புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
284 Posts - 45%
heezulia
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
19 Posts - 3%
prajai
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
7 Posts - 1%
mruthun
காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_m10காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 16, 2021 5:03 pm

வங்கிக் கணக்கை
பாதுகாக்க Facebook -ல்
பிறந்த நாள், செல் நம்பரை நீக்குக!
 காவல் துறை வேண்டுகோள்

 அதன் விவரங்கள் பின்வருமாறு 

 1.முதலில் ஹேக்கர்ஸ் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை பேஸ்புக் கணக்கிலிருந்து பெற்றுக் கொள்வார்கள்.

2.இந்தத் தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் வருமான வரித்துறை இணையதள முகவரிக்கு சென்று புதுப்பிப்பதன் மூலமாக உங்கள் அலைபேசி எண் மற்றும் பான் கார்டு நம்பரை பெற்று கொள்வார்கள்.
இதன்மூலம் அவர்களுக்கு பான் கார்டு நகல் கிடைத்துவிடும்.

3.அதன் பின்பு அவர்கள் காவல் நிலையத்தில் மொபைல் திருட்டு போய்விட்டதாக புகார் பதிவு செய்வார்கள்.
பின்பு பான் கார்டு மூலம் அதே எண்ணிற்கான மற்றொரு சிம் கார்டை மொபைல் கம்பெனியில் இருந்து பெற்றுக் கொள்வார்கள்.

4.அவர்கள் பெற்ற சிம்கார்டு மூலமாக இன்டர்நெட் பேங்கிங் வாயிலாக தற்போது அவர்களுக்கு உங்கள் பேங்க் அக்கவுன்டை அணுகுவதற்கு வசதியாக இருக்கும்.

5.பின்பு பேங்க் அக்கவுண்ட் இணைய முகவரிக்கு சென்று "Forgot my Password " தேர்வினை கிளிக் செய்வார்கள்.
பின்பு எளிதாக பின்கோடு மற்றும் அனைத்து தரவுகளும் அவர்களிடம் இருக்கும் மொபைல் எண்ணிற்கு வந்து சேரும். அதனால் உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள்.

     இந்தத் தகவலை சைபர் செல் போலீசார் பொதுமக்களின் விழிப்புணர்வுர்க்காக வெளியிட்டுள்ளனர்.

நன்றி வாட்சப்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 16, 2021 5:48 pm

தேவையான பதிவு!
நம்மிடம் சொல்லும் காவல் துறை, இதைத் தடுப்பதற்கான வழிகளை அரசுக்குச் சொல்லக் கூடாதா? “நாங்கள்தான் பொதுமக்களிடம் சொல்கிறோமே?” என்பது பொறுப்பான பதில் அல்ல! அரசுகளுக்கு இதைத் தடுப்பதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 16, 2021 6:23 pm

நன்றி அய்யா.
Code:
நம்மிடம் சொல்லும் காவல் துறை, இதைத் தடுப்பதற்கான வழிகளை அரசுக்குச் சொல்லக் கூடாதா?


அரசு என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் அய்யா?
இரு கை  தட்டினால்தான் சத்தம் வரும். நாமும் ஒத்துழைக்கவேண்டும்.
 முகநூல்/இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்களுக்கு, சரியான பிறந்த நாள் /வசிக்குமிடம் /முகவரி /எப்போது ஊருக்கு போகப்போகிறேன் /எந்த இடத்திற்கு சுற்றுலா போகப்போகிறேன்  என்ற விஷயங்களை தேவை இன்றி 
தருவானேன்? மற்றவர்கள் பார்க்கவேண்டும். தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ நூற்று கணக்கில்  நம்மை வாழ்த்தவேண்டும் போன்ற அல்ப ஆசைதான் காரணம். கொள்ளை அடிக்கிறவன் நீங்கள் இல்லாத போது வீட்டிற்கு வந்து எடுக்க வேண்டியதை எடுத்துக்கொண்டு landline போனை உபயோகித்து நன்றி என உங்கள் மொபைல் போனுக்கு போன் பண்ணுவான்.
அரசை பொறுத்த வரையில் சைபர் செல் இவைகளை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதை தவிர வேறு எப்பிடி எல்லாம் அரசு இது நடைபெறாதிருக்க என்னென்ன செய்யவேண்டுமென்றும் 
நாம் கூட அரசுக்கு அறிவுறுத்தமுடியும். அதற்கான முகவரி /டெலிபோன் நம்பர்கள் இருக்கின்றன.
டீவீட்டாரில் அந்தந்த இலாக்கா மந்திரிகளுக்கு ட்வீட் பண்ணலாம்.


@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக