புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
75 Posts - 55%
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
70 Posts - 55%
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனே அரங்கேற்றினான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 5:04 pm

கண்ணனே அரங்கேற்றினான்! Vikatan%2F2021-09%2F0b74e8a3-b5fd-4b74-9b07-3865682f0154%2F61331d3db9914.jpg?rect=0%2C0%2C3125%2C1758&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பூரிக்கு அருகே துந்துபில்வம் எனும் ஊரில் நாராயண சாஸ்திரி-
கமலாபாய் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஜயதேவ சுவாமிகள்.
இவரை வேத வியாசரின் அம்சமாகத் தோன்றிய அவதார புருஷர்
என்பார்கள்.

ஒரு முறை இவர் மகாவிஷ்ணுவின் அவதார வைபவங்களை
நூலாக இயற்றி, அரங்கேற்ற விரும்பினார். அந்தப் பகுதியை
ஆண்ட மன்னன் கிரவுஞ்சன் அதற்கான ஏற்பாடுகளைச்
செய்தான்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் அரங்கேற்ற வைபவம் ஏற்பாடானது.
அரசவையில் பண்டி தர்களும் அந்தணர்களும் கூடியிருந்தனர்.

அப்போது கம்பீரமான அந்தணர் ஒருவர் அங்கு வந்து மன்னனை
வணங்கி, ‘‘மன்னா... அடியேன் வேத விற்பன்னன். எனது ஊர்
கோகுலம். பல ஊர்ப் பண்டிதர்களையும் வாதில் வென்றவன்.
இங்குள்ள ஜயதேவர் எனும் பண்டிதருடன் தர்க்கம் புரியவே நான்
வந்துள்ளேன்!’’ என்றார்.

உடனே ஜயதேவர் அவரை வணங்கி, ‘‘சுவாமி. அடியேனே ஜயதேவன்.
பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின்
திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன். இதோ, அந்த கிரந்தம்.
தயை கூர்ந்து தாங்கள் அதைப் பரிசோதித்து என்னைப் பெருமைப்
படுத்தவும்.’’ என்றார்.

உடனே அந்தணர், ‘‘என்ன தைரியம் உமக்கு? பாகவதத்தை
நீ புதுப்பித்திருக்கிறாயா? சரி சரி... அதை நீயே வைத்துக் கொள்.
பாகவத சுலோகங்களை நான் சொல்கிறேன். அவற்றை நீ எழுதிய
சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிறகு நீயே உனது
அறியாமையை உணர்ந்து கொள்வாய்’’ என்ற அந்தணர், தொடர்ந்து
சுலோகங்களைச் சொன்னார்.

கண்ணனே அரங்கேற்றினான்!
என்ன ஆச்சரியம்! ஜயதேவர் எழுதியதையே ஓர் எழுத்து மாறாமல்
அவர் சொல்லி வந்தார். திகைப்படைந்த ஜயதேவர் ஆனந்தக் கண்ணீர்
வடித்தார். அவரின் மனதில் பளிச்சென்று ஒரு மின்னல்.
‘அந்தணராக வந்திருப்பவர், லோக நாயகனே!’ என்று நொடிப்
பொழுதில் அடை யாளம் தெரிந்து கொண்டார்.

பரவசத்துடன் கரங்களை சிரத்துக்கு மேல் உயர்த்தி, ‘‘மாதவா,
மதுசூதனா, ஜனார்த்தனா, உன் மாயையை யாரறிவர்!’’ என்று
பலவாறு புகழ்ந்து வணங்கினார். ஜயதேவர் கண்ணிமைத்துப்
பார்ப்பதற்குள் அந்தணராக வந்தவர் மாயமாக மறைந்தார்.

அசரீரிக் குரல் ஒன்று, ‘‘ஜயதேவா, நீ பாடிய இந்த பாகவத கிரந்தத்தை
உலகறிய, யாமே அரங்கேற்றத் திருவுளம் கொண்டோம். சுக முனிவர்
இயற்றிய பாகவதத்தைப் படித்த பலனை, உனது பஜ கோவிந்தத்தின்
ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள்!’’ என்று அருளியது.

- வி.மாலா, வள்ளியூர்
சக்தி விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 5:38 pm

அருமையான பதிவு. கண்ணனே அரங்கேற்றினான்! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக