புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 3%
prajai
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
2 Posts - 2%
Kavithas
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_m10பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:21 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-1_1295
-
தசாப்தங்களைக் கடந்தாலும் நம்மை நொடி பொழுதில் கரைய வைக்கும் ஆற்றலும் அலாதியும் பாடல்களுக்கு இருக்கிறது என்றால் மிகையல்ல. பாடல்கள் என்றாலே ஓர் பரவசம்தான். அதில், மூழ்கித் திளைத்து முத்துக்களை எடுக்கிறோமோ இல்லையோ, மூச்சுத் திணறும்படியான நினைவுகளையும், உணர்ச்சிப் பெருக்குகளையும் அள்ளிச்சென்று வருகிறோம்.

கவிதை என்பது குடிக்கக் குடிக்க அதன் போதையில் தள்ளாட முடியும். அந்த துணிகரமான அனுபவம் வாய்க்க வரம் பெற்றவர்களே நாம். ஆனால், பாடலும் இசையும் சுண்டி இழுக்கும் ஐந்து நிமிட போதை. அப்படியே, ஆயிரம் முறை கேட்டாலும் அதே சுவை, அதே காதல், அதே சுகம், அதே இன்பம், அதே போதை என கொஞ்சம் கூட உருமாறாமல் நம்மை தொந்தரவு செய்யும் பாடல் நா. முத்துக்குமாரின் ‘பூக்கள் பூக்கும் தருணம்…’ பாடல்.

அதிகாலை நேரங்களில் பக்திப் பாடல்களைவிட இன்று காதல் பாடல்கள் புலறாத வீடுகள் இல்லை. அந்த விடியலை இந்த நூற்றாண்டுகளில் நா முத்துக்குமா

“பூக்கள் பூக்கும் தருணம்

ஆருயிரே

பார்த்தது யாரும் இல்லையே”


என்று பூக்கள் பூக்கும் தருணத்தை, அந்தக் கணத்தைப் பார்க்கச் சொல்லிவிடுகிறார். பூக்கள் என்றாலே ஓர் அழகுதான். அழகு என்ற சொல்லே பூக்களில் இருந்துதான் உருவானது என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லிச் சொல்லி சிலாகிக்க வைத்துள்ளார். ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே பூ பூத்துவிடுகிறது.

ஒரு மனிதன் இறந்த பின்பும் பூ அவன் மேல் பூத்துவிடுகிறது. பூக்கள் மட்டுமே மனிதர்களுக்கு எல்லா நேரங்களிலும் அழகு சேர்க்கிறது. அந்த பூ பூக்கும் நேரத்தை யார்தான் பார்திருக்கிறார்கள் என்றால், அதன் மர்மத்தை நா. முத்துக்குமார் பாடலில் முடிச்சவிழ்க்கிறார். இயற்கையின் மர்மங்களை தேடிச் செல்வது ஆத்மார்த்த அழகல்லவா!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:40 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_319
-
இரவும் விடியவில்லையே

அது முடிந்தால்

பகலும் முடியவில்லையே

பூந்தளிரே!!!”


என்று இசையின் ஆரோகணத்தில் சொல்லிச் செல்லும் முத்துக்குமார், எத்தனை எத்தனை மேலதிக சிந்தனைக்கு இட்டுச் செல்கிறார். ஒரு பூ பூக்கும் நேரம் என்பது இரவு பகலைப் பிரசவிக்கும் நேரம். நிலவு சூரியனுக்கு வாசல் திறந்துகொண்டிருக்கும் நேரம். அப்படியென்றால் அது இரவா? பகலா? ஆனால், இந்த வரிகளில் பகலும் முடியவில்லை, இரவும் விடியவில்லை, ஆனால் பூக்கள் புன்னகைத்துவிட்டதே அவர் சொல்லியது போலவே! என்ன புதுமை.

ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. வார்த்தைகள் இல்லாத ஒரு மொழியைப் பாருங்கள்,


“வார்த்தை தேவையில்லை

வாழும் காலம்வரை

பாவை பார்வை மொழி

பேசுமே…

நேற்று தேவையில்லை

நாளை தேவையில்லை

இன்று

இந்த நொடி போதுமே”

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-2_320
-
பெண் என்பவள் பேசினாள்தான் மொழி விளங்குமா? பெண்களின் வசீகரத்தை, அழகியலை பல்வேறு கோணங்களில் ரசித்திருந்தாலும், பேசவே வேண்டாம் என்பதும், அதைக் காலத்தோடு ஒப்பிட்டு நொடிகளின் விளிம்பில் கசியும் கால இறப்பின் ஏக்கத்தை எவ்வளவு ஆத்மார்த்தமாய் ‘இந்த நொடி போதுமே’ என்றாலும் கேட்க கேட்க போதை போதவில்லையே. பார்வையின் மொழியை, மொழியின் அகழ்வாய்வை கவிஞர்கள் ஆராய்ச்சி செய்வது நாகரிகம் பிறந்த காலத்தைவிட நம்மை பின்னோக்கி கூட்டிச் சென்றுவிடுவர்.

மேகம் என்பது ஒரு நிலையாமை. மனித வாழ்வே நிலையாமைதான். ஆனாலும், ஏதோ ஒரு நிலையான உறவு வேண்டும் என்ற மனிதனின் பயணம் முடிவதில்லை. அதற்காக மனிதன் படும் பாடு பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே மேற்கொள்ளும் மூர்ச்சைகொண்டிருக்கும் தவம் என்பதே எதார்த்தம். அப்படியே, நீளும் ஒரு உறவை முத்துக்குமார்


“எந்த மேகம் இது

எந்தன் வாசல் வந்து

எங்கும் ஈரமழை தூவுதே

எந்த உறவு இது

எதுவும் புரியவில்லை

என்ற போதும் இது நீளுதே…”


கேட்கும்போது நீண்டுகொண்டுதானல்லவா இருக்கிறது.


“பாதை முடிந்த பிறகும்

இந்த உலகில்

பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே

பறவை மறைந்த பிறகும்

இலை தொடங்கும் நடனம்

முடிவதில்லையே”


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 05, 2021 7:40 am

பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Th-6_9
-
ஒரு ஜென் தத்துவ பார்வையை விதைத்துச் சென்றுள்ளார். பாதை, பயணம் இரண்டிற்கும் இடையே உள்ளே உறவு என்பது பூக்களுக்கும் கொடிகளுக்கும் இடையே உள்ள தொடர்பாகவே கருதுகிறேன். ஒரு கொடியில் பூ பூத்து உதிர்ந்தாலும் கொடிகள் பூப்பதை நிறுத்திக்கொள்வதில்லை. பயணமும் அப்படியே…  


காற்றில் பறக்கும் இலையை நடனம் என்பவர், அது சருகுகளான பின்பும் காற்றில் சலங்கை கட்டி ஆடுவதை நிறுத்திக்கொள்வதில்லை. வாழ்வில் உயிர் ஆடும் ஆட்டம் ஒருநாள் மரணத்தில் முற்றுப்பெறுகிறது. இலைகளின் நடனத்திற்கு மரணம் உண்டா?


“மரணத்தில் அழுகிறீர்கள்.

பூக்களை மட்டும்

ஏன்

புன்னகையுடன் சூட்டுகிறீர்கள்.”


என்று எனது ‘உயிராடல்’ கவிதைத் தொகுப்பில் சொன்னதும், நா. முத்துக்குமார் மரணத்தில் தமிழ் உலகம் அழுதாலும், அவர் சொல்லிச் சென்ற பூக்கள் பூக்கும் தருணத்தை நாம் புன்னகையுடன் சூட்டிக்கொண்டுதானே இருக்கிறோம்.

கட்டுரை-சாக்லா (நக்கீரன்)

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 05, 2021 9:16 am

திறமையானவர்களுக்கு மட்டும் ஏன் அற்ப ஆயுளாக உள்ளது என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது.

நா.முத்துகுமார் பாடல்களின் தீவிர ரசிகன் நான்.



பூக்கள் பூக்கும் தருணத்தை பார்த்த நா. முத்துக்குமார்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக