புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
24 Posts - 3%
prajai
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_m10உதித்தது புதியதோர் தோத்திரம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதித்தது புதியதோர் தோத்திரம்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 4:52 pm

மொழிபெயர்ப்புக்கு உள்ளான ஆங்கில வாட்சப் செய்தி .

Every day early morning this little girl would come to the temple and stand before the Lord, close her eyes and with folded hands, murmur something for a couple of minutes.
 Then open her eyes, bow down, smile  and go out running.
This was a daily affair.

The Poojari was observing her and was curious about what she was doing.
 He thought, she is too small to know the deeper meanings of religion, she would hardly know any prayers.
But then what was she doing every morning in the temple?
 Fifteen days passed and Poojari now couldn’t resist but to find out more about her behaviour.

One morning, the  Poojari reached there before the girl and was waiting for her to complete her ritual.
 He placed his hand on her head and said, “My child, I have seen since the last fifteen days that you come here regularly. What do you do?”

“I pray, ” She said spontaneously.

“Do you know any prayers?” asked the Poojari with some suspicion in his voice.

“…No ” Replied the girl.

“Then what are you doing closing your eyes, every day?” he smiled.

Very innocently the girl said, “ I do not know any prayer, but I know a,b,c,d….up to z. I recite it five times and tell God that I don’t know your prayer, but it cannot be outside of these alphabets. Please arrange the alphabets as you wish and that is my prayer.”

மிகவும் பிடித்து இருந்ததால் 

இதை தழுவி நான் எழுதியது  கவிதையாக 


திருமுறைகள் முறையாகப் படித்து 
ஓசையுடன் குறைவின்றி 
 பூஜை செய்யும் பூஜாரி நான் .
காலங்கள் பல கடந்தாலும் 
கற்றுக்கொண்டேன் இன்று 
புதியதோர் தோத்திரம் 
பால்மணம் அறியாச்சிறுமியிடம் 
 
ஐந்தாறு வயது சிறுமி அவள் .
அனுதினமும் ஆண்டவன் முன்னின்று 
ஆழ்ந்த பக்தியுடன் கண்மூடி  
வாய் திறவாது  
உதடுகள் மட்டும்  அசைய
உச்சரிக்கும் துதி 
என்ன துதியாக இருக்கும்..


ஆவல் மிகவே 
அவளை அணுகி
அன்பே  என்ன துதி கூறுகிறாய் ?
எனக்கும் கூறுவாயா ? என்றேன்.


சிறிதே வெட்கமுடன் 
சிரித்த முகத்துடன் 
துதி ஒன்றும்  அறியேன் அண்ணா 
ஆனாலும் ABCD ...XYZ வரை அறிவேன்.
அதையே அநேக முறை கூறுவேன்.
ஆண்டவனும் அறிவார் 
எந்தன் துதி 
இந்த 26 எழுத்துக்களின் 
உள்ளடக்கம்.
இஷ்டப்பட்ட வார்த்தைகளை 
இறைவனே நிரப்பிக்கொள்வார். 


மதலையின் மழலை கேட்டு 
மகிழ்நத மனதில் 
புதியதோர் துதி சேர்ந்தது. 
இனி தினம் தினம், 
ஈகரை உறவுகளின் 
இனிய வாழ்விற்கும் 
இல்லத்தின்  மகிழ்ச்சிக்கும் 
இணைந்தது ஒரு புதிய துதி.





இரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 08, 2021 7:38 am

உதித்தது புதியதோர் தோத்திரம்  103459460 உதித்தது புதியதோர் தோத்திரம்  3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக