ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Go down

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Empty மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:39 pm

தற்போது மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு ஏற்படும் மாரடைப்பு தீவிரமான மார்பு வலி மற்றும் அழுத்தம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும். இது தவிர கை, கழுத்து அல்லது தாடை போன்ற பகுதிகளில் கூர்மையான வலி, திடீரென மூச்சுத் திணறல், வியர்வை மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளும் வெளிப்படும். ஆனால் இவை அனைத்துமே மாரடைப்பின் போது நடப்பவையாகும்.

சில நேரங்களில், அமைதியான மாரடைப்பு (Silent Myocardial Infarction) ஏற்பட்டால், அது எவ்வித அறிகுறிகளையும் வெளிக்காட்டாமல் அமைதியாக தாக்கும். அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள் மிகவும் லேசாக இருக்கும். விரிவாக கூற வேண்டுமெனில், வழக்கமான அசௌகரியம் அல்லது வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனைகளால் பலர் இவற்றை புறக்கணிக்கிறார்கள்.

மாரடைப்பு என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரமாகும். இந்நிலையால் இரத்தம் உறைந்து, இதயத்திற்கு இரத்தம் வழங்கப்படுவது திடீரென தடுக்கப்படுகிறது. துரதிர்ஷ்டமாக, பலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் குறித்த அறியாமையினால், மாரடைப்பினால் பலர் இறக்க நேரிடுகிறது. எனவே கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள தளங்களில் கடுமையான கரோனரி நோய்க்குறி சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை கண்காணித்து எடுக்கப்பட்டு தரவுகளில் இருந்து, ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளிப்படும் நான்கு முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளனர். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

அசாதாரண சோர்வு பல நோயாளிகள் உடல் சோர்வு அல்லது உடல் அசௌகரியத்தை உணரக்கூடும் மற்றும் அதிக வேலை, மோசமான தூக்கம் அல்லது சில வயது தொடர்பான வலி போன்றவற்றை உணரலாம் என்று ஹார்வர்ட் ஆய்வு கூறுகிறது. மாரடைப்பு உள்ள ஒவ்வொரு 3 பேரில் 2 பேருக்கு நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் அல்லது மிகுந்த உடல் சோர்வு போன்றவற்றை ஒரு வாரங்களுக்கு முன் உணர்வதாக சிடார்ஸ் சினாய் மருத்துவமனை கூறுகிறது

தொடருகிறது.
நன்றி தட்ஸ்தமிழ் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Empty Re: மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!

Post by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

தொடர்ச்சி------2-----

தூக்க பிரச்சனை
 சிடிசி-யின் படி, தூக்கமின்மை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயுடன் தொடர்புடையது. காலப்போக்கில் மோசமான தூக்கம் ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு வழிவகுத்து, இதயத்தை காயப்படுத்தும். மேலும் தூக்கமின்மை மன அழுத்த அளவை அதிகரிப்பதோடு, உடல் செயல்பாட்டைக் குறைக்கும் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மீது நாட்டத்தை அதிகரிக்கும். எனவே மாரடைப்பு வருவதற்கு முன் தூக்கமின்மை பிரச்சனையை சந்தித்தால் கவனமாக இருங்கள். இது இவிர மிகுந்த சப்தத்துடனான குறட்டை விட்டு தூங்கினால், அது இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதன் மற்றொரு அறிகுறியாகும். பெரும்பாலும் உடல் பருமன் மற்றும் இதய செயலிழப்பு போன்ற சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகுந்த சப்தத்துடனான குறட்டை ஏற்படலாம். நை

கவலை 
சில நோயாளிகள் மிகவும் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது மாரடைப்பு நோயாளிகளிடையே பொதுவாக காணப்படும். ஆனால் சிலருக்கு உடலில் ஏதோ தவறு நிகழப்போகிறது என்ற ஒருவித அழிவின் உணர்வை உணரக்கூடும். எனவே உங்களுக்கு திடீரென்று மனதில் உயிரைப் பற்றிய ஒருவித கவலை திடீரென எழுமாயின், உஷாராகிக் கொள்ளுங்கள்.

கை பலவீனம் அல்லது அசௌகரியம் 
மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!   Handpain-1631963182



மாரடைப்பு ஏற்படவிருக்கும் ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கைகள் பலவீனமாக இருப்பது போல் இருக்கும். அதேப்போல் தொண்டை அல்லது மார்பில் லேசான வலி, இரைப்பை ரிஃப்ளக்ஸ், அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றுடன் குழப்பமடையலாம். இது தவிர, முதுகு, கழுத்து, தாடை, வயிறு போன்ற பகுதிகளிலும் வலி அல்லது அசௌகரியத்தை அனுபவிக்கலாம். ஆனால் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்
மாரடைப்பு வந்தால் எவ்வாறு நடந்து கொள்வது? 
மாரடைப்பு ஏற்பட்டு உங்களால் முடிந்தால், ஆஸ்பிரின் மாத்திரையை உடனே எடுத்து உங்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் உள்ள அவசர மருத்துவ சேவைகள் (EMS) ஊழியர்களை அழைக்கவும். உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், உங்கள் இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தைத் தவிர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் வரும் வரை மனதை அமைதியாக வைத்து காத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மாரடைப்பு வந்த ஒருவருக்கு அருகில் இருந்து, அந்த நபர் மயக்கமுற்று, சுவாசிக்காமல், இதய துடிப்பு இல்லாமல் இருந்தால், உடனே சிபிஆரைத் தொடங்குங்கள். இது தவிர, அவசர மருத்துவ உதவிக்கு உடனே அழைப்பு விடுங்கள்.

==================


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum