புதிய பதிவுகள்
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
56 Posts - 47%
heezulia
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
34 Posts - 28%
mohamed nizamudeen
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
5 Posts - 4%
Raji@123
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
3 Posts - 3%
Saravananj
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
171 Posts - 40%
heezulia
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
170 Posts - 40%
mohamed nizamudeen
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்கக் கிண்ணம்! Poll_c10தங்கக் கிண்ணம்! Poll_m10தங்கக் கிண்ணம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கக் கிண்ணம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 29, 2021 4:19 am

தங்கக் கிண்ணம்! E_1637920179
-
ஸ்ரீராமசந்திர மூர்த்தி அரசாட்சி செய்த காலம்.
அனைவரும் அனைத்து நலன்களும் பெற்று, வளமாகவும்,
நிம்மதியாகவும் மனதளவில் கூட, யாருக்கும் எந்தக் கெட்ட
எண்ணமும் இல்லாமல் வாழ்ந்தனர்.

ஒருநாள், விவசாயி ஒருவரின் மனைவி, வீட்டின் பின் பக்கத்தில்,
தங்கக் கிண்ணத்தில் சாதம் போட்டுத் தன் குழந்தைக்கு ஊட்டிக்
கொண்டிருந்தாள். குடிக்க நீர் கேட்டது, குழந்தை.

உடனே, சாதமுள்ள தங்கக் கிண்ணத்தைக் கீழே வைத்து,
உள்ளே சென்று சில நிமிடங்களில் தண்ணீருடன் திரும்பினாள்.
குழந்தை அழுது கொண்டிருந்தது. பார்த்தால், தங்கக்
கிண்ணத்தைக் காணவில்லை.

கணவரிடம் விபரத்தைச் சொல்லி புலம்பினாள்.

'அழாதே... ஸ்ரீராமர் ஆளும்போது, இப்படித் திருட்டெல்லாம் நடக்காது.
எதற்கும் நாளை போய், அரசவையில் ஸ்ரீராமரிடம் முறையிடுவோம்...'
என்றார், விவசாயி.

மறுநாள் விவசாயியும், அவர் மனைவியும், அரசவையில்
ஸ்ரீராமரிடம், தங்கக் கிண்ணம் காணாமல் போன விபரத்தை சொல்லி,
முறையிட்டனர்.

'அமைச்சரே, வீரர்களை அனுப்பி, தங்கக் கிண்ணத்தைத் தேடுங்கள்.
நாளைக்குள் தங்கக் கிண்ணம் கிடைக்கா விட்டால்,
அதற்குண்டானதை, தங்கக் காசுகளாக இந்த விவசாயியிடம்
வழங்குங்கள்...' என, உத்தரவிட்டார், ஸ்ரீராமர்.

விவசாயியும், அவர் மனைவியும் மகிழ்ச்சியோடு, ஸ்ரீராமரை வணங்கி
புறப்பட்டனர்.
அப்போது அரசவைக்குள் துறவி ஒருவர் நுழைந்தார்.

'நேற்று மாலை, நான் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து
கொண்டிருந்தேன். மரத்தின் மேலிருந்த குரங்கு ஒன்று, உணவைத்
தின்று விட்டு, தங்கக் கிண்ணத்தை என் மேல் போட்டு, போய் விட்டது.

'துறவியான நான், பொன்னாசை கொள்ளக் கூடாது. ஆகையால், அந்தத்
தங்கக் கிண்ணத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்...' என்று சொல்லி,
ஸ்ரீராமர் முன் வைத்து, வெளியேறினார், துறவி.

புறப்பட்டுக் கொண்டிருந்த விவசாயத் தம்பதியரை அழைத்த ஸ்ரீராமர்,
'இந்தத் தங்கக் கிண்ணம் உங்களுடையது தானா பாருங்கள்...' என்றார்.
'பிரபுவே, இது எங்களுடையது தான்...' என்றனர்.
அவர்களிடம் தங்கக் கிண்ணத்தை ஒப்படைத்து, அனுப்பி வைத்தார்,
ஸ்ரீராமர்.

ஸ்ரீராமரை வணங்கி, நன்றி சொல்லி வீடு திரும்பினர், விவசாய தம்பதியர்.

'ராம ராஜ்ஜியம்' என்பது இது தான். ஆட்சியாளர்கள், துறவிகள், செழிப்பான
மக்கள் ஆகியோரை பற்றிக் கூறும் இத்தகவல், வால்மீகியோ, கம்பரோ
சொல்லாத, கர்ண பரம்பரைக் கதை.

பி. என். பரசுராமன், தினமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Nov 29, 2021 10:01 am

தங்கக் கிண்ணம்! 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 29, 2021 4:39 pm

அது புராண காலம்.
இப்போ எல்லாம் பிளாஸ்டிக் கிண்ணம் இருந்தாலும் அல்லது மேலே விழுந்தாலும் எடுத்துக்கொண்டு ஓடுவோரையும் காணமுடியும்.
கர்ண பரம்பரை கதை என்பதால் ஆதாரம் தேடக்கூடாது.புன்னகை புன்னகை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக