புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
100 Posts - 48%
heezulia
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
7 Posts - 3%
prajai
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
227 Posts - 51%
heezulia
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
18 Posts - 4%
prajai
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 0%
Barushree
மகா பெரியவா  Poll_c10மகா பெரியவா  Poll_m10மகா பெரியவா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 24, 2021 6:12 pm

ஒரு நாள் மஹானின் தரிசனத்திற்காக, ஒரு குடும்பம் சென்னையிலிருந்து காஞ்சிக்குச் சென்றது. கணவன், மனைவி, சிறு பெண் குழந்தை, மனைவியின் தந்தை ஆகியோர் அடங்கிய குடும்பம் இது.
வழியில் சுங்குவார் சத்திரம் அருகே, குடும்பத்துப் பெரியவர் உடலில் ஏற்பட்ட இயற்கையின் உந்துதலினால் காரில் இருந்து இறங்கி மாப்பிள்ளையின் துணையுடன் ரோட்டின் மறுபக்கம் சென்றார். ஒரு மாதிரியாக உபாதை தீர்ந்த பின்னர், அவர்கள் இருவரும் மறுபக்கம் இருந்த காரை நோக்கி நடந்தனர். வழியில் நிறைய வாகனங்கள் வந்து போய்க்கொண்டு இருந்ததால், இருவரும் சற்றுத் தயங்கினர். இதற்குள் மறுபக்கம் இருந்த சிறுமி தன் தந்தையுடன் தாத்தாவையும் புதிதாகக் கண்டுவிட்டவள் போல, அங்கிருந்து துள்ளிக்கொண்டு இவர்கள் இருக்குமிடம் நோக்கி ஓடிவந்தாள். இளங்கன்று பயமறியவில்லை. வேகமாக அப்பக்கம் வந்த லாரி ஒன்று, குழந்தை மீது மோதி அவளை வெகு தூரத்திற்குத் தள்ளிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட இந்த கோரத்தைப் பார்த்த பெற்றோர் ஸ்தம்பித்துப் போயினர்.
அடிபட்ட சிறுமியை உடனே காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அக்குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சென்னைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லி விட்டனர். அக்குழந்தைக்கு என்ன வைத்தியம் செய்தாலும் சில நாட்கள்தான் உயிரோடு இருப்பாள் என்று டாக்டர்கள் சொன்னார்கள். இதற்கிடையில் குழந்தையைப் பார்க்க வந்த உறவினர் ஒருவர், காஞ்சிக்குச் சென்று மஹானிடம் அச்சிறுபெண்ணுக்கு ஏற்பட்ட விபத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல –
“என்னைப் பார்க்க வரும்போதா இப்படி ஆகிவிட்டது?” என்று வினவினார். சற்று நேரம் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்துவிட்டு, வந்தவரிடம் ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்த மஹான், அவரிடம் “நீ போகுமுன் காஞ்சி காமாட்சியை தரிசனம் செய்துவிட்டுப் போ” என்று பணித்தார்.
வந்தவரும் அங்கிருந்து விரைந்தார். நடை சார்த்தும் சமயம் நெருங்கிவிட்டதால் வந்தவரால் தேவி காமாட்சியை ஒருகணம் தான் பார்க்க முடிந்தது. பச்சைப் புடவையுடன் அருள்பொழியும் முகத்தோடு நின்ற அம்பாளைப் பார்த்த அவர், அதை மனதில் இருத்தியபடி தியானம் செய்துகொண்டே சென்னை திரும்பினார். வந்தவர் நேராக மருத்துவமனைக்குச் சென்று ‘கோமா’ நிலையில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் ஆப்பிளை வைத்துவிட்டு, மஹான் வருத்தப்பட்டதையும் அவர்களிடம் சொன்னார்.
மணிக்கணக்கு, நாள்கணக்கு என்று கெடு வைத்த குழந்தை சில நேரங்களில் கோமா நிலையில் இருந்து நினைவுடன் பேசத் தொடங்கியது. முதலில் ‘அம்மா’ என்று குரல் கொடுக்க, எல்லோருக்கும் சந்தோஷம். தொடர்ந்து ஓரிரு நாட்களில் குழந்தை நன்றாகத் தேறியது மட்டுமில்லாமல் பேசவும் தொடங்கியது. அப்போது அது தன் அம்மாவைப் பார்த்து “என்னுடன் இருந்த பாப்பா எங்கே?” என்று கேட்டதாம்.
“நீ இங்கே ஆஸ்பத்திரியில் இருக்கிறாய். இங்கே பாப்பா யாரும் இல்லையே?” என்று அம்மா பதில் சொல்ல,
“அந்தப் பாப்பா எங்கே? என்னோட அவ விளையாடறதுக்கு வேணும்” என்று சிணுங்கிக்கொண்டே சிறுமி சொல்ல,
“எந்தப் பாப்பா அம்மா?” என்று தாயும் மற்றவர்களும் குழப்பத்துடன் கேட்க, அதற்கு அந்தக் குழந்தை, “பச்சைப் பாவாடை கட்டிண்டு என்னோடவே இருந்தாளே அந்தப் பாப்பா” என்றது. அப்போது தான் அவர்களுக்கும் பொறிதட்டியது போல் இருந்ததாம். சாட்சாத் அந்தக் காமாட்சி தான் குழந்தையைக் காப்பாற்றி அவளுடன் சில நாட்கள் இருந்திருக்கிறாள்.
“காமாட்சியைப் பார்த்துட்டுப் போ” என்று மஹான் சொன்னதற்கு இப்போதுதான் அவர்களுக்கு அர்த்தம் புரிந்தது.
காஞ்சி மஹானின் கருணையை நினைத்து, அவர்கள் கண்களில் நீர்மல்க, காஞ்சிபுரம் திசையை நோக்கிக் கை கூப்பினார்கள்.
மகா பெரியவா திருவடிகள்சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக