செய்த மத தொண்டு மற்றும் சமூக சேவைகள் குறித்து, இதுவரை முறையாக எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால், முக நுாலில் எவனோ ஒருவன், என்னை பற்றி வெளியிட்ட செய்தி குறித்து தகவல் கேட்பது,எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. அதனால், இது குறித்து நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
ரங்கராஜன் நரசிம்மன், ஸ்ரீரங்கம்.
இணை ஆணையர் விசாரிக்க உத்தரவு
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக தகவல் வந்தது. அப்படிப்பட்ட காரியங்களை யார் செய்தாலும், தமிழக அரசு அதை அனுமதிக்காது. கோவிலுக்குள் நடந்ததாக சொல்லப்படும் சம்பவம் என்பதால், புகார் குறித்து முறையாக விசாரிக்குமாறு, கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விஷயத்தில் மேல் நடவடிக்கைகள் குறித்து, முதல்வருடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும். யாராக இருந்தாலும், மத ரீதியில் கோவில் விஷயங்களை அணுகுவதை ஏற்க முடியாது.
சேகர்பாபு, அமைச்சர், ஹிந்து சமய அறநிலையத் துறை.
புகார் வந்ததும் நடவடிக்கை
பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீரங்கம் கோவிலில் மத ரீதியில் அவமானப்படுத்தப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு, புகார் அளிக்கப் போவதாக அவர் கூறியுள்ளனர். புகார் பெறப்பட்டதும், போலீஸ் உரிய விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரங்கராஜன் நரசிம்மன் மீது ஏற்கனவே போலீசில் புகார்கள் உள்ளன. இந்த விஷயத்தில் தவறு என்றால், அது யாராக இருந்தாலும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் அதிகாரி, திருச்சி காவல் ஆணையரகம்.
=========================
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: முஸ்லீம் என்பதால் ----------------------
மிகவும் வருத்தமாக உள்ளது.
மத வெறி /ஜாதி வெறி ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
மத வெறி /ஜாதி வெறி ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» நடிகை என்பதால் என்னை விமர்சிப்பதா; குஷ்பு காட்டம்
» இறைவனை பார்க்கவில்லை என்பதால்...
» உனக்கு பிடிக்கும் என்பதால்…!
» இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல்
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
» இறைவனை பார்க்கவில்லை என்பதால்...
» உனக்கு பிடிக்கும் என்பதால்…!
» இந்து - முஸ்லீம் : சமத்துவப்பொங்கல்
» ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|