புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Today at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
79 Posts - 51%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 3%
vista
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 1%
prajai
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%
mini
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%
Anthony raj
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
436 Posts - 58%
heezulia
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
23 Posts - 3%
prajai
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 1%
mini
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
3 Posts - 0%
vista
நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_m10நரிகள் மனிதர்களை தாக்குமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரிகள் மனிதர்களை தாக்குமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 12:09 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? Main-qimg-8c11d7e19e32a125f08051edf5dbf964-mzj
-
பொதுவாக நரிகள் மனிதர்களை கண்டால் அஞ்சி
ஒதுங்கும் கூச்ச சுபாவம் கொண்டவை தான்.

ஆனால், கீழேயுள்ள செய்தியை படித்தால், செந்நாய்
அப்படி அல்ல என்றே தோன்றுகிறது. கூடுதலாக, செந்நரி
பற்றி சில தகவல்கள் இங்கே Vulpes vulpes
(red fox) படிக்கலாம்.

ஒரு வாரம் முன்பு நீலகிரி மாவட்டம், ஊட்டி, பழைய
பைக்காரா சாலை இந்து நகர அருகில் உள்ள ஹிந்துஸ்தான்
ஃபோட்டோ ஃபிலிம் (HPF - Indu) தொழிற்சாலை அருகே
உள்ள மார்லிமந்து அணையை சுற்றியுள்ள வனப்பகுதியில்
கடமான், சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளின்
நடமாட்டம் அதிகமாக காணப்பட்டன.

அணையின் கரையோரம் ஏராளமான கடமான்களின்
எலும்பு கூடுகள் காணப்பட்ட நிலையில், வன துறையினர்
விலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து
வந்தனர். அந்த பகுதியில், 10க்கும் மேற்பட்ட செந்நாய்கள்
கடமானை விரட்டி சென்று, கூட்டமாக ஒன்று சேர்ந்து
கட்டம் கட்டி கொன்றுள்ளன.

செந்நாய்கள் முக்கூர்த்தி, பார்சன்ஸ் வேலி வனப்பகுதிகளில்
இருந்து மார்லிமந்து அணை பகுதிக்கு வந்துள்ளதால்
பொதுமக்கள் மார்லிமந்து அணைப்பகுதிக்கு செல்ல
வேண்டாம் என்று அங்குள்ள உதவி வன பாதுகாவலர்
சரவணன் எச்சரித்துள்ளார் என்று தமிழ் நாளேட்டில் செய்தி
வந்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும் போது, செந்(நரிகள்) மனிதர்களை
தாக்கும் என்றே தோன்றுகிறது. இந்த செந்நரிகள் நாய்கள்
குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவை தான்
என்றாலும், காட்டில் வாழ்வதால், மனிதர்களால் அங்கு,
பிராந்திய மீறல் (territorial infringement) நடக்கும்
போது அவை "ஏய் …இது எங்க ஏரியா … உள்ளே வராதே !"
என ஆக்ரோஷமான காட்டு பூனைகளைப் போல எதிர்
தாக்குதலுக்கு தயாராகின்றன என்று நினைக்கிறேன்.

நகரமயமாக்கம் என்று காட்டு விலங்குகள் வாழும் சோலை
வனத்திற்குள் (Shola forests of Nilgiris) கொஞ்சம்
கொஞ்சமாக விரிவாக்கம் செய்யும் போது ஏற்படும் தீமைகளில்
இதுவும் ஒன்று எனலாம்.

படம் / தகவல் உதவி : ஊட்டி அருகே செந்நாய் கூட்டம் :
வனத்துறை எச்சரிக்கை - Dinamalar Tamil News
(25.8.2021)
-
தமிழ் கோரா’ வில் பதிவிட்டவர் -
நந்தகோபால் கோ

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 05, 2021 12:42 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738 நரிகள் மனிதர்களை தாக்குமா? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 3:10 pm

நரிகள் மனிதர்களை தாக்குமா என்பது மனிதனும் நரியும் சந்தித்துக் கொள்ளும் சூழ்நிலையைப் பொறுத்தது.

ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செல்லும் பொழுது இவைகள் மனிதர்களை தக்காது.

நரி தனியாக இருந்தால் மனிதர்களை தாக்காது.

நரிகள் கூட்டமாக, வேட்டையாட வேறு வாய்ப்பு இல்லாமல், பசியுடன் இருக்கும் பொழுது மனிதன் தனியாக மாட்டிக் கொண்டால் நிச்சயம் தாக்கும்.

இந்த நரிக்கூட்டம் ஒரு மான் அல்லது ஆடு மாட்டிக் கொண்டால் அவைகள் எத்தனை கிலோமீட்டர் தூரம் ஓடினாலும் சிறிதும் சலிக்காமல் பின்னாலே சென்று கொல்லும் கொடூரமானவைகள்.

சிங்கம், புலி இரையை கழுத்தில் கடித்து கொன்ற பிறகு தான் உடலை தின்னும்.

ஆனால் இவைகள் கழுத்தை மட்டும் கடிக்காமல் உடலின் மற்ற பகுதிகளை கடித்து குதறி கொடூரமான மரணத்தை ஏற்படுத்தும்.

சிது வயதில் நரியிடம் மாட்டிக் கொண்டால் கொன்று தின்றுவிடும் எனப் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் என்னைப் பார்த்ததும் நரிதான் அதன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளா பயந்து ஓடியது...

நம்மூர் நரிகளுக்கு தைரியம் குறைவு என நினைக்கிறேன்... 😀



நரிகள் மனிதர்களை தாக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 05, 2021 6:19 pm

நம்மூர் அரசியல்  குள்ள  நரிகளுக்கு  தைரியம் அதிகமென்றே நினைக்கிறேன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக