புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
61 Posts - 48%
heezulia
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
5 Posts - 4%
Raji@123
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
3 Posts - 2%
prajai
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
176 Posts - 41%
heezulia
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
21 Posts - 5%
prajai
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_m10சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 07, 2021 6:55 am

சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  1551248187-0252
-
சில பயனுள்ள ஆன்மீக குறிப்புக்கள்  ICCHYdK


Srg இந்த பதிவை விரும்பியுள்ளார்

Srg
Srg
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 04/12/2021

PostSrg Tue Dec 07, 2021 12:11 pm

*வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் !*
➖➖➖➖➖➖➖➖
🍁🌻🍁🌻🍁🌻🍁🌻

*வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும்....*
*●▬▬▬▬⚜۩۞۩⚜▬▬▬▬●*

மார்கழி மாதப் பண்டிகைகளில் வெகு சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி. மார்கழி மாத வளர்பிறையில் வரும் இதற்கு மோஷதா (மோட்சம் தருவது) ஏகாதசி, முக்தி ஏகாதசி, முக்கோடி ஏகாதசி, பெரிய ஏகாதசி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு. வைகுண்ட ஏகாதசியன்று, அதிகாலையில், திருமால் திருக்கோவில்களில், வைகுண்ட வாசல் திறப்பு வெகுகோலாகலமாக நடைபெறும்.

திருமால் ஆலயங்களில், உள் பிரகாரத்தில் இருந்து வெளிப்பிராகாரத்துக்கு திறக்கும்படியாக, வடக்குப் புறத்தில் ஒரு வாசல் இருக்கும். ஆண்டு முழுவதும், இவ்வாசலின் இரண்டு கதவுகளும் மூடியிருக்கும். ஆனால், வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில், இந்த இரண்டு கதவுகளும் திறக்கப்பட்டு, பெருமாள் இந்த வாசல் வழியாக எழுந்தருள்வார். இந்தத் திருக்காட்சியைக் காண்பதற்காக பக்தர்கள், இந்த வாசலின் கதவுகளுக்கு எதிரே காத்திருப்பார்கள். பக்தர்களில் சிலர், பெருமாள் எழுந்தருளும்போது, தாங்களும் கூடவே இந்த வாசல் வழியாக வருவார்கள். இன்னும் சிலர், நாள் முழுவதும் வைகுண்ட வாசல் வழியாக வந்து, ஏற்கனவே இவ்வாசல் வழியாக எழுந்தருளி, மண்டபத்திலோ, அலங்கார மேடையிலோ கொலுவிருக்கும் பெருமாளை சேவிப்பார்கள்.

ஆண்டு முழுவதும் திறக்காமல், அன்று மட்டும் திறக்கிற வைகுண்ட வாசலுக்கு என்ன தனிச் சிறப்பு?

ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.

இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள். தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன.

வைகுந்த ஏகாதசியும், ஸ்ரீரங்கமும்
---------------------------------------------
வைஷ்ணவ தலங்கள் பலவற்றில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா, மார்கழியில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி என்றதும் திருச்சி திருவரங்கமே நினைவுக்கு வரும்.

ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு வரலாறு உண்டு.

திருமங்கையாழ்வாரின் பக்தியிலும் திருப்பணியிலும் மகிழ்ந்தும் நெகிழ்ந்துமாகி நின்ற ஸ்ரீரங்கநாதர் அவர் முன்தோன்றி, “என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாராம்.

அதற்கு திருமங்கையாழ்வார், "நம்மாழ்வார் பரமபதம் அடைந்த நாளான மார்கழி வளர்பிறை ஏகாதசியைப் பெருவிழாவாகக் கொண்டாட வேண்டும். நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்காகத் திருவிழா நடைபெற அருள வேண்டும்" என்று வரம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட ரங்கநாதரும் அப்படியே ஆகட்டும் என அருளினார்.

அதன்படி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக நடைபெறுகிறது.

ஓம் நமோ
நாராயணாய !

🟥🟫⬛🟪🟦🟩🟨🟧

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக