Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
5 posters
Page 1 of 1
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
சென்னை, செப்டம்பர் 8,
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு
சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை வருமான
வரித்துறை கையகப்படுத்தி உள்ளது.
பையனூர் பங்களாவை முடக்கி உள்ள விவரத்தை தெரிவிக்கும்
நோட்டீசையும் பங்களாவில் வரித்துறையினர் ஒட்டி உள்ளனர்.
2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான
157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட
சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.
அப்பொழுது ரூ.1430 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்க்கப்பட்டுள்ளது
என்ற முடிவுக்கு வருமான வரித்துறையினர் வந்தனர்.
அம்முடிவின்படி பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய
ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் 2019ம் ஆண்டு முடக்கப்பட்டன.
அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட்,
சிறுதாவூரில் உள்ள உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டன.
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான
ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா தொடர் நடவடிக்கையாக இப்பொழுது
முடக்கப்பட்டிருக்கிறது.
தினமலர் நெல்லை
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு
சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களாவை வருமான
வரித்துறை கையகப்படுத்தி உள்ளது.
பையனூர் பங்களாவை முடக்கி உள்ள விவரத்தை தெரிவிக்கும்
நோட்டீசையும் பங்களாவில் வரித்துறையினர் ஒட்டி உள்ளனர்.
2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான
157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
சோதனையின் போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட
சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது.
அப்பொழுது ரூ.1430 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்க்கப்பட்டுள்ளது
என்ற முடிவுக்கு வருமான வரித்துறையினர் வந்தனர்.
அம்முடிவின்படி பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய
ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் 2019ம் ஆண்டு முடக்கப்பட்டன.
அதேபோல், 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட்,
சிறுதாவூரில் உள்ள உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டன.
சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான
ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா தொடர் நடவடிக்கையாக இப்பொழுது
முடக்கப்பட்டிருக்கிறது.
தினமலர் நெல்லை
சிவா, T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும். அனைத்துமே மக்களின் பணத்தில் வாங்கிக் குவிக்கப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
சிவா சூப்பர்!
ஆனால்.. ......மக்கள்! ..... தேர்தல் நேரத்தில் ‘வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவோம்’ என்கிறார்களே? ‘பக்கத்துத் தெருவில் பணம் கொடுத்தார்கள்: எங்களுக்குக் கொடுக்கலை’ என்றல்லவா நிற்கிறார்கள்? ஆகவேதான், தேர்தல் முறையில் பெரும் திருத்தம் தேவை! நியாயமான தேர்தல் நடக்கவேண்டும்! கையும் களவுமாகப் பிடித்துக்கொடுத்தாலும் , தேர்தல் ஆணையம் ‘கம்’மென்று இருக்கிறதே!
யாரும் சிந்திக்கமாட்டார்களா?
ஆனால்.. ......மக்கள்! ..... தேர்தல் நேரத்தில் ‘வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவோம்’ என்கிறார்களே? ‘பக்கத்துத் தெருவில் பணம் கொடுத்தார்கள்: எங்களுக்குக் கொடுக்கலை’ என்றல்லவா நிற்கிறார்கள்? ஆகவேதான், தேர்தல் முறையில் பெரும் திருத்தம் தேவை! நியாயமான தேர்தல் நடக்கவேண்டும்! கையும் களவுமாகப் பிடித்துக்கொடுத்தாலும் , தேர்தல் ஆணையம் ‘கம்’மென்று இருக்கிறதே!
யாரும் சிந்திக்கமாட்டார்களா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
அடாவடியாக அரசியல்வாதிகள்/ பெரிய பதவி வகிக்கும் அதிகாரிகள் சேர்த்த சொத்துக்களை
அகில இந்திய அளவில் சட்ட ரீதியாக கையகப்படுத்தினால், இன்னும் பத்தாண்டுக்கு மக்கள் மீது வரியே விதிக்கவேண்டி இருக்காது.
நாளைக்கு நம் உயிர் போகும்போது இந்த பணமா கூட வரப்போகிறது?????
வீடியோ பரிவர்த்தனை செய்தவர்களும் டிக்கட் இன்றி பயணம் செய்தவர்களும் இவற்றை ஆதரித்த சில பெரிய புள்ளிகள் மக்களிடையே குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் வியாதியை /வைரஸ் கிருமியை உண்டாக்கி விட்டனர்.
அகில இந்திய அளவில் சட்ட ரீதியாக கையகப்படுத்தினால், இன்னும் பத்தாண்டுக்கு மக்கள் மீது வரியே விதிக்கவேண்டி இருக்காது.
நாளைக்கு நம் உயிர் போகும்போது இந்த பணமா கூட வரப்போகிறது?????
வீடியோ பரிவர்த்தனை செய்தவர்களும் டிக்கட் இன்றி பயணம் செய்தவர்களும் இவற்றை ஆதரித்த சில பெரிய புள்ளிகள் மக்களிடையே குறுக்கு வழியில் பணம் சேர்க்கும் வியாதியை /வைரஸ் கிருமியை உண்டாக்கி விட்டனர்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி பையனூர் பங்களா முடக்கம்
ஊழல் செய்து சொத்து சேர்த்தவர்கள் , ஊழல் பணத்தை கொண்டு பினாமி பெயரில் தொழில் தொடங்கி இன்று பெரும் பணக்காரர்கள் ஆனவர்கள் போன்றோரின் சொத்துக்களையும் அரசு கையகபடுத்தவேண்டும் தல
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» முறைகேடு ஆவணங்கள் கடத்தப்படுவதாக தகவல்: கிரானைட் நிறுவனத்துக்கு சொந்தமான 17 பஸ்கள் முடக்கம்
» இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது
» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
» மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்
» பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!
» இந்தியருக்கு சொந்தமான ரூ.2 கோடி புதையல் ஆல்ப்ஸ் மலை சிகரத்தில் கிடைத்தது
» சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
» மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்
» பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ.4 கோடி பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|