ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணி நாயகி தேவி

2 posters

Go down

ராணி நாயகி தேவி Empty ராணி நாயகி தேவி

Post by சிவா Thu Sep 23, 2021 1:04 pm

ராணி நாயகி தேவி 39LB52W


இங்கு மறைக்கபட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளும் பொழுது  ஏன்  இதை எல்லாம் வரலாற்றில் மறைத்தார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது

இப்படியெல்லாம் திட்டமிட்டு இந்திய வரலாற்றை மறைத்த சக்தி எது? இந்தியரின் உண்மையான போர்குணமும் வீரமும் யாரால் எதற்காக மறைக்கபட்டது? இதனால் அவர்கள் பெற்ற ஆதாயம் என்ன? எதற்காக இப்பெரும் கொடுமையினை செய்தார்கள் என எண்ணும் பொழுது ஆத்திரமே மிஞ்சுகின்றது

ஆம், யின் வரலாறு அப்படி. அந்த வீர பெண்புலியின் வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு

ஒரு வீரபெண்மணி இந்தியாவில் இருந்திருக்கின்றார், அதுவும் 1170ம் ஆண்டே இந்தியாவின் அன்றைய குஜராத் பகுதியான சோலங்கி பகுதியில் ஆட்சி செய்திருக்கின்றார்

கோரி இந்தியா வந்து பிரித்விராஜனை வென்று டெல்லியில் தன் ஆட்சியினை அமைத்தான் என்பதுதான் வரலாறு, பிரித்விராஜன் அவனுடன் செய்த வீர யுத்தம் மகத்தானது கண் இழந்த நிலையிலும் அவன் காட்டிய வீரம் வரலாற்றில் நிற்கின்றதுஇன்றும் இந்திய ஏவுகனை பிரித்வி பெயரை தாங்கி நிற்கின்றது

பாகிஸ்தானும் கோரி பெயரை வைத்து ஏவுகனை நிறுத்துகின்றது, அவர்கள் என்ன செய்வார்கள்? வந்தேறி கோரிதான் அவர்கள் காவலன் ஆனால் பிரித்விக்கு முன்பே ஒரு அரசி கோரியினை ஓட அடித்திருக்கின்றாள் அந்த‌ நாயகி தேவி

சாளுக்கிய வம்சத்தின் அரசியாக சோலங்கி எனும் குஜராத் கோவா பகுதியில் அரசு செலுத்தியிருக்கின்றாள் ,கணவன் இல்லை மாறாக தன் சிறுவயது மகனுக்கு பதிலாக ஆட்சி நடத்தியிருக்கின்றாள்பெண் ஆளும் அரசு என மட்டமாக எண்ணி சரணடைய ஓலை அனுப்பினான் கோரி, அதுவும் அவனோடு ஆப்கன் வருமாறு சீண்டல் வேறுநாயகி

வீரபெண்மணியான தேவி அவன் மிரட்டலுக்கு கொஞ்சமும் அஞ்சவில்லை தந்திரமான திட்டம் செய்தாள்.

ஆம் அவனுக்கு மறுத்தால் அவன் நிச்சயம் நாட்டின்மேல் பாய்வான் என்பதால் அவனை திசை திருப்ப எண்ணிணாள்தான் அவனுடன் தனியாக சந்திக்க‌ , குறிப்பிட்ட நாளில் கயகாதாராவில் அவனை வருகின்றேன் என சொல் என செய்தி அனுப்பினாள்

அப்படி சொன்னளே அன்றி, தன் படைவீரர்களில் தேர்ந்தோர் 20 ஆயிரம் பேரோடு ஒரு பாதுகாப்பினை பின்னால் செய்துவிட்டு கோரியினை சந்திக்க கிளம்பினாள்

கோரி இம்மாதிரி விவகாரங்களில் தேர்ந்த தந்திரசாலி அவன் 50 ஆயிரம் வீரர்களை மறைந்திருக்க செய்து கயதாரா வந்தான்வரலாறு அப்படித்தான் சொல்கின்றது

கயாதாரா கிருஷ்ணன் கோவிலில் வேண்டிவிட்டு வந்த தேவி கோரியினை நேருக்கு நேர் சந்திக்கின்றாள், ஏதோ சரணடைய வந்தவள் என கோரி நினைக்க அவனிடம் தன் வாளினை வீசி போட்டிக்கு அழைத்தாள் நாயகி தேவி, சண்டை தொடங்கிற்று

காட்டெருமை போன்ற அந்த கோரியுடன் இந்திய வீரமங்கை மோதிகொண்டிருந்தாள்.

அவளின் வாள்வீச்சில் அஞ்சுகின்றான் கோரி, ஆனால் அவளை நெருங்கமுடியவில்லை, வெகு எளிதில் கோரியினை கொல்லும் அளவு வாள்வீச்சில் அசத்தி கொண்டிருந்தாள் நாயகி

கோரியுன் முழு பலமும் அங்கு வெளிபட்டது, நாயகிதேவி மிக அழகாக லாவகமாக சிட்டு போல் தப்பி அவனை பலமிழக்க செய்தாள், அவன் களைத்து கொண்டே போக அவன் தலையினை அவள் வெட்டும் காட்சி நெருங்கிற்று

இனி தப்பமுடியாது என அஞ்சிய கோரி, தன் படைகளுக்கு சிக்னல் கொடுத்து ஒப்பாரி வைக்க அவனின் காட்டுமிராண்டி படை அவனை காக்க களம் புகுந்தது , ராணியினை நோக்கி பாய்ந்தது

அதை கண்டதும் ராணியின் படைகளும் களமிறங்கின‌கோரிபக்கம் 50 ஆயிரம் பேர், ராணி பக்கம் 20 ஆயிரம் பேர்யுத்தம் கடுமையாக இருந்தது, ராணி நாயகி தேவி காளியின் அம்சமாக ஆடினாள்.

கோரியின் படைகள் துவம்சம் செய்யபட்டன. கோரியினை பாதுகாப்பதே பெரும்பாடாய் இருந்தது கோரியின் படைகள் தோல்விக்கு திரும்பின, கோரி படுகாயமுற்றான். அவனை அவன் வீரர்கள் சூழ்ந்து காத்தனர், அதை உடைத்து கோரியினை முடிக்க கடுமையாக முயன்றாள் ராணிஅப்பொழுதுதான் அந்த துயரம்
நடந்தது

கோரியினையும் அவன் ஆட்களையும் சுற்றி ராணியின் படை சுற்றிவளைத்து கோரியின் தலையினை வெட்ட தயாரான நேரம், கோரி இன்னொரு அடுக்காக மறைத்து வைத்த படை வெளிவந்து ராணியினை பின்வந்து தாக்கிற்று

யுத்தம் முடிந்தது என எல்லோரும் அசந்திருந்த நேரம், ராணி தாக்கபட்டார், ராணியினை சாலோங்கி வீரர்கள் சூழ , அந்த இடைவெளியில் முல்தானுக்கு தூக்கி செல்லபட்டான் கோரி

ராணி சாலோங்கி நாட்டுக்கு கொண்டு செல்லபட்டு சிறிது நாளில் உயிரிழந்தார், கடும் காயம்பட்ட ராணி கோரியினை விரட்டியடித்த மகிழ்வுடன் இறந்தாள்

இந்திய பெண்னிடம் தோற்ற கோரிக்கு மானமிருந்தால் அதன் பின் இந்தியாவுக்கு வந்திருக்க மாட்டான், ஆனால் கொள்ளைகாரனுக்கு ஏது மானம்?

அந்த வீர‌ராணியின் மரணத்தை உறுதிசெய்த பின்பே மறுபடி இந்தியா வந்தான் கோரி , அதுவும் குஜராத் பக்கம் வரவில்லை மாறாக வேறுவழியில் சுற்றி பிரித்விராஜனிடம் தோற்று ஓடி பின் பிரித்விராஜனின் மாமனாரை வளைத்து எப்படியோ வந்து அவனை வஞ்சகமாக‌ கொன்று மாமனையும் கொன்று தன் ஆட்சியினை நிறுவினான்

வரலாற்றில் முதன் முதலில் ஆப்கானியர் ஊடுவியபொழுது விரட்டி அடித்த பப்பா ராவலுக்கு பின் ஆப்கானியரை விரட்டி அடித்தவள் நாயகி தேவி

ஆம், வரலாற்றில் முதலில் கோரி முகமதுவினை ஓட அடித்திருக்கின்றாள் நாயகிதேவி, 1171ம் வருடம் இந்த வீரபோர் நடந்திருக்கின்றதுகோரி கஜினி பாணியில் சோமநாதபுர ஆலயத்தை நோக்கி வரும்பொழுது அவனை அடித்துவிரட்டி துவம்சம் செய்து மரணபயத்தை காட்டியிருக்கின்றாள் நாயகி

வரலாற்றில் ஜான்சிராணி, வேலு நாச்சியார் என வரிசை வருகின்றது, ஆழமாக சென்றால் ருத்ரம்மா, மங்கம்மா கதை இருக்கின்றதுஆனால் நாயகி தேவி வரலாறே இல்லை

வரலாறு இந்தியாவினை ஆண்ட முதல்பெண் ரசியா பேகம் என அந்த இஸ்லாமிய ராணியினை சொல்கின்றது, சில நாட்கள் அந்த ராணி தமிழக வி.என் ஜாணகி போல் அரசியாக இருந்தாலும் அவளின் காலம் 1236ம் ஆண்டு

ஆனால் நாயகி தேவி 117ம் ஆண்டே முகமது கோரியினை விரட்டி அடித்திருக்கின்றாள்

ஆனால் அப்படி ஒரு மகா வீரபெண் இருந்திருக்கின்றாள் , அவளை மறைத்து ஏன் இந்திய வரலாற்றில் அவளை போன்றோரை இன்னும் பல இடங்களில் ஆப்கானியரை ஓட அடித்தவர்களை மறைத்து கஜினி, கோரி எல்லாம் மாவீரர் என உருவாக்கபட்டனர்?

இங்கு வரலாறு இந்திய பெருமைகளை மறைத்தே எழுதபட்டிருக்கின்றது,

எத்தனை ஆயிரம் நாயகி தேவி எனும் நைக்கி தேவி மறைக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது

நைக்கி தேவி எனும் நாயகி தேவியின் வீரவரலாறு இங்கு வணங்க வேண்டியது, ஆனால் நிக்கி கல்ராணி தெரிந்த அளவு நைக்கி ராணி தெரியாமல் மறைக்கபட்டிருப்பது வரலாற்று சோகம்

இந்த மோதல்தான் அதாவது கோரிக்கும் ராணி நாயகிதேவிக்கும் நடந்த அந்த சரித்திர மோதல்தான் காஷ்மோரா படத்தில் காட்சியாக வந்ததுகோரி எனும் பெண் வெறிபிடித்த தளபதி காட்சியில் கார்த்தியும், நாயகிதேவி உருவில் நயனும் வந்தார்கள்காட்சியினை பார்த்து கைதட்டிய தமிழனுக்கு அதன் உண்மை கதையினை தேட கூட நேரமில்லை, அவன் அப்படித்தான்.

நாயகிதேவியின் வரலாறு ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக மங்கையர் அறிந்துகொள்ள வேண்டிய வீரவரலாறு.

முகநூல் பகிர்வு.


ராணி நாயகி தேவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ராணி நாயகி தேவி Empty Re: ராணி நாயகி தேவி

Post by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

இந்த வீரமங்கையை பற்றிய செய்தி கேள்வி படாத செய்தி. 

நன்றி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum