புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 8%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உதித்தது புதியதோர் தோத்திரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 4:52 pm

மொழிபெயர்ப்புக்கு உள்ளான ஆங்கில வாட்சப் செய்தி .

Every day early morning this little girl would come to the temple and stand before the Lord, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes.
 Then open her eyes, bow down, smile  and go out running.
This was a daily affair.

The Poojari was observing her and was curious about what she was doing.
 He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers.
But then what was she doing every morning in the temple?
 Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour.

One morning, the  Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.
 He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?”

“I pray, ” She said spontaneously.

“Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice.

“…No ” Replied the girl.

“Then what are you doing closing your eyes, every day?” he smiled.

Very innocently the girl said, “ I do not know any prayer, but I know a,b,c,d….up to z. I recite it five times and tell God that I don’t know your prayer, but it cannot be outside of these alphabets. Please arrange the alphabets as you wish and that is my prayer.”

மிகவும் பிடித்து இருந்ததால் 

இதை தழுவி நான் எழுதியது  கவிதையாக 


திருமுறைகள் முறையாகப் படித்து 
ஓசையுடன் குறைவின்றி 
 பூஜை செய்யும் பூஜாரி நான் .
காலங்கள் பல கடந்தாலும் 
கற்றுக்கொண்டேன் இன்று 
புதியதோர் தோத்திரம் 
பால்மணம் அறியாச்சிறுமியிடம் 
 
ஐந்தாறு வயது சிறுமி அவள் .
அனுதினமும் ஆண்டவன் முன்னின்று 
ஆழ்ந்த பக்தியுடன் கண்மூடி  
வாய் திறவாது  
உதடுகள் மட்டும்  அசைய
உச்சரிக்கும் துதி 
என்ன துதியாக இருக்கும்..


ஆவல் மிகவே 
அவளை அணுகி
அன்பே  என்ன துதி கூறுகிறாய் ?
எனக்கும் கூறுவாயா ? என்றேன்.


சிறிதே வெட்கமுடன் 
சிரித்த முகத்துடன் 
துதி ஒன்றும்  அறியேன் அண்ணா 
ஆனாலும் ABCD ...XYZ வரை அறிவேன்.
அதையே அநேக முறை கூறுவேன்.
ஆண்டவனும் அறிவார் 
எந்தன் துதி 
இந்த 26 எழுத்துக்களின் 
உள்ளடக்கம்.
இஷ்டப்பட்ட வார்த்தைகளை 
இறைவனே நிரப்பிக்கொள்வார். 


மதலையின் மழலை கேட்டு 
மகிழ்நத மனதில் 
புதியதோர் துதி சேர்ந்தது. 
இனி தினம் தினம், 
ஈகரை உறவுகளின் 
இனிய வாழ்விற்கும் 
இல்லத்தின்  மகிழ்ச்சிக்கும் 
இணைந்தது ஒரு புதிய துதி.





இரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 08, 2021 7:38 am

உதித்தது புதியதோர் தோத்திரம்  103459460 உதித்தது புதியதோர் தோத்திரம்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக