ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு

Go down

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Empty கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு

Post by T.N.Balasubramanian Fri Dec 10, 2021 12:35 pm

ஆனைமலை: தமிழக - கேரள மாநில எல்லைப்பகுதிகளில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், இரு மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனைமலை அடுத்த செமணாம்பதி, மீனாட்சிபுரம், மணக்கடவு, பெரியபோது, கணபதிபாளையம் பகுதிகள், தமிழக - கேரள மாநில எல்லையாக உள்ளன. பல ஆண்டுகளாக கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும், இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தமிழக பகுதிகளுக்குள் ரோட்டோரங்களில் கொட்டப்படுகிறது.
ஏஜென்டுகள் தரப்பில், தமிழக பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கேரள கழிவுகளை கொண்டு வந்து இங்குள்ள விளைநிலங்கள் அருகே குழி தோண்டி புதைத்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Gallerye_071809870_2910231

கேரள மாநில கழிவுகளை கொண்டு வருவோரை, அம்மாநில போலீசார் சோதனைச்சாவடியில் தடுப்பது இல்லை. தங்கள் மாநில கழிவு வெளியில் சென்றால் போதும் என்ற மனநிலையில், கேரள போலீசார் மற்றும் அதிகாரிகள், தமிழகத்துக்கு கழிவுகள் கொண்டுவருவோருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
தமிழக எல்லையில் உள்ளூர் போலீசார், முறையாக கண்காணிக்காமல் அனுமதிப்பதால், எளிதில் கழிவுகள் தமிழகத்தினுள் வருகிறது.இந்நிலையில், செமணாம்பதி அருகிலுள்ள இரட்டைமடை பிரிவு பகுதியில் தனியார் தோட்டத்தில், கேரளாவின் மருத்துவ, திடக்கழிவுகள் கொட்டப்பட்டது. கடந்த, ஏப்., 8ம் தேதி கழிவுகள் கொட்டிய, மூன்று டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து; பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டது. இதில், 'கழிவுகள் கேரள சோதனைச்சாவடிகளை கடந்து, அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரிந்து தான், தமிழகத்தினுள் கொண்டு வரப்படுகிறது. எல்லைப்பகுதியில் முறையாக கண்காணிப்பு இல்லாததால் இது நடக்கிறது. அலட்சிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Tamil_News_large_2910231

இதையடுத்து, மாநில எல்லைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள, மாவட்ட எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். இதனால், கேரள மாநில எல்லைப்பகுதிகளிலுள்ள சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசார் முறையாக கண்காணிப்பு செய்தால், தமிழகத்தினுள் கேரள மாநில கழிவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

நன்றி தினமலர்/


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு Empty Re: கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் மருத்துவ கழிவு: தடுக்க எல்லையில் தீவிர கண்காணிப்பு

Post by T.N.Balasubramanian Fri Dec 10, 2021 12:41 pm

பரப்பளவில் தமிழகத்தை குறைவானது கேரளா.
கேரளா அரசே !
வேண்டிய அளவு கழிவுகள் எங்கள் மாநிலத்திலேயே,
கிடைக்கிறது. நீங்கள் அனுப்பவேண்டாம்.

தமிழக அதிகாரிகளின் மெத்தனம் கண்டனத்துக்குரியது.
தமிழக அரசே !விழித்துக்கொள்ளுகள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பை கிரிக்கெட் மைதானத்தில் போலீசார், தரை, கடல், வான்வழிகள் தீவிர கண்காணிப்பு
» நாளை பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னையில், 12 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு
» எல்லையில் வீரர்கள் பலியாவதை தடுக்க "ரோபோ'க்களை பயன்படுத்த திட்டம்
» மேலும் 12 பேருக்கு பன்றி காய்ச்சல், நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum