புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னட நகைச்சுவைகள் (97 - 100)
Page 5 of 9 •
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
கன்னட நகைச்சுவைகள் (1 - 3)
(1)
ஆசிரியை : ஒருவன் சாகும்போது அவன் வாயில் என்ன போடவேண்டும்?
மாணவன் : பிர்லா சிமிண்ட் டீச்சர்!
ஆசிரியை : ஏன்?
மாணவன் : அதில்தானே ஜீவன் உள்ளது?
(2)
ஆசிரியை : நீ நன்றாகப் படித்து நாட்டுக்கு நல்ல பெயர் தரவேண்டும்!
மாணவன் : ஏன் டீச்சர்? ‘இந்தியா’ என்ற பெயர் நன்றாக இல்லையா?
ஆசிரியை : !?......!?.....!?...
(3)
ஆசிரியை : ஆபரேசன் செய்யும்போது டாக்டர் ஏன் முகக் கவசம் அணிந்துகொள்கிறார்?
மாணவன் : நோயாளி செத்தால் டாக்டரின் அடையாளம் சிக்கக் கூடாதல்லவா?
ஆசிரியை : !?......!?.....!?...
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : kannada.oneindia.com )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி நிஜாமுதீன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (55 - 57)
55 .
ஒருவர் : நம் பிரதம மந்திரி , மாலையில்தான் வாக்கிங் போவார்; காலையில் போக மாட்டார்! ஏன் தெரியுமா?
மற்றவர் : ஏன்னா, அவர் P.M. ! A.M. அல்ல!
ஒருவர் : !?......!?....!?.....
56 .
ஆசிரியை : கன்னடத்தில் முதல் ஊமைப் படம் எது தெரியுமா?
மாணவி : பேசாத ஊமைப் படம் என்றால், அது கன்னடப் படம் என்று எப்படிச் சொல்வது டீச்சர்?
ஆசிரியை : !?......!?....!?.....
57 .
தவளை : சோதிடரே! என் எதிர்காலம் எப்படி?
சோதிடர் : ஒரு இளம்பெண் உன்னைத் தொட்டுக் கொண்டிருப்பாள்!
தவளை : ஐ! உண்மைதானா? எங்கே?
சோதிடர் : உடற்கூறு சோதனைச் சாலையில்!
தவளை : !.....!....!....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
55 .
ஒருவர் : நம் பிரதம மந்திரி , மாலையில்தான் வாக்கிங் போவார்; காலையில் போக மாட்டார்! ஏன் தெரியுமா?
மற்றவர் : ஏன்னா, அவர் P.M. ! A.M. அல்ல!
ஒருவர் : !?......!?....!?.....
56 .
ஆசிரியை : கன்னடத்தில் முதல் ஊமைப் படம் எது தெரியுமா?
மாணவி : பேசாத ஊமைப் படம் என்றால், அது கன்னடப் படம் என்று எப்படிச் சொல்வது டீச்சர்?
ஆசிரியை : !?......!?....!?.....
57 .
தவளை : சோதிடரே! என் எதிர்காலம் எப்படி?
சோதிடர் : ஒரு இளம்பெண் உன்னைத் தொட்டுக் கொண்டிருப்பாள்!
தவளை : ஐ! உண்மைதானா? எங்கே?
சோதிடர் : உடற்கூறு சோதனைச் சாலையில்!
தவளை : !.....!....!....
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஹா... ஹா... ஹா...
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி நிஜாமுதீன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (58 - 60)
58 .
சர்தார்ஜி 1 : பரீட்சை நேரத்தில் என் மகள் டி.வி. , செல்போன், கம்ப்யூட்டர் எதையும் தொடமாட்டாள்!
சர்தார்ஜி 2 : இதென்ன பிரமாதம்? என் மகள் புத்தகத்தைக்கூடத் தொடமாட்டாள்!
59 .
மனைவி : ஏன் தினமும் சர்க்கரை டப்பாவைத் திறந்து திறந்து நோட்டமிடுகிறீர்?
சர்தார்ஜி : டாகடர் தினமும் சர்க்கரையை செக் பண்ணச் சொல்லியுள்ளாரே!
மனைவி : ! …..! …!
60 .
மகன் : அம்மா! பள்ளிக்கூடத்தில் தினமும் என்னை அடிக்கிறாங்கம்மா!
அம்மா: நீ ஏதாவது கலாட்ட செய்திருப்பாய்!
மகன் : இல்லைம்மா! செவனேன்னு தூங்கிறவனை எழுப்பி அடிகிறாங்க!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
58 .
சர்தார்ஜி 1 : பரீட்சை நேரத்தில் என் மகள் டி.வி. , செல்போன், கம்ப்யூட்டர் எதையும் தொடமாட்டாள்!
சர்தார்ஜி 2 : இதென்ன பிரமாதம்? என் மகள் புத்தகத்தைக்கூடத் தொடமாட்டாள்!
59 .
மனைவி : ஏன் தினமும் சர்க்கரை டப்பாவைத் திறந்து திறந்து நோட்டமிடுகிறீர்?
சர்தார்ஜி : டாகடர் தினமும் சர்க்கரையை செக் பண்ணச் சொல்லியுள்ளாரே!
மனைவி : ! …..! …!
60 .
மகன் : அம்மா! பள்ளிக்கூடத்தில் தினமும் என்னை அடிக்கிறாங்கம்மா!
அம்மா: நீ ஏதாவது கலாட்ட செய்திருப்பாய்!
மகன் : இல்லைம்மா! செவனேன்னு தூங்கிறவனை எழுப்பி அடிகிறாங்க!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:bhootsms.blogspot.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ந.சு. 60 சூப்பர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
நன்றி இரமணியன் அவர்களே!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (61 - 63)
61 .
இளம்பெண் : நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன்: நல்லா யோசிச்சுச் சொல்லு!
இளம்பெண் : அதெல்லாம் யோசிக்க முடியாது! நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன் : வெயிட்டர்! தனித்தனி பில்களைப் போடப்பா! இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது!
இளைம்பெண் : ஆங்! …ஐ லவ் யூ!..தனி பில் எல்லாம் வேண்டாம்!
62 .
மனைவி : அது என்ன? நான் உங்க பக்கம் வரும்போதெல்லம் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறீர்களே?
கணவன் : டாக்டர் சொல்லீருக்கார்! எப்போவெல்லாம் தலைவலி வருகிறதோ அப்போ கன்ணாடியைப் போடுங்கன்னு!
63.
ஒரு கேட் முன்னே இப்படி எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது:
“நீங்கள் வெளியே கிளம்பும்போது கேட் திறந்திருந்தால் மூடிக்கொண்டு போகவும்!”
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:kannada.oneindia.com ; pinterest.co.uk)
***
61 .
இளம்பெண் : நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன்: நல்லா யோசிச்சுச் சொல்லு!
இளம்பெண் : அதெல்லாம் யோசிக்க முடியாது! நான் உன்னைக் காதலிக்கவில்லை!
இளைஞன் : வெயிட்டர்! தனித்தனி பில்களைப் போடப்பா! இவங்க யாருன்னே எனக்குத் தெரியாது!
இளைம்பெண் : ஆங்! …ஐ லவ் யூ!..தனி பில் எல்லாம் வேண்டாம்!
62 .
மனைவி : அது என்ன? நான் உங்க பக்கம் வரும்போதெல்லம் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்கிறீர்களே?
கணவன் : டாக்டர் சொல்லீருக்கார்! எப்போவெல்லாம் தலைவலி வருகிறதோ அப்போ கன்ணாடியைப் போடுங்கன்னு!
63.
ஒரு கேட் முன்னே இப்படி எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது:
“நீங்கள் வெளியே கிளம்பும்போது கேட் திறந்திருந்தால் மூடிக்கொண்டு போகவும்!”
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னடத்திலிருந்து ஆங்கில எழுத்து மூலம்:kannada.oneindia.com ; pinterest.co.uk)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
கன்னட நகைச்சுவைகள் (64 - 66)
64.
ஆசிரியர் : ஏன் பள்ளிக்கு லேட்?
மாணவன்: வரும்போது ஒரு போர்ட் இருந்தது; அதைப் படித்தேன்; அதனாலதான்!
ஆசிரியர் : அப்படி என்ன விஷேமான அந்த போர்டு?
மாணவன் : ‘பக்கத்தில் பள்ளி இருக்கிறது; நிதானமாகப் போகவும்’ என்ற போர்டு சார்!
65.
ஒரு பிரின்ஸ்பால் இப்படி அறிவித்தார்:
“கர்நாடகத்தில் 14 முக்கிய நதிகள் உள்ளன; 9858 ஏரிகள் இருக்கின்றன; 73,516 குளங்கள் இருக்கின்றன; 6,87,454 போர்வெல் அமைந்துள்ளன; நாளைக்காவது குளித்துவிட்டுக் கல்லூரி வாருங்கள்! ”
66.
கவிஞர் – கவிதையே என் ஜீவன்!
காதலன் – காதலே என் ஜீவன்!
ஆசிரியர் – மாணவர்களே என் மூச்சு!
மாணவன் – உங்க மகளே என் ஜீவன்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***
64.
ஆசிரியர் : ஏன் பள்ளிக்கு லேட்?
மாணவன்: வரும்போது ஒரு போர்ட் இருந்தது; அதைப் படித்தேன்; அதனாலதான்!
ஆசிரியர் : அப்படி என்ன விஷேமான அந்த போர்டு?
மாணவன் : ‘பக்கத்தில் பள்ளி இருக்கிறது; நிதானமாகப் போகவும்’ என்ற போர்டு சார்!
65.
ஒரு பிரின்ஸ்பால் இப்படி அறிவித்தார்:
“கர்நாடகத்தில் 14 முக்கிய நதிகள் உள்ளன; 9858 ஏரிகள் இருக்கின்றன; 73,516 குளங்கள் இருக்கின்றன; 6,87,454 போர்வெல் அமைந்துள்ளன; நாளைக்காவது குளித்துவிட்டுக் கல்லூரி வாருங்கள்! ”
66.
கவிஞர் – கவிதையே என் ஜீவன்!
காதலன் – காதலே என் ஜீவன்!
ஆசிரியர் – மாணவர்களே என் மூச்சு!
மாணவன் – உங்க மகளே என் ஜீவன்!
( தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன். கன்னட எழுத்து மூலம் : ¬skkannada.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 9
|
|