புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
435 Posts - 47%
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
30 Posts - 3%
prajai
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_m10கண்ணனே அரங்கேற்றினான்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனே அரங்கேற்றினான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 5:04 pm

கண்ணனே அரங்கேற்றினான்! Vikatan%2F2021-09%2F0b74e8a3-b5fd-4b74-9b07-3865682f0154%2F61331d3db9914.jpg?rect=0%2C0%2C3125%2C1758&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பூரிக்கு அருகே துந்துபில்வம் எனும் ஊரில் நாராயண சாஸ்திரி-
கமலாபாய் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஜயதேவ சுவாமிகள்.
இவரை வேத வியாசரின் அம்சமாகத் தோன்றிய அவதார புருஷர்
என்பார்கள்.

ஒரு முறை இவர் மகாவிஷ்ணுவின் அவதார வைபவங்களை
நூலாக இயற்றி, அரங்கேற்ற விரும்பினார். அந்தப் பகுதியை
ஆண்ட மன்னன் கிரவுஞ்சன் அதற்கான ஏற்பாடுகளைச்
செய்தான்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் அரங்கேற்ற வைபவம் ஏற்பாடானது.
அரசவையில் பண்டி தர்களும் அந்தணர்களும் கூடியிருந்தனர்.

அப்போது கம்பீரமான அந்தணர் ஒருவர் அங்கு வந்து மன்னனை
வணங்கி, ‘‘மன்னா... அடியேன் வேத விற்பன்னன். எனது ஊர்
கோகுலம். பல ஊர்ப் பண்டிதர்களையும் வாதில் வென்றவன்.
இங்குள்ள ஜயதேவர் எனும் பண்டிதருடன் தர்க்கம் புரியவே நான்
வந்துள்ளேன்!’’ என்றார்.

உடனே ஜயதேவர் அவரை வணங்கி, ‘‘சுவாமி. அடியேனே ஜயதேவன்.
பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின்
திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன். இதோ, அந்த கிரந்தம்.
தயை கூர்ந்து தாங்கள் அதைப் பரிசோதித்து என்னைப் பெருமைப்
படுத்தவும்.’’ என்றார்.

உடனே அந்தணர், ‘‘என்ன தைரியம் உமக்கு? பாகவதத்தை
நீ புதுப்பித்திருக்கிறாயா? சரி சரி... அதை நீயே வைத்துக் கொள்.
பாகவத சுலோகங்களை நான் சொல்கிறேன். அவற்றை நீ எழுதிய
சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிறகு நீயே உனது
அறியாமையை உணர்ந்து கொள்வாய்’’ என்ற அந்தணர், தொடர்ந்து
சுலோகங்களைச் சொன்னார்.

கண்ணனே அரங்கேற்றினான்!
என்ன ஆச்சரியம்! ஜயதேவர் எழுதியதையே ஓர் எழுத்து மாறாமல்
அவர் சொல்லி வந்தார். திகைப்படைந்த ஜயதேவர் ஆனந்தக் கண்ணீர்
வடித்தார். அவரின் மனதில் பளிச்சென்று ஒரு மின்னல்.
‘அந்தணராக வந்திருப்பவர், லோக நாயகனே!’ என்று நொடிப்
பொழுதில் அடை யாளம் தெரிந்து கொண்டார்.

பரவசத்துடன் கரங்களை சிரத்துக்கு மேல் உயர்த்தி, ‘‘மாதவா,
மதுசூதனா, ஜனார்த்தனா, உன் மாயையை யாரறிவர்!’’ என்று
பலவாறு புகழ்ந்து வணங்கினார். ஜயதேவர் கண்ணிமைத்துப்
பார்ப்பதற்குள் அந்தணராக வந்தவர் மாயமாக மறைந்தார்.

அசரீரிக் குரல் ஒன்று, ‘‘ஜயதேவா, நீ பாடிய இந்த பாகவத கிரந்தத்தை
உலகறிய, யாமே அரங்கேற்றத் திருவுளம் கொண்டோம். சுக முனிவர்
இயற்றிய பாகவதத்தைப் படித்த பலனை, உனது பஜ கோவிந்தத்தின்
ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள்!’’ என்று அருளியது.

- வி.மாலா, வள்ளியூர்
சக்தி விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 5:38 pm

அருமையான பதிவு. கண்ணனே அரங்கேற்றினான்! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக