புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முக்கியமான விடயம்
Page 1 of 1 •
திருமண வாழ்க்கையில் தம்பதியர் ஒருவருக்கொருவர் பாலுறவுப் புணர்ச்சிக் கொண்டு இன்புற்றிருப்பது என்பது காலங்காலமாக நிகழ்ந்து வருவது.
முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள் அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.
ஆண்களுக்கு வரும் குறைகள்:
விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை
பெண்களுக்கான பிரச்சினைகள்:
உறவுக்கு செக்ஸ் உறுப்புகள் தயாராகாமை.
திருப்தியடையாமை.
உச்சக்கட்டம் எட்டாமல் இருப்பது.
உறவில் வலி.
உறுப்புகள் மீது அவமரியாதை.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்களே காரணமாகின்றன. மிகச் சிலருக்கே உடற்கூறுகள் காரணமாகின்றன.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றுக்கு முழுமையான தீர்வு உள்ளது. என்றாலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி தங்களிடம் உள்ள குறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு ஏற்படும்.
ஐ.டி. தம்பதியரைப் பொருத்தவரை நேரம் கிடைக்கும் போது உறவு வைத்துக் கொள்வதில் இருவருக்குமே நாட்டம் இருத்தல் அவசியம். அல்லது இருவரில் யாருக்குக் குறை இருந்தாலும் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி குறையைக் களைய முன்வர வேண்டும்.
குறைகளை அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிப்பதோ, சுட்டிக்காட்டுவதோ கூடாது.
ஐ.டி. துறையினர் அதிக நேரம் அலுவலகங்களில் இருப்பதால், ஆண்-பெண் இருவருமே வீட்டில் உள்ள துணையை விடுத்து, பல காரணங்களால் அலுவலக நண்பர்களுடன் நெருங்கிப் பழக நேரிடுகிறது. அதுவே சில நேரங்களில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் போய் விடுகிறது.
வேறு சிலர் `குழு பாலுறவு' (Group sex) எனப்பதும் வலையில் விழுந்து விடுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் இதுபோன்றதொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற முறையற்ற பாலுறவால் குடும்ப வாழ்க்கை (இருதரப்பிலும்) பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.
இப்படி ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதால் குற்ற உணர்ச்சி ஏற்படும். பால்வினை நோய்களும் சில நேரங்களில் ஏற்படலாம்.
இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப வேண்டுமானால், வாழ்க்கைத்துணையுடன் செக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது. வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
வேலையைப் போன்றே குடும்பத்திற்கும் போதிய அளவு நேரம் ஒதுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கும் போதிய மதிப்பளிக்க வேண்டும்.
தம்பதியரோ அல்லது திருமணமாகாதவர்களோ முறையற்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும். மன பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.
வீடு, குடும்பம் என்பதையும் அவ்வப்போது நினைத்து, உரிய நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நிச்சயம்.
முன்பெல்லாம் பாலுறவில் ஆண்களிடம் ஏதாவது குறை இருந்தால் பெண்கள் அவற்றை வெளியே சொல்லத் தயங்குவர். இந்த விஷயத்தில் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்றெண்ணிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவார்கள். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது.
பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதில்லை. ஆண் இல்லை என்றாலும் தனித்தே வாழ முடியும் என்பதை பெண்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அதன் காரணமாக ஆண்கள் தங்களிடம் உள்ள செக்ஸ் குறைகளை உடனே சரி செய்து கொள்ள வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தாலோ அல்லது குணமாகவில்லை என்றாலோ அதைப்பற்றி வெளியே சொல்ல பெண்கள் தயங்குவதில்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களின் நிலையோ வேறு மாதிரி உள்ளது. ஐ.டி துறை தம்பதியரிடையே பாலுறவு நின்று போனாலோ அல்லது குறைந்தாலோ, தாங்கள் செக்ஸ் -க்கு முழுமையாகத் தயார்; தங்களது துணைக்குத் தான் செக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது.
பாலுறவுப் பிரச்சினையைப் பொருத்தவரை குறைபாடு எங்கு உள்ளது என்பதை தம்பதியர் அறிந்து கொண்டால் பிரச்சினைகள் உண்டாகாது.
ஆண்களுக்கு வரும் குறைகள்:
விரைப்புத் தன்மை இன்மை.
மிகக் குறுகிய நேர விரைப்புத் தன்மை.
ஆர்வமில்லாத உறவு.
வக்கிர உறவுகள்.
நீண்ட நேர விரைப்புத் தன்மை.
திருப்தி கிடைக்காத நிலைமை.
நினைத்த நேரத்தில் உறவு கொள்ள முடியாமை.
சிறிய உறுப்பு என்ற கவலை
பெண்களுக்கான பிரச்சினைகள்:
உறவுக்கு செக்ஸ் உறுப்புகள் தயாராகாமை.
திருப்தியடையாமை.
உச்சக்கட்டம் எட்டாமல் இருப்பது.
உறவில் வலி.
உறுப்புகள் மீது அவமரியாதை.
இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மனதில் ஏற்படும் குழப்பங்களே காரணமாகின்றன. மிகச் சிலருக்கே உடற்கூறுகள் காரணமாகின்றன.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவற்றுக்கு முழுமையான தீர்வு உள்ளது. என்றாலும் தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி தங்களிடம் உள்ள குறைகளைப் போக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் தீர்வு ஏற்படும்.
ஐ.டி. தம்பதியரைப் பொருத்தவரை நேரம் கிடைக்கும் போது உறவு வைத்துக் கொள்வதில் இருவருக்குமே நாட்டம் இருத்தல் அவசியம். அல்லது இருவரில் யாருக்குக் குறை இருந்தாலும் உடனடியாக உரிய மருத்துவரை அணுகி குறையைக் களைய முன்வர வேண்டும்.
குறைகளை அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிப்பதோ, சுட்டிக்காட்டுவதோ கூடாது.
ஐ.டி. துறையினர் அதிக நேரம் அலுவலகங்களில் இருப்பதால், ஆண்-பெண் இருவருமே வீட்டில் உள்ள துணையை விடுத்து, பல காரணங்களால் அலுவலக நண்பர்களுடன் நெருங்கிப் பழக நேரிடுகிறது. அதுவே சில நேரங்களில் பாலுறவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குப் போய் விடுகிறது.
வேறு சிலர் `குழு பாலுறவு' (Group sex) எனப்பதும் வலையில் விழுந்து விடுகிறார்கள். ஐ.டி. நிறுவனங்களில் இதுபோன்றதொரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற முறையற்ற பாலுறவால் குடும்ப வாழ்க்கை (இருதரப்பிலும்) பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.
இப்படி ஏதாவதொரு சிக்கலில் மாட்டிக் கொள்வதால் குற்ற உணர்ச்சி ஏற்படும். பால்வினை நோய்களும் சில நேரங்களில் ஏற்படலாம்.
இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தப்ப வேண்டுமானால், வாழ்க்கைத்துணையுடன் செக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுத்துப் போவது சிறந்தது. வேலையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
வேலையைப் போன்றே குடும்பத்திற்கும் போதிய அளவு நேரம் ஒதுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கும் போதிய மதிப்பளிக்க வேண்டும்.
தம்பதியரோ அல்லது திருமணமாகாதவர்களோ முறையற்ற உறவுகளைத் தவிர்க்க வேண்டும். மன பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, மகிழ்ச்சியாக இருத்தல் அவசியம்.
வீடு, குடும்பம் என்பதையும் அவ்வப்போது நினைத்து, உரிய நேரத்தை ஒதுக்கி மனம் விட்டுப் பேசுங்கள். பிரச்சினைகள் தீர்க்கப்படுவது நிச்சயம்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
சபீர் அண்ணா சொன்னா கோவிச்சுக்க கூடாது இதனை மன்மத ரகசியம் பகுதியில் தான் பதிய வேண்டும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|