Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
Page 1 of 1
யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
![யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம் E_1631704958](https://img.dinamalar.com/data/uploads/E_1631704958.jpeg)
சக்கர நாற்காலியே கதியென 20 ஆண்டுகள் கடந்து விட்டார். முகம் கைகளைத் தவிர உடலில் அசைவு கிடையாது. ஆனாலும், மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருக்கிறார் 31 வயது யாழினிஸ்ரீ.
பிறந்து வளர்ந்தது நீலகிரி கோத்தகிரி மலை கிராமத்தில்! 10 வயதில், விளையாடி முடித்து தாங்க இயலாத மூட்டு வலியோடு வீடு திரும்பியவர் முடங்கிப் போனார். மருத்துவத்துறை சொன்ன காரணம்... முடக்குவாதம் மற்றும் முதுகுத்தண்டு நோய் பாதிப்பு! கோத்தகிரியின் குளிர் தாளாமல் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தின் ஜடையம்பாளையம் கிராமத்தில் அம்மா, அப்பாவுடன் வசிக்கிறார்.
யாழினியின் ஒருநாள்?
'முடியாது'ன்னு தெரிஞ்சும் யார் உதவியும் இல்லாம எனக்கான வேலைகளை நானே செய்ய முயற்சி பண்றேன். பகல் இரவா மாறுறது தெரியாம நிறைய வாசிக்கிறேன். கவிதைகள் எழுதுறேன். சமூக வலைதளங்கள்ல கருத்துக்களை பதிவிடுறேன். மனசு முடங்கிடாத அளவுக்கு ஒவ்வொரு நாளையும் இப்படி கவனமா கடத்துறேன்.
'மரப்பாச்சியின் கனவுகள், வெளிச்சப்பூ' கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் யாழினி, 'ஐஸ்கிரீம் அருவி' கவிதைத் தொகுப்பையும் விரைவில் வெளியிட இருக்கிறார். கவிதை, சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.
சிந்தனைகள் ஊற்றெடுக்க பயணங்கள் அவசியமில்லையா?
அவசியம்தான்; நானும் பலரோட எழுத்துக்கள் மூலமா, புகைப்படங்கள் மூலமா, சினிமாக்கள் மூலமா இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் இருக்குறேன்.
சேலம், பழனி, திருவண்ணாமலை, மருதமலை தாண்டி வேறெங்கும் பயணப்படாத யாழினி, ஜோதிடர் முத்துசாமி - சுந்தரி தம்பதியின் ஒரே மகள். 10ம் வகுப்பு வரை அம்மாவின் உதவியோடு படித்திருக்கிறார். அப்பாவின் சுமை குறைக்க தட்டச்சு பணியில் சம்பாதித்து வருகிறார். கம்பளி 'ஸ்கார்ப்' தயாரித்து விற்கிறார். இயன்றவரை சுயமாக வாழப் போராடுகிறார்.
உங்கள் தன்னம்பிக்கை பற்றி...
குறையவே குறையாது; இது கிராமம்; கிராமத்து சூழலும், மனிதர்களும் தனிமையை உணரவிட மாட்டாங்க! தனிமை உணரப்படாத இடத்துல தன்னம்பிக்கை குறையாது!
முகநுாலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் யாழினிக்கு நட்புவட்டத்தில் ஒரு புனைப்பெயர் உண்டு. அது... மியாவ். ஆம்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு இவரது பதில்... மியாவ்.
பெற்றோர் காலத்துக்கு அப்புறம் உங்க நிலைமை என்ன?
மியாவ்.
ஆசைகள் 1000
சொந்த வீட்டில் வாழ்க்கை!
பெற்றோருக்கு நீண்ட ஆயுள்!
எந்நேரமும் மழையில் நனையும் மனது!
நன்றி தினமலர் --கண்ணம்மா
![யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம் E_1631704958](https://img.dinamalar.com/data/uploads/E_1631704958.jpeg)
சக்கர நாற்காலியே கதியென 20 ஆண்டுகள் கடந்து விட்டார். முகம் கைகளைத் தவிர உடலில் அசைவு கிடையாது. ஆனாலும், மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருக்கிறார் 31 வயது யாழினிஸ்ரீ.
பிறந்து வளர்ந்தது நீலகிரி கோத்தகிரி மலை கிராமத்தில்! 10 வயதில், விளையாடி முடித்து தாங்க இயலாத மூட்டு வலியோடு வீடு திரும்பியவர் முடங்கிப் போனார். மருத்துவத்துறை சொன்ன காரணம்... முடக்குவாதம் மற்றும் முதுகுத்தண்டு நோய் பாதிப்பு! கோத்தகிரியின் குளிர் தாளாமல் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தின் ஜடையம்பாளையம் கிராமத்தில் அம்மா, அப்பாவுடன் வசிக்கிறார்.
யாழினியின் ஒருநாள்?
'முடியாது'ன்னு தெரிஞ்சும் யார் உதவியும் இல்லாம எனக்கான வேலைகளை நானே செய்ய முயற்சி பண்றேன். பகல் இரவா மாறுறது தெரியாம நிறைய வாசிக்கிறேன். கவிதைகள் எழுதுறேன். சமூக வலைதளங்கள்ல கருத்துக்களை பதிவிடுறேன். மனசு முடங்கிடாத அளவுக்கு ஒவ்வொரு நாளையும் இப்படி கவனமா கடத்துறேன்.
'மரப்பாச்சியின் கனவுகள், வெளிச்சப்பூ' கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் யாழினி, 'ஐஸ்கிரீம் அருவி' கவிதைத் தொகுப்பையும் விரைவில் வெளியிட இருக்கிறார். கவிதை, சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.
சிந்தனைகள் ஊற்றெடுக்க பயணங்கள் அவசியமில்லையா?
அவசியம்தான்; நானும் பலரோட எழுத்துக்கள் மூலமா, புகைப்படங்கள் மூலமா, சினிமாக்கள் மூலமா இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் இருக்குறேன்.
சேலம், பழனி, திருவண்ணாமலை, மருதமலை தாண்டி வேறெங்கும் பயணப்படாத யாழினி, ஜோதிடர் முத்துசாமி - சுந்தரி தம்பதியின் ஒரே மகள். 10ம் வகுப்பு வரை அம்மாவின் உதவியோடு படித்திருக்கிறார். அப்பாவின் சுமை குறைக்க தட்டச்சு பணியில் சம்பாதித்து வருகிறார். கம்பளி 'ஸ்கார்ப்' தயாரித்து விற்கிறார். இயன்றவரை சுயமாக வாழப் போராடுகிறார்.
உங்கள் தன்னம்பிக்கை பற்றி...
குறையவே குறையாது; இது கிராமம்; கிராமத்து சூழலும், மனிதர்களும் தனிமையை உணரவிட மாட்டாங்க! தனிமை உணரப்படாத இடத்துல தன்னம்பிக்கை குறையாது!
முகநுாலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் யாழினிக்கு நட்புவட்டத்தில் ஒரு புனைப்பெயர் உண்டு. அது... மியாவ். ஆம்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு இவரது பதில்... மியாவ்.
பெற்றோர் காலத்துக்கு அப்புறம் உங்க நிலைமை என்ன?
மியாவ்.
ஆசைகள் 1000
சொந்த வீட்டில் வாழ்க்கை!
பெற்றோருக்கு நீண்ட ஆயுள்!
எந்நேரமும் மழையில் நனையும் மனது!
நன்றி தினமலர் --கண்ணம்மா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: யாழினியின் ஒருநாள்?--அக்கரை அதிசயம்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
உங்கள் மனதைரியத்திற்கு ஒரு பெரிய பாராட்டு.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேற
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அக்கரை அதிசயம்!
» அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
» அடுத்த பிறவியிலாவது ஆணா பொறக்கணும் - யாழினியின் கதை !
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» தம்பி சதாசிவத்தின் அருமை மகள் யாழினியின் முதலாவது பிறந்தநாள் இன்று: வாழ்த்துவோம் வாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|