புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நலமா ராம் அவர்களே?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எப்பிடி உள்ளீர் ராம்?
கண் புரை நீக்கம் நன்முறையில் நடந்திருக்குமென நம்புகிறேன்.
ஜாக்கிரதை. மருத்துவர்கள் அறிவுரைப்படி சொட்டு மருந்துகள்
போட்டுக்கொள்ளவும்.
அன்புடன் இரமணியன்
கண் புரை நீக்கம் நன்முறையில் நடந்திருக்குமென நம்புகிறேன்.
ஜாக்கிரதை. மருத்துவர்கள் அறிவுரைப்படி சொட்டு மருந்துகள்
போட்டுக்கொள்ளவும்.
அன்புடன் இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
15-9-21 ல் கண் புரை நீக்கம் நன்முறையில் நடந்தது.
சுமார் ஒரு மாதத்திற்கு சொட்டு மருந்து இட வேண்டும்.
அவ்வப்போது நேரில் சென்று ‘செக்’ பண்ணிக்கணும்.
வரும் திங்கட்கிழமை மருத்துவர் ஆய்வுக்கு செல்கிறேன்.
-
சென்று வந்த பின்னர் மேலும் விபரம் தெரிவிக்கிறேன்...
-
நன்றி
அ.இராமநாதன்
சுமார் ஒரு மாதத்திற்கு சொட்டு மருந்து இட வேண்டும்.
அவ்வப்போது நேரில் சென்று ‘செக்’ பண்ணிக்கணும்.
வரும் திங்கட்கிழமை மருத்துவர் ஆய்வுக்கு செல்கிறேன்.
-
சென்று வந்த பின்னர் மேலும் விபரம் தெரிவிக்கிறேன்...
-
நன்றி
அ.இராமநாதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.
நீண்ட நாட்களாக உங்களை ஒன்று கேட்க நினைத்து,
வேண்டாமே என தயங்கி
கேட்பதால் விளக்கம் கிடைக்குமென
கேட்கிறேன்
நீங்கள் ஈகரையில் தினமும் இணையும் சமயத்தே
"சென்று வருகிறேன் உறவுகளே,மீண்டும் சந்திப்போம்"
மூலம் உள்நுழைகிறீர்கள்
பிறகு ஈகரை பதிவேட்டிற்கு வருகிறீர்கள்.
சமீபத்திய உதாரணம் .
தேதி 25/9 --8.02 pm & 8.05pm
நீண்ட நாட்களாக உங்களை ஒன்று கேட்க நினைத்து,
வேண்டாமே என தயங்கி
கேட்பதால் விளக்கம் கிடைக்குமென
கேட்கிறேன்
நீங்கள் ஈகரையில் தினமும் இணையும் சமயத்தே
"சென்று வருகிறேன் உறவுகளே,மீண்டும் சந்திப்போம்"
மூலம் உள்நுழைகிறீர்கள்
பிறகு ஈகரை பதிவேட்டிற்கு வருகிறீர்கள்.
சமீபத்திய உதாரணம் .
தேதி 25/9 --8.02 pm & 8.05pm
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
பெரும்பாலும் இரவில் ‘சென்று வருகிறேன்’ என்று
நீங்கள் பதிவிட்டபிறகு, ஒருமுறை வருகை தருவேன்...
பதிவுகள் இருப்பின் போட்டுவிட்டு
பின்னர் ’சென்று வருகிறேன்’ என்று நீங்கள்
சொன்னதை ஆமோதித்து ஸ்மைலி போடுவேன்....
-
இந்த திரியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நம்மில் சிலர்
மட்டுமே...
-
நீங்கள் பதிவிட்டபிறகு, ஒருமுறை வருகை தருவேன்...
பதிவுகள் இருப்பின் போட்டுவிட்டு
பின்னர் ’சென்று வருகிறேன்’ என்று நீங்கள்
சொன்னதை ஆமோதித்து ஸ்மைலி போடுவேன்....
-
இந்த திரியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நம்மில் சிலர்
மட்டுமே...
-
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆம் ராம். சிவா/ரமேஷ்குமார் /நீங்கள் /க்ரிஷ்ணாம்மா (இப்போதெல்லாம் அதிகம் வருவதில்லை)
ஜாகீதா பானு ஸ்மய்லி வாயிலாக ..ஒரு சிலரே உபயோகப்படுத்துகிறோம். சிலர் சில சமயம்.
1999ல் ஆல்வார்ப்பெட் . சோதரி இருந்த சமயம் அவரை பார்க்க சென்று இருந்தேன்.
பக்கத்துக்கு பங்களாவில் ஒரு அமெரிக்கன் நான் உள்நுழைந்த சமயம்
அவர் ஆபீஸ் கிளம்புகிறார் போலும். என்னை பார்த்ததும் ஹாய் என கூறி கையாட்டினார்.
நானும் சிரித்துக்கொண்டே குட் மார்னிங் கை ஆட்டினேன்.
சோதரியை இது பற்றி விஜாரிக்கையில் அவர் யாரை பார்த்தாலும் கை ஆட்டி விஷ பண்ணுவார் என்றார்.
இது ஒரு அமெரிக்க நாகரீகம். மிகவும் என்னை கவர்ந் ஒன்று.
2000இல் முதல் முறை US சென்ற போது இந்த முகமன் னை அனுபவித்துள்ளேன்.
நடைபயிற்சிகளில் எதிரெதிராக வரும்போது தெரிந்தவரோ தெரியாதவரோ
ஆணோ /பெண்ணோ யார் ஆயினும் ஒரு சிறு புன்னகையுடன் ஹய் என்பார்கள்.
மனதிற்கு மிக்க மகிழ்ச்சி தரும்.
காசா பணமா ? உறவா ஒட்டா ?
இங்கே குட் மார்னிங் சொன்னால் அதை திருப்பிக்கூற கூட மேலும் கீழும் பார்ப்பார்கள்.
எவ்வளவு வேண்டும் என பர்ஸை திறக்காத மட்டும் நம் மானம் பிழைத்தது.
அதே நிலைதான் ஈகரை பதிவேட்டிற்கும்.
[You must be registered and logged in to see this link.]
ஜாகீதா பானு ஸ்மய்லி வாயிலாக ..ஒரு சிலரே உபயோகப்படுத்துகிறோம். சிலர் சில சமயம்.
1999ல் ஆல்வார்ப்பெட் . சோதரி இருந்த சமயம் அவரை பார்க்க சென்று இருந்தேன்.
பக்கத்துக்கு பங்களாவில் ஒரு அமெரிக்கன் நான் உள்நுழைந்த சமயம்
அவர் ஆபீஸ் கிளம்புகிறார் போலும். என்னை பார்த்ததும் ஹாய் என கூறி கையாட்டினார்.
நானும் சிரித்துக்கொண்டே குட் மார்னிங் கை ஆட்டினேன்.
சோதரியை இது பற்றி விஜாரிக்கையில் அவர் யாரை பார்த்தாலும் கை ஆட்டி விஷ பண்ணுவார் என்றார்.
இது ஒரு அமெரிக்க நாகரீகம். மிகவும் என்னை கவர்ந் ஒன்று.
2000இல் முதல் முறை US சென்ற போது இந்த முகமன் னை அனுபவித்துள்ளேன்.
நடைபயிற்சிகளில் எதிரெதிராக வரும்போது தெரிந்தவரோ தெரியாதவரோ
ஆணோ /பெண்ணோ யார் ஆயினும் ஒரு சிறு புன்னகையுடன் ஹய் என்பார்கள்.
மனதிற்கு மிக்க மகிழ்ச்சி தரும்.
காசா பணமா ? உறவா ஒட்டா ?
இங்கே குட் மார்னிங் சொன்னால் அதை திருப்பிக்கூற கூட மேலும் கீழும் பார்ப்பார்கள்.
எவ்வளவு வேண்டும் என பர்ஸை திறக்காத மட்டும் நம் மானம் பிழைத்தது.
அதே நிலைதான் ஈகரை பதிவேட்டிற்கும்.
[You must be registered and logged in to see this link.]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|