புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
சங்ககால சமையல் Poll_c10சங்ககால சமையல் Poll_m10சங்ககால சமையல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககால சமையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:03 pm

சங்ககால சமையல் 17

தமிழ் மக்களின் தனித்தன்மையையும், அவர்களது சிந்தனை திறனையும், தொன்மையையும் மிகத் திறம்படக் காட்டுவது சங்க இலக்கியம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் மக்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலங்களுக்கு ஏற்ப கிடைத்த உணவுப் பொருட்களை கொண்டு சமைத்து வாழ்ந்தனர். வாழும் இடத்தில் கிடைத்த பொருட்களை கொண்டு மன்னரும் ஊர் மக்களும் உணவை தயாரித்து, உபசரித்துள்ளனர். அந்த வகை உணவுகளை பற்றி விவரித்துள்ளார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர்.


கீரை கடைசல்


தேவையானவை:


பசலைக் கீரை - 1 கட்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 1 டீஸ்பூன்,
பொடித்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
வரக்கொத்துமல்லி - 1 டீஸ்பூன்.

செய்முறை:


கீரையை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும். 200 மி.லி. தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம், மல்லியை சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த கீரை, உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சூடு ஆறியவுடன் மத்தில் நன்கு கடையவும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும், வைட்டமின்களும் கீரையில் உள்ளது.


தோல் உளுத்தம் பருப்பு பொங்கல்


தேவையானவை :


அரிசி - 100 கிராம்,
வெல்லம் - 150 கிராம்,
உளுத்தம் பருப்பு - 200 கிராம்,
நெய் - 2 மேஜைக்கரண்டி,
தேங்காய்துருவல் - 3 மேஜைக்கரண்டி,
ஏலக்காய் - 3.

செய்முறை :


1 : 3 என்ற அளவு தண்ணீரை சேர்த்து அரிசி மற்றும் உளுந்தை நன்கு குழைய வேக வைக்கவும். பொடித்த வெல்லத்தைத் தண்ணீரில் சேர்த்து கரைத்து, தனியே பாகு செய்து கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் குலைய வேக வைத்த அரிசி, உளுந்தைச் சேர்த்து நன்கு கிளறவும். கூடவே வெல்லப் பாகைச் சோர்த்து கொதிக்க விட்டு கிளறி இறக்கவும். சுவையான உளுத்தம் பருப்பு பொங்கல் தயார்.


கருணைக்கிழங்கு வறுவல்


தேவையானவை :


கருணைக்கிழங்கு - 300 கிராம்,
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்,
நெய் - தேவையான அளவு,
மிளகுத்தூள் - தேவையான அளவு,
உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:


கருணைக்கிழங்கை கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இதில் மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். கடாயில் நெய் சூடானதும் பிரட்டிய கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாகப் பொரிக்கவும்.


பருத்திக் கொட்டைப் பால்


தேவையானவை :


பருத்திக்கொட்டை - 300 கிராம்,
அரிசி - 5 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 100 கிராம் (பால் எடுக்கவும்),
இஞ்சி - சிறிதளவு,
ஏலக்காய் - 2,
வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை :


பருத்தியை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸி யில் அரைக்கவும். உடன் தோல் சீவிய இஞ்சி, ஏலக்காயைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை பச்சை வாடைப் போகும் வரை கொதிக்க விடவும். அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும் பொழுது அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலைச் சேர்த்து, அடுப்பைச் சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். சுவையான பருத்திப்பால் தயார்.


தினை பால் ரைஸ்


தேவையானவை :


தினை - 200 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
பால் - 200 மி.லி. (காய்ச்சிய பால்).

செய்முறை :


தினை அரிசியை நன்கு இடித்து அதன் உம்மியை புடைத்து அகற்றி சுத்தம் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு 3 கப் அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, வேக வைக்கவும். சாதத்தின் சூடு ஆறியவுடன், சூடானப் பாலைச் சேர்த்து நன்கு குழைய பிசைந்து சாப்பிடவும்.


மாதுளை ரசம்


தேவையானவை :


மாதுளை முத்துக்கள் - 1 கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.

செய்முறை :


கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடாகி உருகும் போது, நறுக்கிய கறிவேப்பிலை, பொடித்த மிளகைச் ேசர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய மாதுளை பழத்தின் முத்துக்கள் மற்றும் உப்பை சேர்க்கவும். மாதுளையின் சாறு வரும் வரை வதக்கவும்.


மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்


தேவையானவை :


மூங்கிலரிசி - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
அரிசி - 100 கிராம்,
மிளகு (பொடித்தது) - தேவையான அளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
புளிச்சாறு - 2 மேஜைக்கரண்டி,
அவரை பருப்பு - 50 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :


ஒரு அகலமான பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த மூங்கிலரிசி மற்றும் அரிசியைச் சேர்த்து போதுமான உப்புடன் சுமார் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். அதனுடன் தனியே வேக வைத்த அவரைப்பருப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கூடவே சீரகம் மற்றும் மிளகைச் சேர்க்கவும். தனியே கரைத்து வைத்த புளிக் கரைசலை சிறிது தண்ணீர் ேசர்த்து வேக வைத்த அரிசி, அவரைப் பருப்புடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை கொண்டு அலங்கரிக்கவும்.


அரிசி குழாய் புட்டு


தேவையானவை :


புழுங்கல் அரிசி - 300 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் - 200 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :


கழுவி சுத்தம் செய்த அரிசியை வெயிலில் உலர்த்தி காய வைத்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைக்கவும். அரிசி மாவில் போதுமான உப்பு, தண்ணீர் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் தேங்காய்ப் பூவைப் போட்டு அடுத்து ஒரு கை அளவு புட்டுமாவைச் சேர்த்து, குழாயின் மேல் பாகம் வரை நிரப்பவும். கலத்தில் போதுமானத் தண்ணீர் ஊற்றி, குழாயை அதில் பொருத்தி வேக வைக்கவும். புட்டுக்குழாயின் மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.


முந்நீர் பானம்


தேவையானவை


பனை நுங்கு - 5,
கரும்புச்சாறு - 100 மி.லி,
இளநீர் - 1.

செய்முறை:



பனை நுங்கை ஓட்டைப் போட்டு, அதன் நீரைத் தனியே எடுக்கவும். அதனுடன் சீவி உடைத்த இளநீரைச் சேர்க்கவும். இனிப்பு மற்றும் ஜீரணச் சக்தியை தரக் கூடிய கரும்புச் சாற்றை மிக்ஸ் செய்து, இனிதாகப் பருகவும்.


கருணைக்கிழங்கு புளிக்குழம்பு


தேவையானவை :


கருணைக்கிழங்கு - 500 கிராம்,
புளி - 1 எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்,
பட்டை - ஒரு இன்ச் அளவு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தோல் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
துருவிய தேங்காய் - 100 கிராம்,
இஞ்சி - ½ இன்ச்,
கிராம்பு - 2,
நெய் - 1 மேஜைக்கரண்டி,
மிளகு - 1 டீஸ்பூன்.

செய்முறை :


கழுவி சுத்தம் செய்த கருணைக் கிழங்கை பாத்திரத்தில் போதுமான தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் சுமார் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, நறுக்கிய இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகு, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். சூடு ஆறியவுடன் நன்கு மைய அரைக்கவும்.

மீதமுள்ள நெய்யில் கடுகு, உளுந்தப் பருப்பைச் சேர்த்து தாளிக்கவும். கூடவே மஞ்சள்தூள், கறிவேப்பிலையைச் ேசர்க்கவும். அதனுடன் வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிய கருணைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த விழுதைக் பிரட்டவும். கரைத்து வைத்த புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து, போதுமான தண்ணீர், உப்பு சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

[thanks]குங்குமம் தோழி[/thanks]



சங்ககால சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக