புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
47 Posts - 42%
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
5 Posts - 5%
prajai
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
3 Posts - 3%
Raji@123
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
162 Posts - 39%
mohamed nizamudeen
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கண்ணனே அரங்கேற்றினான்! I_vote_lcapகண்ணனே அரங்கேற்றினான்! I_voting_barகண்ணனே அரங்கேற்றினான்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனே அரங்கேற்றினான்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 07, 2021 5:04 pm

கண்ணனே அரங்கேற்றினான்! Vikatan%2F2021-09%2F0b74e8a3-b5fd-4b74-9b07-3865682f0154%2F61331d3db9914.jpg?rect=0%2C0%2C3125%2C1758&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பூரிக்கு அருகே துந்துபில்வம் எனும் ஊரில் நாராயண சாஸ்திரி-
கமலாபாய் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஜயதேவ சுவாமிகள்.
இவரை வேத வியாசரின் அம்சமாகத் தோன்றிய அவதார புருஷர்
என்பார்கள்.

ஒரு முறை இவர் மகாவிஷ்ணுவின் அவதார வைபவங்களை
நூலாக இயற்றி, அரங்கேற்ற விரும்பினார். அந்தப் பகுதியை
ஆண்ட மன்னன் கிரவுஞ்சன் அதற்கான ஏற்பாடுகளைச்
செய்தான்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் அரங்கேற்ற வைபவம் ஏற்பாடானது.
அரசவையில் பண்டி தர்களும் அந்தணர்களும் கூடியிருந்தனர்.

அப்போது கம்பீரமான அந்தணர் ஒருவர் அங்கு வந்து மன்னனை
வணங்கி, ‘‘மன்னா... அடியேன் வேத விற்பன்னன். எனது ஊர்
கோகுலம். பல ஊர்ப் பண்டிதர்களையும் வாதில் வென்றவன்.
இங்குள்ள ஜயதேவர் எனும் பண்டிதருடன் தர்க்கம் புரியவே நான்
வந்துள்ளேன்!’’ என்றார்.

உடனே ஜயதேவர் அவரை வணங்கி, ‘‘சுவாமி. அடியேனே ஜயதேவன்.
பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின்
திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன். இதோ, அந்த கிரந்தம்.
தயை கூர்ந்து தாங்கள் அதைப் பரிசோதித்து என்னைப் பெருமைப்
படுத்தவும்.’’ என்றார்.

உடனே அந்தணர், ‘‘என்ன தைரியம் உமக்கு? பாகவதத்தை
நீ புதுப்பித்திருக்கிறாயா? சரி சரி... அதை நீயே வைத்துக் கொள்.
பாகவத சுலோகங்களை நான் சொல்கிறேன். அவற்றை நீ எழுதிய
சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிறகு நீயே உனது
அறியாமையை உணர்ந்து கொள்வாய்’’ என்ற அந்தணர், தொடர்ந்து
சுலோகங்களைச் சொன்னார்.

கண்ணனே அரங்கேற்றினான்!
என்ன ஆச்சரியம்! ஜயதேவர் எழுதியதையே ஓர் எழுத்து மாறாமல்
அவர் சொல்லி வந்தார். திகைப்படைந்த ஜயதேவர் ஆனந்தக் கண்ணீர்
வடித்தார். அவரின் மனதில் பளிச்சென்று ஒரு மின்னல்.
‘அந்தணராக வந்திருப்பவர், லோக நாயகனே!’ என்று நொடிப்
பொழுதில் அடை யாளம் தெரிந்து கொண்டார்.

பரவசத்துடன் கரங்களை சிரத்துக்கு மேல் உயர்த்தி, ‘‘மாதவா,
மதுசூதனா, ஜனார்த்தனா, உன் மாயையை யாரறிவர்!’’ என்று
பலவாறு புகழ்ந்து வணங்கினார். ஜயதேவர் கண்ணிமைத்துப்
பார்ப்பதற்குள் அந்தணராக வந்தவர் மாயமாக மறைந்தார்.

அசரீரிக் குரல் ஒன்று, ‘‘ஜயதேவா, நீ பாடிய இந்த பாகவத கிரந்தத்தை
உலகறிய, யாமே அரங்கேற்றத் திருவுளம் கொண்டோம். சுக முனிவர்
இயற்றிய பாகவதத்தைப் படித்த பலனை, உனது பஜ கோவிந்தத்தின்
ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள்!’’ என்று அருளியது.

- வி.மாலா, வள்ளியூர்
சக்தி விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 07, 2021 5:38 pm

அருமையான பதிவு. கண்ணனே அரங்கேற்றினான்! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக