Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவு விருந்தாளி by சுஶ்ரீ
3 posters
Page 1 of 1
இரவு விருந்தாளி by சுஶ்ரீ
இரவு விருந்தாளி
சுஶ்ரீ
ராத்திரி 10 மணி தந்தி செய்திகள் பாத்து தன் ஜனநாயக கடமை அன்னைக்கு முடிஞ்சதா நினைச்ச பஞ்சாபகேசன், படுத்துக்க போனார்.
வயசாச்சு இப்பல்லாம் சீக்கிரம் தூக்கம் வரதில்லை, அமிர்தாஞ்சனம் காரமா தலைல தடவிக்கணும் அது பழக்கமாயிடுச்சு
வலி ஒண்ணும் இல்லைன்னாலும், அந்த சின்ன பாட்டிலை ஆசையா திறந்து ஆள் காட்டி விரலால கொஞ்சமா எடுத்து நெத்தில கொஞ்சம் மூக்குக்குள்ளே கொஞ்சமா தடவிண்டு அந்த ஸ்வாசத்தை ஆழமா உள்ளே இழுத்து கண்ணை மூடி அனுபவிப்பார்..
அவர் படுத்துக்கற அறையே அந்த மணத்தில் நிறையும், ஆசையா கடிக்க வர கொசு கூட அந்த வாசனைல மயங்கி அப்படியே உக்காந்துடும் எதுக்காக வந்தோம்கறதை மறந்து.
பார்வதி அவர் மனையாள் சமையலறையை ஏறக்கட்டிட்டு பக்கத்தில் உக்காந்தது கூட தெரியாமல் அமிர்தாஞ்சன போதையில் இருந்தார் பஞ்சாபகேசன்.
ஏன்னா உங்க தம்பி வரார்னு சொன்னேளே எப்ப வரார் ? ஏகாந்த ரசனையில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு முளித்தார்.”யாரு வரா?எப்ப? எதுக்கு? “
“அய்யே தூங்குங்க அந்த கண்றாவி வாசனை இந்த ரூமையே வியாதியஸ்தா ரூம் ஆக்கறது இதுல எப்படிதான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கறீங்களோ”பார்வதி அம்மாள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே ஒரு அதிர்வோட குறட்டை சத்தம் கிளம்பியது பஞ்சாபகேசனிடமிருந்து.
எத்தனையோ கண்டு பிடிக்கறா இந்த குறட்டைய நிப்பாட்ட சரியா ஒண்ணும் வரலையே யோசிச்சிட்டே பார்வதி அம்மா ஒரு அரை மணி நேரம் TV கிட்ட போனா அந்த மெகா சீரியல் பாக்க.ஆச்சு அன்னைய பொழுது முடிஞ்சது.
அந்த ஒரு ஃபிளாட்ல இவங்க ரெண்டு பேர்தான், குழந்தைகள் வெளி நாட்டில். இரவு பன்னண்டு மணி சுமாருக்கு டிங்டாங் காலிங் பெல் சத்தம்.
ஆழ்ந்த தூக்கம் வர நேரம் , ரெண்டு பேருக்குமே முழிப்பு வந்துட்டது.
12 மணிக்கு யாரு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் எக்மோர் வந்து அங்கே இருந்து இங்கே வர 20 நிமிஷம் சரிதான் என் தம்பிதான் அனுமானித்துக் கொண்ட பஞ்சாபகேசன் தடுமாறி கட்டிலிலிருந்து இறங்கினவர் வாசல் கதவை நோக்கி போறதுக்குள்ளே
விடாமல் ஏன் இப்படி மணி அடிக்கறான்?நிதானமாய் கதவை திறந்தார் ,
தம்பி என்ன இப்படி மாறு வேஷத்துல வந்திருக்கான்? வாடா என்னடா இது வேஷம் தனியாவா வந்தே லக்கேஜே இல்லையா?
வந்த மாரியப்பன் திகைத்துப் போனான், கருப்பு மரு சரியா ஒட்டலையா, ஒட்டு மீசை ஏதாவது சரியா வச்சிக்கலையா?
இந்தாளுக்கு திருடன்னா ஒரு மரியாதை இல்லையே
.”ஓய் பெரியவரே நான் பீகார்ல இருந்து வந்திருக்கற பயங்கர திருடன் கலகத்சிங் “ ,
“அப்படியா என் தம்பி வாஞ்சுன்னு நினைச்சேன், சரி சரி உள்ளே வா வெளிச்சத்துல பாக்கறேன் உன்னை ,
அடே நீ மாரியப்பன் இல்லையோ? தொளப்பன்குப்பத்துல இருந்தயே இது என்ன மச்சம், மீசை புதுசா?
மாரியப்பன் திகைத்துப் போனான் இந்த கிழவனுக்கு திருடன்கற பயமே இல்லையே,எப்படி என்னை கண்டு பிடிச்சான்.
இப்ப இந்த கிழவனை பாத்து மாரியப்பனுக்கு பயம் வந்தது.
அவர், “ ஏண்டா மறந்துட்டயா, நாங்க அண்ணா நகர் சாந்தி காலனில இருந்தப்ப இதே மாதிரிதான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தே, பால்காரனுக்காக வச்சிருந்த 218 ரூபாயை கொடுத்தேனே, சின்ன வயசுல என்னடா மறதி?
”சரி சரி எங்கே இந்தப் பக்கம்?
மாரியப்பனுக்கு என்ன பண்ணுவதுனு தெரியலை.
அதுக்குள்ளே பர்வதம் அம்மாளும் எழுந்து ஹாலுக்கு வந்துட்டா, என்ன மச்சினர் வந்தாச்சா என்ன வேற யாரோ ஃபிரண்டா? காபி போட்ட்டா உப்புமா கிளறிக் கொடுக்கட்டா?
மாரியப்பனுக்கு நிஜமாவே செயவதென்ன புரியலை. மரியாதையா பீரோ சாவி கொடுங்கனு உறுமினான்.
ஏண்டி பார்வதம் பீரோ சாவி எங்கேனு உனக்கு ஞாபகம் இருக்கான்னார் பஞ்சு, ஆமாம் அது எதுக்குடா மாரியப்பா சாவி வச்ச இடம் மறந்து தொலைச்சிட்டோமே, மெயின் டோர் சாவி ரெண்டு இருக்கு அதுல வேணா ஒண்ணு வாங்கிக்கறயா?
பார்வதம் மாரியப்பன் சார் ஞாபகம் இல்லையா சாந்திகாலனி வீட்டுக்கு வந்திருக்காரே.பால்காரன் காசை கொடுத்துட்டு திண்டாடினோமே மூணு நாள்.அவர்தான்.பாவம் கஷ்டப் பட்டு மலைக்கள்ளன் எம்.ஜி.ஆர் மாதிரி மாறுவேஷம் போட்டுண்டு வந்திருக்கார் இதுவும் ஒரு களையாதான் இருக்கு இல்லை?
யோவ் கிழவனாரே பீரோ சாவி கேட்டா கிண்டல் பண்றயா? மரியாதையா பீரோ சாவியை கொடு,
ஏண்டாப்பா ஞாபகம் இல்லைனா கேக்க மாட்டேன்றயே அந்த சாவில என்ன விசேஷம்?
மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியது மடில மறைச்சு வச்சிருந்த பட்டன் கத்தியை வெளியே எடுத்தான்.
பஞ்சு தாத்தா அதை ஆச்சரியமா பாத்தார் என்னடா புதுசா? விக்டரி நாக்ஸ் பிராண்டா? கொடு பாப்போம்.
இப்ப மாரியப்பன் கை நடுங்க ஆரம்பிச்சது. பெருசு நிஜமா புரியலையா பீரோல இருக்கற சாமானை கொள்ளை அடிக்க வந்திருக்கேன் அதான் சாவி கேட்டேன் புரிஞ்சதா?
பஞ்சு தாத்தா பகபகனு சிரிச்சார் அதுக்கு எதுக்குடா சாவி, பூட்டினதே இல்லையே, ஏன் பொஞ்சாதிக்கு புடவை வேணுமா? கேட்டா பர்வதமே தருவாளே, 25ம் தேதி வந்துஇருக்கே புத்தி வேண்டாமோ?யார் கிட்டயாவது காசு இருக்குமா? நகையெல்லாம் யாரு பீரோல வைக்கறா? புத்தியோட பிழைங்கடா, ஒரு 76 ரூபா என் ஷர்ட் பாக்கெட்ல இருக்கும் எடுத்துண்டு நடையைக் கட்டு.
மாரியப்பன் அவர் காலில் சாஷ்டாங்கமா விழுந்தான், “ சாமி உங்க மாதிரி பத்து ஆளு இருந்தா திருட்டே மறந்து போயிடும் எங்களுக்கு வரேன் நானு” மறந்துட்டேனே அந்த 76 ரூபா என் தரப்புல நீயே வச்சிக்கோ, அடுத்த தடவை அந்த பால் காசு 218 ரூபாயை கொடுத்துடறேன். போயிட்டான் அவன் அடுத்த 10வது நிமிஷத்துல இருந்து திரும்ப குறட்டை சத்தம் அதிர்ந்தது.
சுஶ்ரீ
ராத்திரி 10 மணி தந்தி செய்திகள் பாத்து தன் ஜனநாயக கடமை அன்னைக்கு முடிஞ்சதா நினைச்ச பஞ்சாபகேசன், படுத்துக்க போனார்.
வயசாச்சு இப்பல்லாம் சீக்கிரம் தூக்கம் வரதில்லை, அமிர்தாஞ்சனம் காரமா தலைல தடவிக்கணும் அது பழக்கமாயிடுச்சு
வலி ஒண்ணும் இல்லைன்னாலும், அந்த சின்ன பாட்டிலை ஆசையா திறந்து ஆள் காட்டி விரலால கொஞ்சமா எடுத்து நெத்தில கொஞ்சம் மூக்குக்குள்ளே கொஞ்சமா தடவிண்டு அந்த ஸ்வாசத்தை ஆழமா உள்ளே இழுத்து கண்ணை மூடி அனுபவிப்பார்..
அவர் படுத்துக்கற அறையே அந்த மணத்தில் நிறையும், ஆசையா கடிக்க வர கொசு கூட அந்த வாசனைல மயங்கி அப்படியே உக்காந்துடும் எதுக்காக வந்தோம்கறதை மறந்து.
பார்வதி அவர் மனையாள் சமையலறையை ஏறக்கட்டிட்டு பக்கத்தில் உக்காந்தது கூட தெரியாமல் அமிர்தாஞ்சன போதையில் இருந்தார் பஞ்சாபகேசன்.
ஏன்னா உங்க தம்பி வரார்னு சொன்னேளே எப்ப வரார் ? ஏகாந்த ரசனையில் இருந்த பெரியவர் திடுக்கிட்டு முளித்தார்.”யாரு வரா?எப்ப? எதுக்கு? “
“அய்யே தூங்குங்க அந்த கண்றாவி வாசனை இந்த ரூமையே வியாதியஸ்தா ரூம் ஆக்கறது இதுல எப்படிதான் நிம்மதியா குறட்டை விட்டு தூங்கறீங்களோ”பார்வதி அம்மாள் சொல்லி முடிக்கறதுக்குள்ளே ஒரு அதிர்வோட குறட்டை சத்தம் கிளம்பியது பஞ்சாபகேசனிடமிருந்து.
எத்தனையோ கண்டு பிடிக்கறா இந்த குறட்டைய நிப்பாட்ட சரியா ஒண்ணும் வரலையே யோசிச்சிட்டே பார்வதி அம்மா ஒரு அரை மணி நேரம் TV கிட்ட போனா அந்த மெகா சீரியல் பாக்க.ஆச்சு அன்னைய பொழுது முடிஞ்சது.
அந்த ஒரு ஃபிளாட்ல இவங்க ரெண்டு பேர்தான், குழந்தைகள் வெளி நாட்டில். இரவு பன்னண்டு மணி சுமாருக்கு டிங்டாங் காலிங் பெல் சத்தம்.
ஆழ்ந்த தூக்கம் வர நேரம் , ரெண்டு பேருக்குமே முழிப்பு வந்துட்டது.
12 மணிக்கு யாரு திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் எக்மோர் வந்து அங்கே இருந்து இங்கே வர 20 நிமிஷம் சரிதான் என் தம்பிதான் அனுமானித்துக் கொண்ட பஞ்சாபகேசன் தடுமாறி கட்டிலிலிருந்து இறங்கினவர் வாசல் கதவை நோக்கி போறதுக்குள்ளே
விடாமல் ஏன் இப்படி மணி அடிக்கறான்?நிதானமாய் கதவை திறந்தார் ,
தம்பி என்ன இப்படி மாறு வேஷத்துல வந்திருக்கான்? வாடா என்னடா இது வேஷம் தனியாவா வந்தே லக்கேஜே இல்லையா?
வந்த மாரியப்பன் திகைத்துப் போனான், கருப்பு மரு சரியா ஒட்டலையா, ஒட்டு மீசை ஏதாவது சரியா வச்சிக்கலையா?
இந்தாளுக்கு திருடன்னா ஒரு மரியாதை இல்லையே
.”ஓய் பெரியவரே நான் பீகார்ல இருந்து வந்திருக்கற பயங்கர திருடன் கலகத்சிங் “ ,
“அப்படியா என் தம்பி வாஞ்சுன்னு நினைச்சேன், சரி சரி உள்ளே வா வெளிச்சத்துல பாக்கறேன் உன்னை ,
அடே நீ மாரியப்பன் இல்லையோ? தொளப்பன்குப்பத்துல இருந்தயே இது என்ன மச்சம், மீசை புதுசா?
மாரியப்பன் திகைத்துப் போனான் இந்த கிழவனுக்கு திருடன்கற பயமே இல்லையே,எப்படி என்னை கண்டு பிடிச்சான்.
இப்ப இந்த கிழவனை பாத்து மாரியப்பனுக்கு பயம் வந்தது.
அவர், “ ஏண்டா மறந்துட்டயா, நாங்க அண்ணா நகர் சாந்தி காலனில இருந்தப்ப இதே மாதிரிதான் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வந்தே, பால்காரனுக்காக வச்சிருந்த 218 ரூபாயை கொடுத்தேனே, சின்ன வயசுல என்னடா மறதி?
”சரி சரி எங்கே இந்தப் பக்கம்?
மாரியப்பனுக்கு என்ன பண்ணுவதுனு தெரியலை.
அதுக்குள்ளே பர்வதம் அம்மாளும் எழுந்து ஹாலுக்கு வந்துட்டா, என்ன மச்சினர் வந்தாச்சா என்ன வேற யாரோ ஃபிரண்டா? காபி போட்ட்டா உப்புமா கிளறிக் கொடுக்கட்டா?
மாரியப்பனுக்கு நிஜமாவே செயவதென்ன புரியலை. மரியாதையா பீரோ சாவி கொடுங்கனு உறுமினான்.
ஏண்டி பார்வதம் பீரோ சாவி எங்கேனு உனக்கு ஞாபகம் இருக்கான்னார் பஞ்சு, ஆமாம் அது எதுக்குடா மாரியப்பா சாவி வச்ச இடம் மறந்து தொலைச்சிட்டோமே, மெயின் டோர் சாவி ரெண்டு இருக்கு அதுல வேணா ஒண்ணு வாங்கிக்கறயா?
பார்வதம் மாரியப்பன் சார் ஞாபகம் இல்லையா சாந்திகாலனி வீட்டுக்கு வந்திருக்காரே.பால்காரன் காசை கொடுத்துட்டு திண்டாடினோமே மூணு நாள்.அவர்தான்.பாவம் கஷ்டப் பட்டு மலைக்கள்ளன் எம்.ஜி.ஆர் மாதிரி மாறுவேஷம் போட்டுண்டு வந்திருக்கார் இதுவும் ஒரு களையாதான் இருக்கு இல்லை?
யோவ் கிழவனாரே பீரோ சாவி கேட்டா கிண்டல் பண்றயா? மரியாதையா பீரோ சாவியை கொடு,
ஏண்டாப்பா ஞாபகம் இல்லைனா கேக்க மாட்டேன்றயே அந்த சாவில என்ன விசேஷம்?
மாரியப்பனுக்கு கோபம் தலைக்கு ஏறியது மடில மறைச்சு வச்சிருந்த பட்டன் கத்தியை வெளியே எடுத்தான்.
பஞ்சு தாத்தா அதை ஆச்சரியமா பாத்தார் என்னடா புதுசா? விக்டரி நாக்ஸ் பிராண்டா? கொடு பாப்போம்.
இப்ப மாரியப்பன் கை நடுங்க ஆரம்பிச்சது. பெருசு நிஜமா புரியலையா பீரோல இருக்கற சாமானை கொள்ளை அடிக்க வந்திருக்கேன் அதான் சாவி கேட்டேன் புரிஞ்சதா?
பஞ்சு தாத்தா பகபகனு சிரிச்சார் அதுக்கு எதுக்குடா சாவி, பூட்டினதே இல்லையே, ஏன் பொஞ்சாதிக்கு புடவை வேணுமா? கேட்டா பர்வதமே தருவாளே, 25ம் தேதி வந்துஇருக்கே புத்தி வேண்டாமோ?யார் கிட்டயாவது காசு இருக்குமா? நகையெல்லாம் யாரு பீரோல வைக்கறா? புத்தியோட பிழைங்கடா, ஒரு 76 ரூபா என் ஷர்ட் பாக்கெட்ல இருக்கும் எடுத்துண்டு நடையைக் கட்டு.
மாரியப்பன் அவர் காலில் சாஷ்டாங்கமா விழுந்தான், “ சாமி உங்க மாதிரி பத்து ஆளு இருந்தா திருட்டே மறந்து போயிடும் எங்களுக்கு வரேன் நானு” மறந்துட்டேனே அந்த 76 ரூபா என் தரப்புல நீயே வச்சிக்கோ, அடுத்த தடவை அந்த பால் காசு 218 ரூபாயை கொடுத்துடறேன். போயிட்டான் அவன் அடுத்த 10வது நிமிஷத்துல இருந்து திரும்ப குறட்டை சத்தம் அதிர்ந்தது.
Cheena- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021
Re: இரவு விருந்தாளி by சுஶ்ரீ
பரவாயில்லையே -ஆனால் நம்புவதுதான் கஷ்டம். திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (அது அந்த காலம் -இப்போது நெல்லை எக்ஸ்பிரஸ்) 12 மணி சுமாருக்கு திருச்சி பக்கம்தான் வரும் --இரு திசையில் இருந்தும்.
நல்ல சஸ்பென்ஸ். தாராள மனசு.
நல்ல சஸ்பென்ஸ். தாராள மனசு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010
Re: இரவு விருந்தாளி by சுஶ்ரீ
இது கதை சார், ரெயில்வே டைம் டேபிள் பாக்கலை தப்புதான்
Anyhow thank you.
Anyhow thank you.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சுஶ்ரீ
Cheena- புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 18/10/2021
Radha Srinivasan இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போதை by சுஶ்ரீ
» ரிடயர்மென்ட் by சுஶ்ரீ
» காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ
» வேலை கிடைச்சது by சுஶ்ரீ
» வேண்டா விருந்தாளி..!
» ரிடயர்மென்ட் by சுஶ்ரீ
» காற்றில் கலந்தவன் by சுஶ்ரீ
» வேலை கிடைச்சது by சுஶ்ரீ
» வேண்டா விருந்தாளி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|