ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..

3 posters

Go down

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  Empty 12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..

Post by ayyasamy ram Wed Sep 29, 2021 4:53 pm

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  Wvt6lzxc-jpg_710x400xt
-
12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  G3oqfmdo-jpg
-
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில்
முண்டந்துறை புலிகள் காப்பம் பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ணம்
நிலவுவதால்,'கிங் கோப்ரா' எனப்படும் அதிக விஷத்தன்மையுடைய
ராஜநாகங்கள் அதிகம் வசிக்கின்றன.

நேற்று அம்பாசமுத்திரம், கடையம் வனப்பகுதியில் துளசிதோப்பு
என்னுமிடத்தில் பெண் ராஜநாகம் இருப்பதை தொழிலாளர்கள்
பார்த்தனர்.

பின்னர் இது குறித்து கடையம் வனத்துறைக்குத் தகவல்
கொடுத்துள்ளனர். வனக்காவலர் குழுவினர்
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பைப் பத்திரமாகப்
பிடித்தனர்.

அதனை சிவசைலம் வாழையாறு வனப்பகுதியில் விட்டனர்.
இது குறித்து சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும்,
தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, தனது ட்விட்டர்
பதிவில், '’ஒரு அரிய 12 அடி நீளமுள்ள கிங் கோப்ரவை எங்கள்
அற்புதமான உள்ளூர் வனக்காவலர்கள் வந்து அருகில் உள்ள
மலைகளில் விடுவிப்பதற்காக பிடித்தனர்.

இங்கே நான் தைரியமாக அதைத் தொட்டுப்பார்த்தேன் ‘’
எனப் பதிவிட்டுள்ளார்.

நன்றி -ஆசியா நெட்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  Empty Re: 12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..

Post by ரா.ரமேஷ்குமார் Sat Oct 02, 2021 10:24 am

இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் இறையுதிர் காடு நாவலில் வரும் 12 அடி நாகம் தான் நினைவிற்கு வருகிறது..👌🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  Empty Re: 12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..

Post by T.N.Balasubramanian Sat Oct 02, 2021 2:20 pm

ஸ்ரீதர் வேம்பு ஒரு வித்தியாசமானவர். அவரின் விசிறி நான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..  Empty Re: 12 அடி ராஜநாகம்... நெல்லை அருகே வனக்காவலர்கள் வந்து..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நெல்லை அருகே ஒரே நாளி 8 போலி மருத்துவர்கள் கைது
» திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது
» தர்மபுரி அருகே குடும்பத்தை காப்பாற்ற சவரதொழில் செய்யும் பெண்ணை திருமணம் செய்ய நெல்லை வாலிபர் விருப்பம் வரதட்சணை வேண்டாம் என்கிறார்
»  கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum