புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
5 Posts - 2%
i6appar
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
3 Posts - 1%
Manimegala
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
443 Posts - 47%
heezulia
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
30 Posts - 3%
prajai
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
5 Posts - 1%
i6appar
பிரமிள் கவிதைகள் Poll_c10பிரமிள் கவிதைகள் Poll_m10பிரமிள் கவிதைகள் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமிள் கவிதைகள்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 18, 2010 2:52 pm

கீற்று

நடு இரவு உடைகிறது
இருபுறங்களிலும்
நாங்கள் நாங்களென
உடைந்து அகல்கின்றன
நாதியற்ற
நாய்களின் ஊளைகள்.


இரவின் மையத்தில்
கால குரைப்பற்ற
கணத்தின் கீற்று.
இருளின் தளத்தில்
முதல் முடிவு இல்லாத
பேரிருள் ரேகை.
ஊடே
ஒரே ஒரு
நக்ஷத்ரத்தின்
தானற்ற வெண்மை-
துயிலற்ற மௌனம்.

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!

யாரோ நான்? - ஓ! ஓ! -
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!

ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்

கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரி பிளந்து
அணையாது எரியும் ஒருபெயர்
நீ!
புதுநெருப்பில் இடைபுதைத்து
வெளியில் எரியும் வகிடெடுத்து
திரண்டு சிவந்தவள்
நீ!
என்நரம்பு வலைதொறும் விரியும்
உன்தீத் தளிர் வடிவுகளை
என் தழுவல்கள் கவ்வி
மின் நதியைப் புணரும்
சர்ப்பச் சுருணைகளாய்
எரிந்து சிந்த
மீண்டும் என்
பஸ்மத்திலிருந்தே
படம்புடைத்தெழுகிறேன்
உன்மீது சரிகிறேன்.
எரிவின் பாலையிலிருந்து மீண்டு
உன்தசைப் பசுந்தரையில்
என்வாய் பாதம் பதிக்கிறது.
பற்கள் பதிந்தகல
இதோ உன்மீதென்
முதிராத யுவ நடையில்
தத்தளித்த முத்தங்கள்.
நீ தரும் பதில் முத்தங்களின்
மதுர வெளியில் மீண்டும் என்
உதிரம் அலைகிறது.
பாலையில் படர்கிறது
பசுந்தரை.

நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.

வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடை யாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.

போகப் போக
வியப்பும் விசாரமும்
தளரத் தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.

இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியைக்
கணித நோக்கால்
கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிதைவைக்
கண்டான்.

கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து
ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 18, 2010 4:08 pm

நல்ல இலக்கிய நடை...........இருப்பினும் என்ன பொருள் என்று விளங்கவில்லை.........மன்னிக்கவும் பிரமிள் கவிதைகள் 502589 பிரமிள் கவிதைகள் 502589 பிரமிள் கவிதைகள் 502589

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Jan 18, 2010 6:23 pm

வணக்கம்
//நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில்
விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.//

ஆஹா என்ன அற்புதமான கற்பனை. கவிஞனின் கற்பனை பாராட்டத்தக்கது. என் பாராட்டுக்களையும் பதிவு செய்கிறேன்
அன்புடன்
நந்திதா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 18, 2010 7:29 pm

thank you please think with bigbang and galaxy with humanbeing toy can under stood easily

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக