புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_m10தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 16, 2021 7:46 pm

தேர்தல் மூலம் ஊர் சபையில் அங்கம் Main-qimg-b8d206ca366f8fc941478cf76f23955a-lq
-
ராஜா, அவனுக்கு ஆலோசனை சொல்கிறவர்கள், ஊர் சபைக்காரர்கள் ஆகியவர்களால் மொத்தத்தில் நிர்வாகம் நடந்தது. யார் வேண்டுமானாலும் ராஜாவாக வரமுடியாது. அது ஹெரிடிடரி.

மற்ற ஸ்தானங்களுக்கு அதாவது அவனுடைய ஆலோசனை சபை, ஊராட்சி சபை முதலியவற்றில் யார் வேண்டுமானாலும் இடம் பெறலாமா? ‘கூடாது. ஊர் நிர்வாகம், நாட்டு நிர்வாகம் ஆகியன சிக்கலான விஷயம்.

நாட்டு நிர்வாகத்தை விட ஊர் நிர்வாகம் சிக்கல் குறைந்தது, பொறுப்பு குறைந்தது என்றாலும் இதிலேயும் சிக்கல் உண்டு, பொறுப்பு உண்டு. எனவே, உரிய தகுதி பெற்றிருப்பவர்களிடம்தான் பொறுப்புக் கொடுத்து மேலே சொன்ன சபைகளில் அமர்த்தலாம்’ என்று ஏற்பாடு செய்தார்கள்.

இப்படி அமர்த்துவதிலேதான் ஜனங்கள் தங்களுக்கும் பங்கு இருக்கிறதென்று சந்தோஷப்படும்படியாக ஒரு தேர்தல் முறையை ஊர் விஷயத்தில் கையாண்டார்கள்.

இப்போது இப்படி உங்களையெல்லாம் மெனக்கெடுத்தி உட்காரவைத்து முக்கியமாகச் சொல்ல நினைத்து, சோழர்களின் ஆட்சிக் காலத்தில் தற்போது ஜனநாயகத்தின் மூச்சாக நினைக்கப்படும்

“தேர்தல்” என்ற ஏற்பாடுகூட இருந்தது என்பதைப் பற்றித்தான். தேர்தல் இருந்தாலும் இப்போதுள்ள தேர்தல் முறைக்கு எப்படி அந்தக் கால முறை வித்தியாசமாயிருந்தது என்பதைச் சொல்லி, இப்போதிருப்பதைவிட அந்த முறை எப்படி சிலாக்கியமானது என்று கொஞ்சம் காட்ட ஆசை.

‘ராஜ்யத்தையோ, ஊரையோ நிர்வாகம் செய்பவர்களுக்குத் தகுதி இருக்க வேண்டும், எல்லாரையும் அதில்விட முடியாது’ என்றால், அப்போது, ‘இப்படிப்பட்ட தகுதிகள் அவர்களுக்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்த்துத்தான் அவர்களுக்கு ஸ்தானம் தரவேண்டும்’ என்றும் ஆகிவிடுகிறது.

ராஜ்யத்தைப் பொறுத்தமட்டில் ஒரு ராஜகுமாரன் பட்டத்துக்கு வரும்போது, அவனுடைய தகப்பனாருக்குத் துணையாயிருந்த சதஸ் பெரியவர்களே இவனுக்கும் ஆலோசனை சொல்லி நல்ல வழியிலே போகப் பண்ணுவார்கள்.

அப்புறம் அவர்கள் வயோதிகத்தில் பதவியை விட்டுவிட்டுப் போனாலோ, அல்லது காலமாய்விட்டாலோ, அந்த ராஜாவே அதற்குள் நல்ல ஆட்சி அனுபவமும், விவேகமும் பெற்றிருப்பானாதலால் தனக்கு ஆலோசனை சொல்லக்கூடியவர் யார் என்று பார்த்து அப்படிப்பட்டவர்களை நியமனம் செய்துகொண்டுவிடுவான். இங்கே ராஜாவேதான் ‘அப்பாயின்டிங் அதாரிடி’.

ஊர் விஷயத்தைப் பார்க்கலாம். ஊர் நிர்வாகத்தை ஏற்று நடத்தும் சபையினருக் தகுதிகள் இருக்கவேண்டும். ஆனாலும் ராஜா அல்லது ராஜாங்க அதிகாரியால் அவர்கள் நியமிக்கப்பட்டதாக இல்லாமல், ‘தங்கள் ஊரை நிர்வகிப்பவர்களின் நியமனம் தங்கள் ஊராராலேயே முடிவாயிற்று’ என்று ஜனங்களுக்கு ஒரு திருப்தி இருக்கும்படிச் செய்தால் நன்றாய் இருக்கும்.

‘எந்த ஊரிலோ இருந்துகொண்டு, யாரோ உத்தரவு போட்டு நம்முடைய இந்த சொந்த ஊரை நிர்வகிக்க ஆசாமிகள் வரவேண்டுமா’ என்று அவர்கள் நினைக்காமல், ‘தங்களுக்கே இதில் பங்கு இருக்கிறது, ‘பார்ட்டிஸிபேஷன்’ இருக்கிறது’ என்று பெருமையுடன் நினைக்கப் பண்ணவேண்டும். இதற்கான ஒரு தேர்தல் முறையைத்தான் சோழர் ஆட்சியில் பார்க்கிறோம்.

சரி, அப்படியானால் பொது ஜனங்களையே, “உங்கள் பிரதிநிதிகளாக சபைக்காரர்களை ‘எலெக்ட்’ செய்யுங்கள்” என்று விட்டுவிட்டார்களா?

தற்போது (1949) இப்படித்தான் நடக்கவேண்டுமென்று ஏற்பாடாகி வருகிறது. ஊர் மட்டுமில்லை, மாகாணம், தேசம் பூராவுக்குமே இப்படி நடத்துவதுதான் உத்தேசமாயிருக்கிறது. குடியரசாக தேசம் ஆகிறபோது ஜனங்கள் எல்லாரும் வோட்டுப் போட்டு பார்லிமென்டுக்கும், அஸெம்ப்ளிக்கும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து ஆட்சி நடத்தப் பண்ணவேண்டும் என்பதற்கு ஏற்பாடாகி வருகிறது.



நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக